Day: July 1, 2019
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 500 மாணவர்களுக்கு போலி சான்றிதழ்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வித்துறையில் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு போலியாக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மதுரையில் பெருந்தலைவர் காமராஜர் பெயரில் பழமை வாய்ந்த பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள், ஆராய்ச்சியாளர்கள் படித்து வருகிறார்கள். இதுமேலும் படிக்க...
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் வியட்நாம், ஐரோப்பிய ஒன்றியம் உடன்பாடு!
வியட்நாமும், ஐரோப்பிய ஒன்றியமும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. வியட்நாமுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் இடம்பெறும் வர்த்தக பறிமாற்றங்களின் போது அறவிடப்படும் 99 சதவீதம் வரையிலான வரிகளைக் காலப்போக்கில் அகற்றுவதற்கு இந்த ஒப்பந்தம் முனைகின்றது. முதற்கட்டமாக, வியட்நாம்,மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தான் அரச அலுவலகத்தின் மீது கார்குண்டு தாக்குதல் – 19 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானின் கந்தஹார் மாகாணத்தில் அரச அலுவலகம் ஒன்றின் மீது தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய கார்குண்டு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் விரைவில் ஜனாதிபதி பதவி மற்றும் நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. இதற்காக பல பகுதிகளில் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேகரிக்கும்மேலும் படிக்க...
மீண்டும் கூடுகிறது தமிழக சட்டசபை கூட்டத்தொடர்!
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜீன் மாதம் 28ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், இன்று (திங்கட்கிழமை) மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. குறித்த கூட்டத்தொடர் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதன்படி இன்று நடைபெறவுள்ள முதல் நாள் அமர்வில் வனம்மேலும் படிக்க...
தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைப்பதற்கான நேர்முகத்தேர்வு
வட – கிழக்கு மாகாணத்தில் தமிழ் இளைஞர் யுவதிகளை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு இடம்பெற்றுள்ளது. வவுனியா – கண்டி வீதியிலுள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்கர் காரியாலயத்தில் இன்று(திங்கட்கிழமை) நேர்முகத் தேர்வு இடம்பெற்றுள்ளது. பொலிஸ் திணைக்களத்தில் நிலவும்மேலும் படிக்க...
அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவு
அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள இருவருக்கும் 2 வாரங்கள் அடிப்படை பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன் மருத்துவ பரிசோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், தூக்கிலுடும் பணியை நிறைவேற்றுவதற்கு அவர்கள் எந்நேரத்திலும் தயாராகமேலும் படிக்க...
நம்பகத்தன்மையும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும் – மாவை சேனாதிராஜா
எதிர்வரும் மூன்று மாதகாலத்திற்குள் அரசு நம்பகத்தன்மையும் அர்த்தமுள்ளதுமான நடவடிக்கைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தமிழரசு கட்சியின் 16வது தேசிய மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...
‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ – மொனராகலையில் இன்று ஆரம்பம்
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ எனும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டம் இன்று மொனராகலையில் ஆரம்பமாகிறது. மொனராகலையிலுள்ள பல்வேறு கிராமப் புறங்களை ஒன்றிணைத்து முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் ஆறாம் திகதி வரையில் இடம்பெறும். ‘நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ எனும் இந்த தேசியமேலும் படிக்க...