Day: September 13, 2019
அறிமுகமானது நோக்கியா 7.2, நோக்கியா 6.2 ஸ்மார்ட் போன்கள் -விலை, சிறப்பம்சங்கள்
பெர்லினில் நடந்த ஐ.எப்.ஏ தொழில்நுட்ப கண்காட்சியில் நோக்கியா 7.2, நோக்கியா 6.2 ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் அறிமுகப்படுத்தப்பட்டது. நோக்கியா 6.2 – நோக்கியா 7.2கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு, புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு 9 பைமேலும் படிக்க...
மகாராஷ்டிரா- விநாயகர் சிலை கரைப்பின்போது 18 பேர் நீரில் மூழ்கி பலி
மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியின்போது தண்ணீரில் மூழ்கி 18 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிர மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவு நிகழ்வான விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. நகரம் முழுவதம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச்மேலும் படிக்க...
டென்னிஸ் வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஜோகோவிச்சை நெருங்கும் நடால்!
டென்னிஸ் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசைப் பட்டியலை, சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ளது. ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடர், நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில்மேலும் படிக்க...
கர்ப்பிணிகள் பயணிக்கும் காரில் புகை பிடிக்க தடை!
ஜேர்மனியில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் பயணிக்கும் காரில் புகைப்பிடிக்க தடை விதிக்கப்படவுள்ளது. North Rhine-Westphalia மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் இந்த திட்டத்தை முன்மொழிந்துள்ளார். அத்துடன், குறித்த திட்டத்தினை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
“ரணிலை பாதுகாக்கும் போராட்டத்தின் திரைமறைவில் சந்திரிகா, தயாசிறி, துமிந்த”
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பதற்காக சந்திரிகா குமாரதுங்க, தயாசிறி மற்றும் துமிந்த போன்றோர் திரை மறைவில் செயற்படுவதாகக் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, பொதுஜன பெரமுன – சுதந்திர கட்சி கூட்டணியை தோல்வியடைச் செய்வதில் இவர்களே மும்முரமாக இருக்கிறார்கள் என்றும்மேலும் படிக்க...
டைம்ஸ் உலக பல்கலைக் கழங்களின் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்திற்கு முதலிடம்!
உலகளாவிய ரீதியில் சிறந்த பல்கலைக் கழங்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. டைம்ஸ் உயர்கல்வி உலக பல்கலைக் கழகத்தினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பட்டியலில் இங்கிலாந்தில் உள்ள ஒக்ஸ்பேர்ட் பல்கலைக் கழகம் தொடர்ந்து 4வது ஆண்டாகவும் முதல் இடத்தை பிடித்து சாதனைமேலும் படிக்க...
2 கிலோ பிளாஸ்டிக் குப்பைக்கு 1 கிலோ அரிசி இலவசம்!
பிலிப்பைன்ஸில் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. தலைநகர் மணிலா அருகே உள்ள பேயனான் கிராமத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் நோக்கிலும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் பசியை போக்கும் நோக்கிலும் இந்தமேலும் படிக்க...
ஐ.தே.க. வின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய விஷேட குழு
இழுபறி நிலையில் காணப்படும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பதற்கு விஷேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளருமான நவீன் திஸாநாயக்க தகவல் வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின்மேலும் படிக்க...
சென்னைக்கு கொண்டு வரப்பட்டது 700 வருடங்கள் பழமையான நடராஜர் சிலை!
அவுஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட 700 வருடங்கள் பழமையான நடராஜர் சிலை விரைவு ரெயில் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறித்த சிலை இன்று (வெள்ளிக்கிழமை) சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் உரிய சட்ட நடவடிக்கைகளக்குப்பின் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் கோவில் நிர்வாகத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்படும் என்றும்மேலும் படிக்க...
ஐ.நா.பாதுகாப்பு சபையை பாகிஸ்தான் தவறாக பயன் படுத்துகிறது – இந்தியா
தீவிரவாதத்தின் முனையமாக பாகிஸ்தான் இருப்பதாகவும், காஷ்மீர் விவகாரம் குறித்து ஏமாற்றும் விதத்தில், சர்வதேச அரங்கில் அடிப்படையற்ற வாதங்களைப் பரப்புகிறது என இந்தியா பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தானுக்கான ஐ.நா. தூதுவர் மலிஹா லோதி எழுப்பியிருந்தார்.மேலும் படிக்க...
பாரிய கிளர்ச்சி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது: சம்பிக்க எச்சரிக்கை
இனங்களுக்கிடையில் தற்போது நீடிக்கும் சந்தேக நிலைமையை தீர்க்காவிட்டால் மக்கள் விடுதலை முன்னணி செய்த கிளர்ச்சிபோன்றோ, விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போராட்டங்கள் போன்றோ பூதகரமான விடயமாக இது மாறிவிடும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில்மேலும் படிக்க...