Day: September 14, 2019
வைட்டமின் டி குறைந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்
உடல் செயல்பாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமான நுண்சத்து, ‘வைட்டமின் டி’ ஆகும். வைட்டமின் டி குறைந்தால் உடலில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். உடல் செயல்பாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமான நுண்சத்து, ‘வைட்டமின் டி’ ஆகும். புற்றுநோய், இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றுக்குத்மேலும் படிக்க...
வறுமையின் கொடுமையால் பெற்ற பிள்ளைகளை பௌத்த தேரரிடம் ஒப்படைந்த தந்தை
வவுனியாவில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் தனது ஆறு மற்றும் ஏழு வயதுடைய இரண்டு ஆண் பிள்ளைகளை குடும்ப வறுமை காரணமாக பதுளையிலுள்ள பௌத்த தேரர் ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டார். இந்நிலையில் குடும்பத்தலைவியான தாயார் பொலிஸ் நிலையத்தில் தனது இரண்டு பிள்ளைகளைமேலும் படிக்க...
பிரெக்ஸிற் விவாதத்தை தவிர அரசியல்வாதிகள் வேறு எதையும் செய்யவில்லை – பிரித்தானியரின் விரக்தி
கடந்த மூன்று வருடங்களாக பிரெக்ஸிற் குறித்த விவாதம் மட்டுமே இடம்பெற்று வருவதாகவும் இதனைத் தவிர அரசியல்வாதிகள் வேறு எதையும் செய்யவில்லை எனவும் பிரித்தானியர் ஒருவர் தனது விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அரசியல்வாதிகள் உட்பட பலர் கலந்துகொண்ட கேள்விமேலும் படிக்க...
கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றால் ஆர்ப்பாட்டம் தொடரும் – RATP ஊழியர்கள்
நேற்று வெள்ளிக்கிழமை RATP ஊழியர்கள் மேற்கொண்ட வேலை நிறுத்தத்தை அடுத்து கணிசமான போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இது டிசம்பர் வரை நீடிக்கும் என சில செய்திகள் வெளியாகியுள்ளன . இது தொடர்பான உத்தியோகபூர்வ தகவலகள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. நேற்று வேலைமேலும் படிக்க...
அமேசனைப் பாதுகாக்க அமெரிக்கா – பிரேஸில் கூட்டு முயற்சி
அமேசன் மழைக்காடுகளைப் பாதுகாக்கும் வகையில் அமேசனில் தனியார் துறையை ஊக்குவிப்பதற்கு பிரேஸிலும் அமெரிக்காவும் இணங்கியுள்ளன. இதற்கமைய, அமேசனின் உயிர்ப் பல்வகைமையைப் பாதுகாப்பதற்காக தனியார் துறை ஊடாக 100 மில்லியன் டொலர்களை ஒதுக்கீடு செய்ய அமெரிக்கா – பிரேஸிலுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
மோடிக்கு கிடைக்கப்பெற்ற அன்பளிப்பு பொருட்கள் ஏலத்தில் விற்பனை!
பிரதமர் மோடிக்கு கடந்த 6 மாதங்களில் அன்பளிப்பாக கிடைக்கப்பெற்ற 2772 பொருட்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறித்த அன்பளிப்பு பொருட்கள் டெல்லியில் உள்ள தேசிய நவீன கலைப்பொருட்கள் விற்பனையகத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுகின்றன. இது குறித்து கருத்துமேலும் படிக்க...
சவுதிக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது வான்வழித் தாக்குதல்!
சவுதி அரேபியாவிற்கு சொந்தமான அரம்கோ மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது இன்று(சனிக்கிழமை) ட்ரோன் மூலம் வான்வழித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரியாத்தின் வடகிழக்கில் சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில் புக்கியாக் என்ற இடத்தில் பிரமாண்ட மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டுமேலும் படிக்க...
ஒரே நாடு ஒரே மொழி கருத்தை அமித்ஷா திரும்பப் பெற வேண்டும் – ஸ்டாலின்
ஒரே நாடு ஒரே மொழி என்ற மத்திய அமைச்சர் அமித்ஷாவின் கருத்து இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குறித்த கருத்தை அமித்ஷா திரும்ப பெற வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் இன்றுமேலும் படிக்க...
பெரும்பான்மையினத்தவர் பின்பற்றும் பௌத்த மதத்தின் தோற்றுவாய் இந்தியாவாகும் : ராஜித
இந்தியாவிலிருந்து மஹிந்த தேரர் மூலம் தான் இலங்கைக்கு பௌத்த மதம் அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே இன்று இலங்கையின் பெரும்பான்மை இனமாக விளங்கும் சிங்களவர்களின் தோற்றுவாய் இந்தியாவையே சார்ந்திருக்கின்றது. வரலாற்று ரீதியாக இருநாடுகளுக்கும் இடையில் நெடுங்காலத்தொடர்பு பேணப்பட்டு வந்திருக்கிறது.அவ்வுறவு மேலும் பலப்படுத்தப்பட்டு, தொடர்ந்து முன்நோக்கிப்மேலும் படிக்க...
திலீபனின் நினைவுத் தூபி விவகாரத்தில் சிவஞானம் முக்கிய அறிவிப்பு
யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத் தூபியை பராமரிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான உரிமை யாழ். மாநகர சபைக்கே உள்ளது என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சிவஞானம் இதனை வலியுறுத்தியுள்ளார். அவர்மேலும் படிக்க...
யாழில் படைத்தரப்பு, பொலிஸாரால் வசமுள்ள காணிகள் விடுவிப்பு தொடர்பில் கலந்துரையாடல்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யாழ் மாவட்டத்தில் படைத்தரப்பு,பொலிஸாரால் பயன்படுத்தப்படும் தனியார் காணிகளை இணங்கண்டு அவற்றை மீள கையளிக்கும் நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (14)மேலும் படிக்க...
நாமலின் திருமணத்தில் பங்கேற்ற அரசியல் கைதி
பிணையில் வெளியில் வந்துள்ள அரசியல் கைதியான கிளிநொச்சியில் உள்ள சவரிமுத்து லோகநாதன் என்பவரே இவ்வாறு திருமணத்தில் பங்கேற்றுயுள்ளார். அவர்களை திருமணத்திற்கு அழைத்து வருவதற்கு பிரத்தியேக வாகனம் ஒன்றும் கிளிநொச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சிறையில் இருந்த நேரத்தில் குறித்தமேலும் படிக்க...