Day: July 29, 2019
அமெரிக்காவில் 20 நாட்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இந்தியர்களுக்கு பலவந்த சிகிச்சை!
அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களில் 3 பேர் 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்ததால், அவர்களுக்கு பலவந்தமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கு அகதிகளாக சென்று, ஓராண்டுக்கு மேலாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் விடுதலையை வலியுறுத்தி, கடந்த 9ஆம் திகதி முதல் 3மேலும் படிக்க...
17 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் – உயர் நீதி மன்றில் மனு தாக்கல்!
கர்நாடகாவில் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 சட்டமன்ற உறுப்பினர்களில் 3 பேர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களான் ரமேஷ், மகேஷ் மற்றும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் சங்கர் உள்ளிட்டமேலும் படிக்க...
கலிபோர்னிய உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச் சூடு : ஐவர் உயிரிழப்பு – 11 பேர் படுகாயம்!
அமெரிக்க – கலிபோர்னிய மாநிலத்தில் இடம்பெற்ற கலாசார உணவுத் திருவிழாவில் இனந்தெரியாத நபரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் உயிரிழந்ததுடன், 11 பேர் படுகாயமடைந்துள்ளனர். ‘The Gilroy Garlic Festival’ எனப்படும் குறித்த பாரம்பரிய நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவை எட்டியமேலும் படிக்க...
ஜேர்மன் கிராண்ட் பிரிக்ஸ்: மேக்ஸ் வெர்ஸ்டபேன் முதலிடம்
பர்முயுலா-1 கார்பந்தயத்தின் ஜேர்மன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், ரெட்புல் அணியின் வீரரான மேக்ஸ் வெர்ஸ்டபேன், முதலிடம் பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா 1’ கார் பந்தயம், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும். இதன்படி, நடப்பு ஆண்டின்மேலும் படிக்க...
இத்தாலிய அதிகாரியைக் கொலைசெய்த குற்றச்சாட்டில் அமெரிக்க இளைஞர்கள் கைது!
இத்தாலியின் ரோம் நகரில் வைத்து அதிகாரியொருவரை கண்மூடித்தனமாக தாக்கிக் கொலை செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள இளைஞர் ஒருவரின் ஔிப்படம் சமூகவலைத்தளங்களில் வௌியானமை தொடர்பில் இத்தாலிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட 18 வயதான, கெப்ரியல் கிறிஸ்டியன் நடாலி ஜோர்த்மேலும் படிக்க...
சுவிஸில் நீரில் மூழ்கி யாழ். இளைஞன் உயிரிழப்பு!
சுவிஸில் நீரில் மூழ்கி யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுவிஸின் சொலத்தூண் பகுதியில் உள்ள ஆற்றில் மூழ்கியே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். யாழ்ப்பாணம் திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியை சேர்ந்த எஸ்.சயந்தன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சொலத்தூண்மேலும் படிக்க...
திட்டமிட்ட வகையில் இனவழிப்பும், வரலாற்று திரிபுபடுத்தலும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன
யுத்தம் மௌனிக்கப்பட்ட நாளில் இருந்து இன்றுவரை மிக நன்கு திட்டமிட்ட வகையில் கட்டமைக்கப்பட்டு இனவழிப்பும், வரலாற்றுத் திரிபுபடுத்தலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் ஆளும் அதிகார வர்க்கம் தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர்மேலும் படிக்க...
தாக்குதலுக்கு காரணமானவர்கள் பாகுபாடின்றி தண்டிக்கப் படுவார்கள் – கம்மன்பில
எதிர்வரும் காலத்தில் அமையவுள்ள எங்களது அரசாங்கத்தில், தொடர் குண்டுத் தாக்குதலுக்கு காரணமானவர்கள் அனைவரும் பாகுபாடின்றி தண்டிக்கப்படுவார்கள் என ஹெல உறுமய தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குருணாகலில், அடிப்படைவாதத்துக்கு எதிராக நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துமேலும் படிக்க...
பிரதமரிடம் முஸ்லிம் பிரதிநிதிகள் சந்தித்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை: மீள் பதவியேற்பு இன்று?
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களையடுத்து முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய நெருக்கடி நிலைக்கு தீர்வுகளைக் கோரி தங்களது அமைச்சுப் பத விகளை இராஜினாமா செய்து கொண்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று தங்களது அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றுக் கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.மேலும் படிக்க...