Day: November 10, 2019
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 240 (10/11/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
ஈரானில் 5300 கோடி பீப்பாய் கச்சா எண்ணையுடன் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிப்பு
ஈரானில் 2400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 5300 கோடி பீப்பாய் கச்சா எண்ணையுடன் புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் ஹசன் ரவுகானி தெரிவித்துள்ளார். உலகளாவிய அளவில் பெட்ரோல், டீசல் உற்பத்திக்கு தேவையான கச்சா எண்ணெய் வளம்கொண்ட நாடுகளின் பட்டியலில்மேலும் படிக்க...
விருதுநகர் மாவட்டத்தில் திருவள்ளுவருக்கு கோவில் கட்டி வழிபடும் கிராம மக்கள்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள பி.புதுப்பட்டியில் கடந்த 1929-ம் ஆண்டு திருவள்ளுவருக்கு கோவில் கட்டப்பட்டது. இங்குள்ள மூலவர் சன்னதியில் திருவள்ளுவர் சிலை அமைத்து தெய்வமாக கிராம மக்கள் வழிபட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதா இணைய தளத்தில்மேலும் படிக்க...
பொள்ளாச்சியில் 20 ஆண்டுகள் சிகிச்சை அளித்த 2 போலி டாக்டர்கள் சிறையில் அடைப்பு
பொள்ளாச்சியில் 20 ஆண்டுகள் சிகிச்சை அளித்த வந்த இரண்டு போலி மருத்துவர்கள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டது பொதுமக்களிடம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொள்ளாச்சி நாச்சிமுத்து கவுண்டர் வீதியில் பத்ரா (50) என்பவர் பத்மா கிளீனிக் என்ற பெயரில் ஆஸ்பத்திரி நடத்திமேலும் படிக்க...
2015 ஆம் ஆண்டுடன் கைவிடப்பட்ட அனைத்து அபிவிருத்தி பணிகளும் 16 ஆம் திகதிக்கு பின் ஆரம்பிக்கப்படும் – மன்னாரில் மஹிந்த
நாட்டில் கடந்த 2015 ஆம் ஆண்டுடன் கைவிடப்பட்ட அனைத்து அபிவிருத்தி வேளைத்திட்டங்களும் எமது அரசாங்கத்தின் கீழ் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு பின்னார் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதியும்,எதிர்க்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்மேலும் படிக்க...
முதலாவது இனிங்ஸ் முடிந்துவிட்டது. இனி இரண்டாவது இனிங்ஸ் ஆரம்பம் – மனோ கணேசன்
புதிய ஜனநயாக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றி பெரும் வரை நாம் ஓய மாட்டோம். காரணம் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாத்திரம் தான் மலையக மக்களுக்காக ஒரு அத்தியாயம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே சஜித் பிரேமதாச வெற்றியின் பின்மேலும் படிக்க...
“தமிழர்களுக்கான தியாகங்களை செய்யத் தயார், கோத்தாபயவின் வெற்றியில் தமிழர்களது பங்களிப்பு இருக்க வேண்டும்”
தமிழ் மக்களுக்காக விசேட தியாகங்களை செய்ய நாம் தயாராக உள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அவ்வாறெனில் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றியில் தமிழ் மக்களின் முழுமையாக பங்களிப்பு இருக்க வேண்டும் என்றும் கூறினார். அத்துடன் நிறைவேற்ற முடியாத ஐந்து காரணிகளில்மேலும் படிக்க...
உலகின் மிக வினோதமான சட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
‘சட்டம்’ ஒரு நாட்டையும் மற்றும் நாட்டின் குடிமகனையும் வழிநடத்த மிகவும் முக்கியமான ஒன்று, ஆனால் அந்த சட்டமே உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? உலகின் பல நாடுகளின் சட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரிந்தால், நிச்சயம் நீங்கள்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள் அணி!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 47 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 247 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. மேற்கிந்தியத் தீவுகள் அணிமேலும் படிக்க...
