Day: June 27, 2019
அமெரிக்க – வட கொரிய தலைவர்களுக்கு இடையில் மீண்டும் சந்திப்பு?
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னிற்கும் இடையிலான மூன்றாம் கட்ட சந்திப்பினை நடத்துவது குறித்த இரகசிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து நேற்று(புதன்கிழமை)மேலும் படிக்க...
ஜாம்பியா முன்னாள் அதிபர் மீது அழகி போட்டியில் வெற்றி பெற்ற பெண் கற்பழிப்பு புகார்
ஜாம்பியா முன்னாள் அதிபர் தன்னை கற்பழித்ததாக அந்நாட்டின் அழகி போட்டியில் வெற்றி பெற்றவர் பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று ஜாம்பியா. இங்கு தொடர்ந்து 22 ஆண்டுகளாக அதிபராக இருந்தவர் யஹ்யா ஜம்மே. 1994-ம் ஆண்டு நடந்தமேலும் படிக்க...
தர்கா முன்பு இறந்த பிச்சைக்காரரிடம் ரூ.3 லட்சம் பணம்
ஆந்திராவில் தர்கா முன்பு 12 வருங்களாக பிச்சை எடுத்து இறந்தவரின் பையில் இருந்த ரூ.3 லட்சம் பணத்தை போலீசார் தர்கா நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபுர் மாவட்டம் குஜ்நக்கல் பகுதியில் உள்ள தர்கா முன்பு பஷீர் (75) என்பவர் பிச்சைமேலும் படிக்க...
கல்விக்கொள்கை மீதான கருத்துகளை சமர்ப்பிக்கும் கால அவகாசத்தை நீடிக்குமாறு கோரிக்கை!
புதிய கல்விக்கொள்கை மீதான கருத்துகளை சமர்ப்பிக்கும் கால அவகாசத்தை நீடிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களையும் சேர்ந்த 42 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் நிஷாங் பொக்ரியாவிடம் கையளிக்கப்பட்டுள்ள மனுவிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறுமேலும் படிக்க...
கின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குனர் விஜய நிர்மலா காலமானார்
அதிக திரைப்படங்களை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த பெண் இயக்குனர் விஜய நிர்மலா இன்று காலமானார். ஆந்திர திரைப்படத்துறையில் நடிகை, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராகப் பணிபுரிந்தவர் விஜய நிர்மலா. இவர் தெலுங்கு மொழியில் 44 படங்களை இயக்கியுள்ளார். அதிக படங்களை இயக்கியமேலும் படிக்க...
93 வயது பாட்டியின் வினோதமான கடைசி ஆசை.. நிறைவேற்றிய பேத்தி
பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 93 வயதான தனது பாட்டியின் வினோதமான ஆசையை அவரது பேத்தி சர்ப்ரைசாக செய்து முடித்துள்ளார். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவர் ஜோஷி பேர்ட்ஸ்(93). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது பேத்தி ஸ்மித்திடம் நிறைவேறாத ஆசை இருந்துள்ளதுமேலும் படிக்க...
பேரூந்து விபத்து : 28 பேர் காயம்
பெலம்பிட்டியிலிருந்து யட்டியந்தோட்டை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடடைந்துள்ளனர். ஜயவிந்தாகம பகுதியில் கட்டுப்பாட்டையிழந்த நிலையில் பள்ளத்தில் விழுந்து இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இந்நிலையில் காயமடைந்தவர்கள் கரவனெல்ல வைத்தியசாலையில்மேலும் படிக்க...
மாணவர்களின் திறமைகளை மழுங்கடித்து திசை திருப்பும் முயற்சிகள் கச்சிதமாக அரங்கேற்றம் – சிவஞானம் சிறீதரன்
மாணவர்களின் திறமைகளை மழுங்கடித்து திசை திருப்பும் முயற்சிகள் இந்த மண்ணிலே கச்சிதமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் தமிழ் வித்தியாலயத்தின் சிறுவர் பூங்காவிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுமேலும் படிக்க...
19 ஆவது திருத்தம் நாட்டுக்கு சாபக்கேடு: ஜனாதிபதி
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட் டம் நாட்டுக்குச் சாபக்கேடாகும். அதனை ரத்து செய்ய வேண்டும். அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்குள் அதனை ரத்து செய்வதே நாட்டுக்கு நன்மை பயக்கும். நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளமைக்கு 19ஆவது திருத்தச் சட்டமே காரணமாகும். மேலும் படிக்க...