Day: August 5, 2019
தடைப்பட்ட Facebook, Instagram சேவைகள் மீண்டும் வழமை நிலைக்கு வந்துள்ளன!
உலகளவில் தடைப்பட்டிருந்த Facebook, Instagram சமூக வலைத்தளங்களின் சேவைகள் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளதாக சமூக வலைத்தளங்களின் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) அதிகாலை சுமார் 4 மணிக்குப் பின்னர் பயனாளர்கள் வழக்கம்போல் சேவைகளைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவுமேலும் படிக்க...
பறக்கும் தட்டில் ஆங்கில கால்வாயை கடந்த ஃப்ரான்கி ஸபாடா!
தெற்கு இங்கிலாந்தையும் வடக்கு பிரான்ஸையும் பிரிக்கும் ஆங்கில கால்வாயை வெற்றிகரமாக பறந்தே கடந்துள்ளார் பிரான்ஸ் விஞ்ஞானி ஃப்ரான்கி ஸபாடா (Franky Zapata) . அதி நவீன விஞ்ஞான வளர்ச்சி இதனை சாத்தியமாக்கி உள்ளது. அவர் சிறிய ரக ஜெட் இயந்திரங்களைக் கொண்டுமேலும் படிக்க...
ஜம்மு – காஷ்மீரில் நீடிக்கும் பதற்றம் : 144 தடை உத்தரவு அறிவிப்பு!
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை காரணமாக ஸ்ரீநகர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த தடை உத்தரவு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவுமேலும் படிக்க...
சிரியாவில் ராணுவ ஆயுத கிடங்கில் வெடிப்புச் சம்பவம் – 31 வீரர்கள் உயிரிழப்பு
சிரியாவில் விமானப்படை தளத்தில் இருந்த காலாவதியான ஆயுதங்களை அப்புறப்படுத்தும் போது ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 31 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ஷாய்ரத் நகரில் விமானப்படை தளம் ஒன்று அமைந்துள்ளது. கிளர்ச்சியாளர்களின் பகுதிகளில் அரச படை வான்வழிமேலும் படிக்க...
காங்கிரஸ் இனி ஒருபோதும் நாட்டை ஆள முடியாது: ராஜேந்திர பாலாஜி
காங்கிரஸ் கட்சியின் அத்தியாயம் முடிந்துவிட்டது. ஆகையால் அக்கட்சியின் ஆட்சி இனி ஒருபோதும் இடம்பெறாதென அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார் விருதுநகரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ராஜேந்திர பாலாஜி மேலும் கூறியுள்ளதாவது, முதலமைச்சர்மேலும் படிக்க...
இரு புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு
புதிய இராஜாங்க அமைச்சர்கள் இருவர் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். திருமதி. அனோமா கமகே – பெற்றோலிய வள அபிவிருத்தி இராஜாங்கமேலும் படிக்க...
மூன்றாவது அணி சாத்தியமில்லை – கெஹெலிய
அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் சுதந்திரக் கட்சியினர் இணைந்து மூன்றாவது அணி ஒன்றை உருவாக்கும் சாத்தியம் மிகவும் குறைவாக இருக்கின்றது. அவ்வாறு மூன்றாவது அணி உருவாகுவதற்கான அரசியல் சூழல் தற்போது இல்லை என்று மஹிந்த அணியின் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெலமேலும் படிக்க...
ஆக்கபூர்வ செயற்பாடுகள் முன்னெடுக்கா விட்டால் மக்கள் எம்மை மன்னிக்க மாட்டார்கள்
அரசின் பதவிக்காலம் முடிவடைவதற்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.அவ்வாறில்லாவிட்டால் மக்கள் ஒருபோதும் எம்மை மன்னிக்க மாட்டார்கள் என்பதுடன் மக்களை ஏமாற்ற முடியாது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.மேலும் படிக்க...
