Day: October 18, 2019
விமானம் ஒன்றை கடத்தி தாக்குதல் நடத்த திட்டிமிட்டிருந்த நபர் கைது – உள்துறை அமைச்சர்
நேற்று வியாழக்கிழமை உள்துறை அமைச்சர் Christophe Castaner தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். அதன்போது பல்வேறு தகவல்கள் அவர் வெளியிட்டார். காவல்துறை தலைமைச் செயலகத்தில் தாக்குதல் இடம்பெறுவதற்கு சில நாட்கள் முன்பாக, நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த நபர் பரிசில் மிகப்பெரும்மேலும் படிக்க...
கோத்தாபயவை நானே பாதுகாத்தேன் – விஜயதாச
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை கைதுசெய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் கடிதம் அனுப்பியிருந்ததை தான் நீதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் தடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டுமேலும் படிக்க...
இராணுவ வசமிருந்த பொது மக்களின் காணிகள் விடுவிப்பு
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணி இன்று உத்தியோகபூர்வமாக அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று கிளிநொச்சி இரணைமடு இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகளேமேலும் படிக்க...
தமிழீழம் உருவாவதைத் தடுக்கவே பொது ஜன பெரமுனவுடன் இணைந்தோம் – சுதந்திரக் கட்சி
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிட தீர்மானித்திருந்தால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடன் ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்றிருக்கும். அதன் மூலம் தமிழீழம் உருவாவது நிச்சயமாகும். அதனை தடுப்பதற்கே கட்சியைவிட நாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கி பொதுஜன பெரமுனவுடன் இணைந்துசெயற்பட தீர்மானித்தோம் எனமேலும் படிக்க...
கல்கி ஆசிரமத்தில் வரி ஏய்ப்பு – ரூ. 93 கோடி பணம், தங்கம் பறிமுதல்
கல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை மேற்கொண்ட அதிரடி சோதனையில், அமெரிக்க டாலர்கள் உள்பட ரூ.93 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புகழ் பெற்ற கல்கி ஆசிரமம் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதைய பாளையத்தில் இருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திராமேலும் படிக்க...
அமெரிக்காவில் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் 95 சதவீதம் நச்சு – அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவில் பல்வேறு கடைகளில் உள்ள குழந்தைகளுக்கான உணவுப்பொருட்களை பகுப்பாய்வு செய்ததில், அவற்றில் 95 சதவீதம் நச்சுப்பொருட்கள் கலந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தொண்டு நிறுவனங்கள், அறிவியலாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து ‘ஆரோக்கியமான குழந்தைகள், சிறந்த எதிர்காலம்’ (எச்.பி.பி.எஃப்) என்ற கூட்டமைப்பை செயல்படுத்தி வருகின்றனர்.மேலும் படிக்க...
புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா?- பிரிட்டன் பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு
புதிய பிரெக்சிட் ஒப்பந்தம் தொடர்பாக பிரிட்டன் எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ள நிலையில், பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதற்கு அப்போதையமேலும் படிக்க...
சிரியாவில் போர் நிறுத்தம் – துருக்கி ஒப்புதல்
சிரியாவில் குர்து போராளிகளுக்கு எதிரான போர் நடவடிக்கைகளை 5 நாட்கள் தற்காலிகமாக நிறுத்துவதற்கு துருக்கி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சிரியாவில் உள்ள குர்து போராளிகள் மீது கடந்த 10 நாட்களாக துருக்கி ராணுவம் கடுமையான தாக்குதல்களை நடத்தி வந்தது. அமெரிக்க படைகள்மேலும் படிக்க...
தலைவர்களின் சிறை தண்டனைக்கு எதிர்ப்பு – கேட்டலோனியா போராட்டத்தில் பெரும் வன்முறை
தலைவர்களின் சிறை தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேட்டலோனியாவின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. ஸ்பெயின் நாட்டில் உள்ள தன்னாட்சி பெற்ற மாகாணம் கேட்டலோனியா. கடந்த 2010-ம் ஆண்டு ஸ்பெயினின் அரசியல் சாசன கோர்ட்டு கேட்டலோனியாவின் தன்னாட்சி தொடர்பானமேலும் படிக்க...
90வது பிறந்தநாள் வாழ்த்து – திருமதி. செல்லம்மா கந்தையா அவர்கள்
தாயகத்தில் கோப்பாயை பிறப்பிடமாக கொண்ட பிரான்ஸ் Marne-la-Vallée இல் வசிக்கும் திருமதி. கந்தையா செல்லம்மா அவர்கள் தனது 90வது பிறந்தநாளை 18ம் திகதி அக்டோபர் மாதம் வெள்ளிக்கிழமை இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகிறார். இன்று 90வது பிறந்தநாளை கொண்டாடும் திருமதி.கந்தையா செல்லம்மாமேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு – போரிஸ் ஜான்சன்
ஐரோப்பிய ஒன்றியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து முடிவு செய்தது. பின்னர் பிரெக்சிட் மசோதா தாக்கல் செய்துமேலும் படிக்க...
மக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் சிறை- பிரதமர் மோடி எச்சரிக்கை
மக்கள் பணத்தை கொள்ளை அடித்தால் சிறை உறுதி என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார். மகாராஷ்டிரா மாநில தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அங்கு பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். புனேயில் நடந்த கூட்டத்தில் உரையாற்றும்போதுமேலும் படிக்க...
ஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதி, மு.க.ஸ்டாலின் தான் முழுக்காரணம் – முதல்-அமைச்சர்
ஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதி, மு.க.ஸ்டாலின் தான் முழுக்காரணம். ஆனால் மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக பொய் தகவலை பரப்பி வருகிறார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தும்பூர் கிராமத்தில் பொதுமக்கள் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது எடுத்த படம்.விக்கிரவாண்டி:மேலும் படிக்க...
5 கட்சிகளின் பொது இணக்கம் குறித்து பேச விரும்புகிறோம் ; ரணிலிடம் சுரேஷ் தெரிவிப்பு
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஐந்து கட்சிகள் பொதுஇணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. இந்த விடயம் தொடர்பில் ஐ.தே.க.வின் தலைவரான உங்களையும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச மற்றும் முக்கியஸ்தர்களான மங்கள சமரவீர ராஜித சேனாரத்ன ஆகியோரை ஒன்றாக சந்தித்து பேசவிரும்புகின்றோம். இதற்கானமேலும் படிக்க...
கோத்தாபய சஜித்துடன் பகிரங்க விவாதத்துக்கு வரவேண்டும் – மங்கள
பொருளாதார அறிவின்மையினாலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் வரிகளை குறைப்பதாகவும் நீக்குவதாகவும் மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி வருகிறார். அவரின் இவ்வாறான கருத்துக்கள் எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். வரிகளை நீக்கினால் அதனால் அரசாங்கத்தின் வருமானத்தில் ஏற்படும் வீழ்ச்சிக்கான நிதியைமேலும் படிக்க...
ஐந்து தமிழ் தேசிய கட்சிகளின் 13 அம்ச கோரிக்கைக்கு பௌத்த மதகுருமார்கள் எதிர்ப்பு
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவான நிலைப்பாட்டில் ஐந்து தமிழ் தேசிய கட்சிகள் 13 கோரிக்கைகளை முன்வைத்துள்ளமைக்கு பௌத்த மதகுருமார்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். அத்தோடு இந்த 13 கோரிக்கைகளில் ஒன்றான ஒற்றையாட்சி நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையைமேலும் படிக்க...