கனடாவில் மாயமான சிறுமியும் சிறுவனும் கண்டுபிடிப்பு
கனடாவில் மாயமான சிறுமியும் சிறுவனும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும் அவர்களின் தந்தையே கடத்தியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுங் லீ (13) என்ற சிறுவனும் ஜுங் லீ (15) என்ற அவனது சகோதரியும் கடந்த 6ஆம் திகதி காணாமல் போயிருந்தனர்.மேலும் படிக்க...
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி விடுதலை!
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளார். பிரேசிலின் சுப்ரீம் பெடரல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரேசிலில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்படுத் போது, அந்த தீர்ப்பை எதிர்த்துமேலும் படிக்க...
ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்தும் அமெரிக்காவைச் சார்ந்திருக்கக் கூடாது – பிரான்ஸ்
ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்தும் அமெரிக்காவைச் சார்ந்திருக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரொன் இதனைத் தெரிவித்துள்ளார். பிரித்தானிய வாரப்பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நேட்டோ அமைப்பு, மூளைச்சாவடைந்துள்ளதாகவம் அவர் விமர்சனம் வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின்மேலும் படிக்க...
இரண்டாம் உலகப்போரின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி!
இரண்டாம் உலகப்போரின்போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. லண்டனில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரித்தானிய அரச குடும்பத்தினர் பங்கேற்றுள்ளனர். 1944ஆம் ஆண்டில் இரண்டாவது உலகப்போரின் போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது பாரம்பரிய இசை நிகழ்ச்சிமேலும் படிக்க...
இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்துக்காக சஜித்தை ஆதரிப்போம் – யாழ்.மாவட்ட இளைஞர் அணி
இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்துக்காக சஜித் பிரேமதாசவை ஆதரிப்போம் என சஜித் பிரேமதாச இளைஞர் அணியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் தலைவருமான திலீப்குமார் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் மாவட்ட இளைஞரணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில்மேலும் படிக்க...
கோட்டாபய ராஜபக்ஷவின் குடியுரிமை விவகாரம் – உறுதிப்படுத்துமாறு தேரர் உண்ணாவிரதம்
கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்கப் பிரஜாவுரிமை நீக்கப்பட்டமையை உறுதிப்படுத்துமாறு கோரி உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரரினால் கொழும்பு சுதந்திர சதுர்க்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டமைமேலும் படிக்க...
ட்ரம்பை எதிர்த்து Michael Bloomberg போட்டியிடவுள்ளார் – சர்வதேச ஊடகங்கள்!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து Michael Bloomberg போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனநாயகக் கட்சி சார்பாக இவர் போட்டியிடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவில் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்மேலும் படிக்க...
சிகாகோ உலக தமிழ் சங்கம் சார்பில் துணை முதல்வருக்கு ‘தங்க தமிழ் மகன்’ விருது
தமிழகத்தின் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவி மற்றும் மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி. நிதித்துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளும் உடன் சென்றுள்ளனர். இதற்கிடையே, அமெரிக்காவின் சிகாகோ நகரை சென்றடைந்த ஓ.பன்னீர்செல்வத்தைமேலும் படிக்க...
அயோத்தி ராமர் கோவிலுக்கு ஏப்ரல் மாதம் அடிக்கல்
அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு நேற்று பரபரப்பான தீர்ப்பை ஒருமித்த கருத்துடன் அளித்தது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. கோவில் கட்டுவதற்காக 3மேலும் படிக்க...
திமுக பொதுக்குழு – பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க வலியுறுத்துவது உள்பட 21 தீர்மானம் நிறைவேற்றம்
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் நடைபெற்றது.இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்பட பலர் பங்கேற்றனர். பொதுக்குழு மேடையில்மேலும் படிக்க...
அமெரிக்காவின் பட்டியலில் கோத்தாவின் பெயர் இல்லை – வெடித்தது சர்ச்சை
அமெரிக்க குடியுரிமையை கைவிட்டவர்களின் பெயர்களை உள்ளடக்கிய – இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டுக்குரிய பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், அதில் கோத்தாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை. அமெரிக்க குடியுரிமையைத் துறந்த 183 பேரின் பட்டியல் அடங்கிய அறிவிப்பை அமெரிக்க பதிவாளர் திணைக்களம் வெளியிட்டுள்ளது.மேலும் படிக்க...