Day: October 15, 2019
பரிசில் தீயணைப்பு படையினர் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்
இன்று செவ்வாய்க்கிழமை பரிஸ் தீயணைப்பு படையினர் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவர்களது ஆர்ப்பாட்டம் இடம்பெற உள்ளது. பல ஆயிரக்கணக்கான வீரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிய முடிகிறது. சம்பள உயர்வு முக்கிய காரணமாகவும், தீயணைப்புமேலும் படிக்க...
இத்தாலியில் கோர விபத்து – யாழ் இளைஞன் பலி
இத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று முன்தினம் (13) இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் பிரமணந்தா என்ற 25 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும் இவ் விபத்தில்மேலும் படிக்க...
உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்
உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் கொல்கத்தாவில் இன்று மோதுகின்றன. 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தார் நாட்டில் நடக்கிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெறுகிறது. இதில் ஆசியமேலும் படிக்க...
அமெரிக்காவில் கருப்பின பெண் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் போலீசார் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் கருப்பின பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் நகரை சேர்ந்த கருப்பின பெண் அட்டட்டியானா ஜெபர்சன் (வயது 28). கடந்த சனிக்கிழமை இரவு தனதுமேலும் படிக்க...
ஹாங்காங் போராட்டக் காரர்களுக்கு ஜின்பிங் கடும் எச்சரிக்கை
ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு சீன அதிபர் ஜின்பிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜூன் மாதம் போராட்டம் வெடித்தது. ஜனநாயக ஆதரவாளர்களின் இந்த போராட்டத்துக்கு அடிபணிந்த அரசு சர்ச்சைக்குரிய அந்த மசோதாவைமேலும் படிக்க...
ரூ.141 கோடியில் புர்ஜ் கலிபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’
துபாய் புர்ஜ் கலிபா கட்டிடத்தின் தோற்றத்தில் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள தங்க செருப்பு, உலகின் விலை உயர்ந்த செருப்பு என்ற பெருமையை பெற்றுள்ளது. துபாய் மரினாவில் நடந்த ‘பேஷன் ஷோ’ நிகழ்ச்சியில் பெண்களுக்கான, உலகிலேயே அதிக மதிப்புடைய செருப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தார் டிரம்ப்
சிரியா மீதான துருக்கியின் போர் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக துருக்கி மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்ப் மற்றும் துருக்கி அதிபர் எர்டோகன்வாஷிங்டன்:சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்த பிறகு அங்குள்ள குர்துமேலும் படிக்க...
கலாமின் வாழ்க்கை ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கிறது- பிரதமர் மோடி புகழாரம்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்க்கை ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிப்பதாக, அவரது பிறந்த நாளில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். கலாம் அவர்களின் சிலைக்கு மோடி மரியாதை செலுத்தும் காட்சி (பழைய படம்)புதுடெல்லி:முன்னாள் ஜனாதிபதி மற்றும் அணு விஞ்ஞானி ஏ.பி.ஜேமேலும் படிக்க...
பாரதிய ஜனதாவுக்கு டிசம்பரில் புதிய தலைவர் – அமித் ஷா அறிவிப்பு
வருகிற டிசம்பரில் பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று அமித் ஷா அறிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராக அமித் ஷா தொடர்ந்து இருந்து வருகிறார். 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் அவர் தலைவராகமேலும் படிக்க...
சந்திரிகாவிற்கு கட்டுப்பட்டு செயற்பட முடியாது – தயாசிறி
எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மீது காணப்படுகின்ற தனிப்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சுதந்திர கட்சியின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். சுதந்திர கட்சியின் சிரேஷ்ட தலைவர் என்ற அடிப்படையில் அவர் மீது மரியாதை இருக்கின்ற போதிலும் தற்போதுமேலும் படிக்க...
இறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் விடுவிப்பு : இராணுவத்திற்கு நான் தலைமை தாங்கவில்லை – கோத்தாபய
இறுதிக்கட்ட போரில் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வளித்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவினால் கொழும்பில் உள்ள சங்கரில்லா ஹோட்டலில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர்மேலும் படிக்க...
யாருடைய கைப் பொம்மையாகவும் நானிருக்க மாட்டேன் என்னை கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களுக்கே உண்டு – சஜித்
வேறொருவரால் அதிகாரம் செலுத்தப்படக்கூடிய, பிறிதொருவரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு செயற்படக்கூடிய கைப்பொம்மை ஜனாதிபதி வேட்பாளர் நான் இல்லை. இந்த நாட்டின் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்படும் போது என்னைக் கட்டுப்படுத்தக்கூடிய, என்மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய வல்லமை அன்றாடம் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வாழ்க்கைமேலும் படிக்க...