Day: August 10, 2019
பிரான்ஸில் 10 கிலோ கஞ்சாவுடன் பெண் உட்பட இருவர் கைது
பிரான்ஸின் – வால் டி ஓயிஸ் மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 10 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது வீட்டில் இந்த கஞ்சா பொதிகளை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் 51 வயதுடைய பெண் ஒருவரும் அவருடன்மேலும் படிக்க...
பிரித்தானியாவின் மிகப்பெரிய இறக்குமதியாளராக அமெரிக்கா: முதன்முறையாக ஜேர்மனிக்கு பின்னடைவு
பிரித்தானியாவுக்கு மிகப்பெரிய இறக்குமதியாளராக இருந்த ஜேர்மனியை 2000 ஆம் ஆண்டு க்கு பின்னர் முதன்முறையாக அமெரிக்கா முந்தியுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு பிரெக்ஸிற்க்கு பின்னரான வர்த்தக ஒப்பந்தங்களுக்கான தனது முன்னுரிமை பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாக வர்த்தக அமைச்சர் லிஸ்மேலும் படிக்க...
ரஷ்யாவில் ரொக்கெட் வெடித்து விபத்து – 5 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவில் கடற்படை மேற்கொண்ட சோதனையின்போது ரொக்கெட் ஒன்று வெடித்ததில் 5 பேர் உயிரிழந்ததாகவும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) திரவ உந்துவிசை ரொக்கெட் இயந்திரத்தை சோதனை செய்தபோதே இந்த விபத்து ஏற்பட்டதாக அணுசக்தி நிறுவனமானமேலும் படிக்க...
மியான்மர் நாட்டில் கடும் நிலச்சரிவு- 22 பேர் பலி
மியான்மர் நாட்டில் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 22 பேர் பலியாகினர். 47 பேர் காயமடைந்துள்ளனர். மீட்புப்பணிகள் நடைபெற்ற காட்சிமாலமைன்:மியான்மர் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மோன் மாநிலத்தின் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன்மேலும் படிக்க...
கேரளாவில் கனமழை நீடிப்பு- பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு
கேரளாவில் கனமழை மற்றும் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் கடந்த சில தினங்களாக பரவலாக பெய்து வரும் கனமழையால் எங்கு பார்த்தாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக கடலோர மாவட்டங்கள் உள்பட பலமேலும் படிக்க...
தேசிய விருது பட்டியல் – புறக்கணிக்கப்பட்ட தமிழ் படங்கள்
66வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் தமிழ் படங்கள் இடம் பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய விருதுஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 66-வது தேசிய திரைப்பட விருதுக்கான பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் ‘பாரம்’ என்றமேலும் படிக்க...
வேலூரில் திமுக வெற்றியை சாதாரணமாக நினைக்க முடியாது – துரைமுருகன்
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியை சாதாரணமாக நினைக்க முடியாது என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறினார். வேலூர் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை ராணிப்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. இதில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்றுமேலும் படிக்க...
திருகோணமலை மாணவர் படுகொலை – சட்டமா அதிபரின் நடவடிக்கையை, மன்னிப்புச் சபை வரவேற்றது
திருகோணமலையில் 2006 ஜனவரியில் விசேட அதிரடிப்படையினரால் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்ற 5 தமிழ் மாணவர்களின் கொலை தொடர்பாக மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு இலங்கையின் சட்டமா அதிபர் எடுத்திருக்கும் தீர்மானத்தை வரவேற்றிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, விசாரணைகள் பயனுறுதி உடையவையாக இருக்க வேண்டுமானால் சிலமேலும் படிக்க...
வீடு புகுந்து தாக்குதல் – யாழில் சம்பவம்
கொக்குவில் பொற்பதி வீதியில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டிலிருந்த தளபாடங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்தி அடாவடியில் ஈடுபட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் பொற்பதி வீதியில்மேலும் படிக்க...
யார் அமெரிக்கவாதி ? யார் சீன வாதி ? என்பது குறித்து தீர்மானிக்க வேண்டும் : விஜயதாச ராஜபக்ச
அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுடன் சர்வதேச உடன்படிக்கைகளை செய்துகொண்டு நாட்டினை நாசமாக்கிவருகின்ற நிலையில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பிரதான இரண்டு வேட்பாளர்களின் யார் அமெரிக்கவாதி யார் சீனவாதி என்பதை மக்கள் தெரிந்து தீர்மானம் எடுக்க வேண்டும். இந்தியா போன்ற நாடுகளைமேலும் படிக்க...
நாட்டை ஆட்சிசெய்த அரசாங்கங்கள் சர்வதேச ஒப்பந்தங்களால் நாட்டை காட்டி கொடுத்துள்ளன : பிமல் ரத்நாயக்க
நாட்டை ஆட்சிசெய்து வந்த அரசாங்கங்கள் அண்மைக்காலமாக மேற்கொண்டுவந்த சர்வதேச ஒப்பந்தங்கள் மூலம் நாட்டை காட்டிக்கொடுத்தே வந்துள்ளன. கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்காவுடன் செய்துகொண்ட எக்டா ஒப்பந்தத்தை இந்த அரசாங்கம் நீடித்திருக்காவிட்டால் நாட்டுக்கு நன்மை ஏற்படும்வகையில் புதிதாக அதனை மேற்கொண்டிருக்கலாம். ஆனால் இந்த அரசாங்கமும்மேலும் படிக்க...