Day: July 10, 2019
இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாடகர் சித் ஸ்ரீராம்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ என்ற பிரமாண்டமான திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய தயாரிப்பில் ‘வானம் கொட்டட்டும்’ என்ற திரைப்படம் உருவாகவுள்ளது. இத்திரைப்படத்தில் மூலம் பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றார். மணிரத்னம் கதைமேலும் படிக்க...
பூமியைக் குளிர்விக்க 10 லட்சம் கோடி மரங்கள் நடவேண்டும் : புதிய ஆய்வில் தகவல்!
தீவிரமடைந்து வரும் காலநிலை மாற்றத்தில் இருந்து பூமியைக் காப்பாற்ற மொத்தம் எத்தனை மரங்கள் அவசியம் என்பது தொடர்பாக புதிய ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பூமி ஒரு நிரந்தர கோடைக்காலத்திற்கு தயாராகி வருகின்ற நிலையில், அலாஸ்காவின் வெப்பநிலை நியூயோர்க்கை விட அதிகம் என அமெரிக்கர்கள்மேலும் படிக்க...
2-வது அரை இறுதி ஆட்டம்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது அரை இறுதி ஆட்டம் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு நடக்கிறது.மேலும் படிக்க...
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க குமாரசாமி ஒப்புதல்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க முதல்-மந்திரி குமாரசாமி ஒப்புதல் வழங்கியுள்ளார். காவிரியில் தமிழகத்துக்கு சுமார் 9 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீர் திறந்துவிடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தான்-தலீபான் பேச்சுவார்த்தை முடிந்தது
கத்தார் நாட்டில் ஆப்கானிஸ்தானும், தலீபான்களும் நேரடியாக நடத்திய 2 நாள் பேச்சுவார்த்தை முடிந்தது. இரு தரப்பும் வன்முறையை குறைத்துக்கொள்ள உறுதி எடுத்துக்கொண்டுள்ளனர். டோஹாவில் ஆப்கானிஸ்தான், தலீபான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தியபோது எடுத்த படம்.டோஹா: அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதிமேலும் படிக்க...
திருமணத்துக்கு முன்பு எச்.ஐ.வி. பரிசோதனை கட்டாயம் – கோவாவில் சட்டம் வருகிறது
கோவா மாநிலத்தில் திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு, மணமக்கள் இருவரும் எய்ட்ஸ் நோய் உள்ளதா என்பதை கண்டறியும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்து கொள்வதை கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவா மாநிலத்தில், திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு, மணமக்கள் இருவரும் எய்ட்ஸ் நோய் உள்ளதாமேலும் படிக்க...
பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்க நானும் அழைக்கப் பட்டுள்ளேன்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவில் சாட்சியம் வழங்க நானும் அழைக்கப்பட்டுள்ளேன், என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் படிக்க...
சஹ்ரானின் சகாக்கள் மூன்று பேர் சி.ரி.ஐ.டி.யினரால் பொறுப்பேற்பு
21/4 உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தககுதலின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மொஹம்மட் சஹ்ரானுடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததாக கூறப்படும் மூன்று பேரை மேலதிக விசாரணைகளுக்காக இன்று பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர். நிக்கவரட்டிய, வெலிமடை மற்றும் பேராதெனியமேலும் படிக்க...
அரசங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம் இன்று ஆரம்பம்: நாளை வாக்கெடுப்பு
அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான இரண்டு நாட்கள் விவாதம் இன்றும் நாளையும் இடம்பெற்று, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நாளை நடத்தப்படும். பிரேரணைக்கு ஆதரவாக ஜே.வி.பி.யுடன் பிரதான எதிர்க்கட்சியான மஹிந்த தரப்பும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒருமேலும் படிக்க...