Day: July 19, 2019
காற்றின் வேகம் அதிகரிக்கும் – மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!
நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென அந்தமேலும் படிக்க...
உலக பணக்காரர்கள் பட்டியல் – பின்தள்ளப்பட்டார் பில்கேட்ஸ்!
உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த ‘மைக்ரோ சொஃப்ட்’ நிறுவுனர் பில்கேட்ஸ், மீண்டும் பின் தள்ளப்பட்டுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த புளூம்பெர்க் எனும் நிறுவனம் உலக பணக்காரர்கள் பட்டியலை அவ்வபோது வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியலில் பல ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில்மேலும் படிக்க...
ஈரானின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்- டிரம்ப்
ஈரான் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்டு டிரம்ப்வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-வியாழக்கிழமையன்று ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில் இருந்த அமெரிக்க கடற்படை கப்பலுக்கு மிகமேலும் படிக்க...
மெக்சிகோவில் 15 சுற்றுலாப் பயணிகளை பலி வாங்கிய சாலை விபத்து
மெக்சிகோவில் சுற்றுலாப் பயணிகளுடன் அதிவேகமாக சென்ற பேருந்து சாலையோரம் தலைகிழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியாகினர். சாலையோரம் கவிழ்ந்து கிடக்கும் பேருந்துமெக்சிகோ சிட்டி:மெக்சிகோவின் அகஸ்காலியன்ட்ஸ் மாநிலத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று ஒரு பேருந்து புறப்பட்டுச் சென்றது. மலைப்பாங்கானமேலும் படிக்க...
எனது மகனை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினர்- துரைமுருகன்
என்னுடைய மகனை லாரி ஏற்றி கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியது யார்? என எனக்கு தெரியும் என்று ஆம்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் துரைமுருகன் கண்ணீர் மல்க பேசினார். ஆம்பூரில் வேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இதில்மேலும் படிக்க...
பாராளுமன்றத்தின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கிறது – காங்கிரஸ் குற்றச்சாட்டு
பாராளுமன்றத்தின் அதிகாரங்களை மத்திய அரசு பறிப்பது சரியல்ல என காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிபுதுடெல்லி: பாராளுமன்ற மக்களவையில் நேற்று நிதி மசோதா மீதான விவாதத்தை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிமேலும் படிக்க...
மூழ்கும் கப்பலில் இருந்து தப்பிய கேப்டன் – ராகுல் காந்தி பற்றி பா.ஜனதா விமர்சனம்
மூழ்கும் கப்பலில் இருந்து கேப்டன் ராகுல் காந்தி, கப்பலில் இருந்து முதல்நபராக தப்பி விட்டார் என மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்தார். மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான்ராய்ப்பூர்: மத்தியபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி சிவராஜ்சிங்மேலும் படிக்க...
கினிகத்தேனை பகுதியில் 10 கடைகள் தாழிறக்கம் – ஒருவர் மாயம்
மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையினை அடுத்து கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கினிகத்தேனை நகரில் ஹட்டன் கண்டி வீதியில் உள்ள 10 கடைகள் இன்று (19) அதிகாலை 5.00 மணி அளவில் தாழிறக்கத்திற்கு உட்பட்டு இடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இடிந்தமேலும் படிக்க...
அரசாங்கம் கண்டும் காணாமலும் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏன்?
வடக்கு, கிழக்கு, மலையகம் என தமிழரின் அடையாளங்களை அழித்து பௌத்த மயமாக்கும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் அடாவடித்தனங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்ற நிலையிலும் அரசாங்கம் அதனைக் கண்டும் காணாமலும் கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என வடக்குமேலும் படிக்க...
முத்தமிழ் வித்தகர் (விபுலானந்த அடிகளாரின் நினைவுக்கவி)
மீன்பாடும் தேன்நாடாம் மட்டுநகர் காரைதீவில் எட்டுத் திக்கும் புகழ்பரப்ப வந்துதித்தார் மயில்வாகனனார் அன்பு அறிவு ஆனந்தம் அடக்கம் இதன் மறுவடிவமுமானார் ! தமிழுக்கும் தமிழ் சமூகத்திற்கும் தன்னிகரில்லா சேவையாற்றிய மனிததெய்வம் அவர்தம் வாழ்வே மானிட வாழ்விற்கு அழியா வரைவிலக்கணம் ஈழம் தந்தமேலும் படிக்க...