Day: July 26, 2019
சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து மொஹமட் ஆமிர் ஓய்வு!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மொஹமட் ஆமிர், சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார். 27 வயதான மொஹமட் ஆமிரின் இந்த தீடிர் ஓய்வு அறிவிப்பானது கிரிக்கெட் இரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்னமும் ஒரிரு வருடங்கள்மேலும் படிக்க...
வழமைக்குத் திரும்பும் வீதி கட்டுப்பாடுகள்!
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் போக்குவரத்து விதிமுறைகள் வழமைக்கு திரும்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பரிஸிற்குள் Crit’Air ஒட்டிகளில் வகை 0 முதல் வகை 2 வரையான வாகனங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று(வெள்ளிக்கிழமை) முதல் இந்த புதிய நடைமுறைமேலும் படிக்க...
இம்ரான்கான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் தலைமையிலான அரசாங்கம் வெற்றி பெற்று ஒரு வருடம் முடிவடைந்துள்ளது. பிரதமராக பதவியேற்ற இம்ரான்கான் பாகிஸ்தானை சரியாக வழிநடத்தவில்லை என எதிர்கட்சியினர்மேலும் படிக்க...
ரஸ்ய எதிர்கட்சித் தலைவர் கைது!
ரஸ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே அவர் நேற்று(வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள அவர் தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன்,மேலும் படிக்க...
எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணிற்கு 25 இலட்சம் இழப்பீடு!
விருதுநகரில் எச்.ஐ.வி இரத்தம் செலுத்தப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணிற்கு 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டுமென உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த பெண்ணின் பெயரில் 10மேலும் படிக்க...
அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் மரண தண்டனை!
அமெரிக்காவில் மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 16 ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக அமெரிக்க சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க சட்டமா அதிபர் வில்லியம் பாரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மரண தண்டனைமேலும் படிக்க...
கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார் எடியூரப்பா!
குமாரசாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததை அடுத்து பா.ஜனதா கர்நாடக மாநிலத் தலைவர் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவி ஏற்றார். எடியூரப்பாவுக்கு கர்நாடக முதல்வராக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.32 மணிக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கர்நாடகாமேலும் படிக்க...
இலங்கையில் ஜனநாயகத்தை முன்னேற்ற வேண்டுமெனில், அது மக்களது ஐக்கியத்தின் ஊடாகவே சாத்தியப்படும்
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் மற்றும் கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் மாற்றம் என்பவற்றோடு, அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டுள்ளமையும் தற்போது மக்களுக்கான அழுத்தத்தை அதிகரிக்கச் செய்துள்ளதாக ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் நைலட்சோஸி வூல் தெரிவித்தார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை)மேலும் படிக்க...
“அனைத்து இன, மத மக்களும் சமத்துவத்துடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவது அவசியம்”
அனைத்து இன, மத மக்களும் சமத்துவத்துடன் வாழக்கூடிய நாட்டை உருவாக்குவது அவசியம். அதற்காக தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முன்னின்று செயற்படும் . அத்துடன் எமது அடுத்த ஜனாதிபதியின் ஆட்சியின் கீழ் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கைமேலும் படிக்க...
இலங்கை – ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து
இலங்கை மற்றும் ஜப்பானுக்கிடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பினை பலப்படுத்தும் நோக்கில் இரு நாட்டு பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் இன்று ஒப்பந்தம் ஒன்று கைத்தாத்திடப்பட்டது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன மற்றும் ஜப்பான் நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கேஹன்ஜி ஹரதா ஆகியோர்மேலும் படிக்க...