Day: July 30, 2019
சூடானில் போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு மாணவர்கள் சுட்டுக் கொலை
சூடானில் பாதுகாப்பு சேவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இன்று (திங்கட்கிழமை) எல்-ஓபீட் என்ற நகரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் மாணவர்கள் நால்வர் உட்பட முதியவர் ஒருவரும்மேலும் படிக்க...
சட்டம்- ஒழுங்கு பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு தகுதியில்லை: செல்லூர் ராஜூ
சட்டம்- ஒழுங்கு பற்றி பேச தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தகுதி கிடையாதென அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். வேலூர்- ஆம்பூரில் ஊடகவியலாளர்களை நேற்று (திங்கட்கிழமை) சந்தித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். செல்லூர் ராஜூ மேலும் கூறியுள்ளதாவது, “மு.க.ஸ்டாலின் உண்மைக்கு புறம்பாக பொய்யான பிரசாரத்தைமேலும் படிக்க...
எம்மை ஓரங்கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் 19ஆவது திருத்தச் சட்டம்
அரசியலில் இருந்து தனது குடும்பத்தை ஓரங்கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் 19ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பெலியத்த பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “19ஆவது திருத்தச்சட்டத்தைமேலும் படிக்க...
தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்
ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என, இந்திய நாடாளுமன்றத்தில் கவனயீர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அகதி முகாம்களில் அவதியுறும் ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவேண்டும் என, விழுப்புரம்மேலும் படிக்க...
பிரேசில் சிறைச் சாலையில் பாரிய கலவரம் – 57 பேர் உயிரிழப்பு
பிரேசிலின் பாரா மாநிலத்தின் அல்டமிரா நகரில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் நேற்று பாரிய கலவரம் இடம்பெற்றுள்ளது. இரு தரப்பினரிடையே ஏற்பட்ட இந்த பயங்கர கலவரத்தில் சுமார் 57 பேர் உயிரிழந்ததாக சிறைத்துறை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதில் 16 பேரின் உடல்கள் தலைமேலும் படிக்க...
சஹ்ரானின் மனைவியின் மூத்த சகோதரர் கைது
தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரானின் உறவினர் ஒருவர் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். முகமட் அப்துல் காதர் என்பவரே இவ்வாறு கட்டுபொத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். கைதுமேலும் படிக்க...
கிளிநொச்சியில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 6 பேர் பொலிஸாரால் கைது!
கிளிநொச்சியில் உள்ள மண்டகல் ஆறு பகுதியில் கடற்படை நடத்திய ரோந்து நடவடிக்கையின் போது புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் கடற்படை வீரர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் உள்ள மண்டகல் ஆறு பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது வடக்கு கடற்படைக்மேலும் படிக்க...
வவுனியாவில் வாகன விபத்து : இருவர் படுகாயம்
வவுனியா தாண்டிகுளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் நோக்கிசென்ற மோட்டார் சைக்கிள் அதேவீதியில் வவுனியா நோக்கிவந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில்மேலும் படிக்க...