Day: May 19, 2019
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 225 (19/05/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
இலங்கைக்குள் சீனாவின் உளவுத்துறை நுழைந்ததாக அமெரிக்காவிற்கு தகவல்
இலங்கையில் சீனாவின் பிரசன்னத்தை எதிர்ப்பதற்கு நாட்டுக்குள் வலுவான தலையீடுகளை மேற்கொள்ள அமெரிக்கா விரும்புகிறது என இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் அமெரிக்காவுக்கான விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனக்கு அதிகமான அமெரிக்க இராணுவ உதவி வழங்க அமெரிக்கா தயாரானது.மேலும் படிக்க...
உலகில் பொதுமக்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கும் முதல் நாடு
கடந்த 2013 ஆம் ஆண்டு எஸ்டோனியா தலைநகர் Tallinn அங்குள்ள பொதுமக்களுக்கு என இலவச பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியதுடன், பொது வாக்கெடுப்பும் மேற்கொண்டனர். இதில் சுமார் 75 சதவிகித மக்கள் இலவச பேருந்து சேவைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதனையடுத்து தலைநகர் Tallinnமேலும் படிக்க...
பலியான ஊடகவியலாளர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் – பாப்பரசர்!
உலகளாவிய ரீதியாக கடமையில் ஈடுபட்டிருந்த வேளை பலியான ஊடகவியலாளர்களுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் தமது ஆழ்ந்த அனுதாபங்களை வெளிப்படுத்தியுள்ளார். இத்தாலியில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் உரையாற்றியுள்ளார். ஊடகவியலாளர்கள் பொய்யான தகவல்களை வெளியிட்டு மக்களின் மனோ நிலையைமேலும் படிக்க...
யுத்த குற்றம் புரிந்த அமெரிக்க இராணுவ உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு!
யுத்த குற்றம் புரிந்த அமெரிக்க இராணுவ உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வந்துள்ளார். இவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுவது குறித்த ஆவணங்களை தயார் செய்யும்படி அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ‘நியூ யோர்க் ரைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. இவர்களில் ஈராக்மேலும் படிக்க...
இந்திய படையினரால் வெல்ல முடியாத விடுதலைப் புலிகளை இலங்கை படையினர் வென்றனர் – ஜனாதிபதி
30 வருட யுத்தத்தைக் காட்டிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்ட தற்போதைய பயங்கரவாத நிலைமையை அழிப்பதற்கான முக்கியப் பொறுப்பு, நாட்டின் புலனாய்வு நிபுணர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேசிய படையினர் தின நிகழ்வு இன்றையதினம் நாடாளுமன்ற மைதானத்தில் நடைபெற்றிருந்தது. இதில்மேலும் படிக்க...
வவுனியாவில் பெண் சேஷ்டை புரியும் வர்த்தக நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை – வர்த்தக சங்கம் அதிரடி!
வவுனியா நகரில் கடந்த சில காலமாக வர்த்தக நிலையங்களில் பெண்கள் மீதான சேஷ்டைகள், பாலியல் சீண்டல்கள், இரட்டை அர்த்த வார்த்தை பிரயோகங்கள் போன்ற கலாச்சார சீர்கேடான செயற்பாடுகள் தொடர்ந்து வருகின்றதாக சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றதுடன், காவல்மேலும் படிக்க...
ராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம்: நான் எடுக்கும் முடிவையே அரசும் எடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது – பிரியங்கா
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 27 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் இருந்து வருகிறார்கள். அவர்கள் நீண்ட காலமாக ஜெயிலில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்யும்படிமேலும் படிக்க...
4 தொகுதி இடைத்தேர்தல்: 11 மணி நிலவரப்படி 31.68 சதவீத வாக்குகள் பதிவு
திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் 11 மணி வரை சராசரியாக 31.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. திருப்பரங்குன்றம், சூலூர், அறவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. நான்கு தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளிலும்மேலும் படிக்க...
பாதுகாப்பு தரப்பினரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று
யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு தரப்பினரை கௌரவிக்கும் இராணுவ நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. சிறி ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள நாடாளுமன்ற மைதானத்தில் மாலை 4 மணிக்கு ஜனாதிபதியின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டுக்காக உயர்நீத்த முப்படையினர்,மேலும் படிக்க...
மக்களிடையே நம்பிக்கை ஏற்படவில்லை – மஹிந்த ராஜபக்ஷ
நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றபோதும், மக்களிடையே அது குறித்து இதுவரை நம்பிக்கை ஏற்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களனி ரஜமஹா விகாரையில் நேற்று இடம்பெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோதேமேலும் படிக்க...
அன்றாட செயற்பாடுகளை வழமையான முறையில் முன்னெடுக்குமாறு கோரிக்கை
எதிர்வரும் 21ம் திகதியின் பின்னர் மீண்டும் பாடசாலைகளுக்கும் அலுவலகங்களுக்கும் சென்று இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய சூழல் நாட்டில் ஏற்பட்டிருப்பதாக இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். இதனால் அனைத்து மக்களுக்கும் வலுவான முறையில்மேலும் படிக்க...
முஸ்லிம் பெண்களுக்கு எதிராக இனவாதத்தை கையில் எடுக்காதீர்கள்! – பைசல் காசீம்
இலங்கையில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாதபோதிலும்,சில வைத்தியசாலைகளில் முஸ்லிம்களுக்கு குறிப்பாக, முஸ்லிம் பெண்களுக்கு எதிராக இனவாத செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என தாதியர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று சுகாதார இராஜாங்கமேலும் படிக்க...
எதிர்பாராத நேரத்தில் அர்னால்டை எட்டி உதைத்த நபர்!(காணொளி)
தென்னாப்பிரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டை ஒருவர் தாக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ‘அர்னால்டு கிளாசிக் ஆப்பிரிக்கா’ எனும் வருடாந்திர விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற 71 வயதாகும் ஹாலிவுட்மேலும் படிக்க...
அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மீது முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனை; மன்னார் மாவட்ட தமிழரசு கட்சிஆதரவு
கடந்த வாரம் கூட்டு எதிர் கட்சியினால் வன்னி பாரளுமன்ற உறுப்பினரும் கைத்தொழி வணிக வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியூதீன் மீது முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட தமிழரசு கட்சி உறுப்பினர்களால் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க...
இலங்கை மீது சைபர் தாக்குதல்!
இலங்கையில் காணப்படும் முக்கியமான சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குவைத் தூதரகம் மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையம் உட்படப் பல இணையத்தளங்கள் மீது குறித்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டாலும் அவை சீர் செய்யப்பட்டுள்ளன. அத்தோடுமேலும் படிக்க...
உயிர்த்தஞாயிறு தாக்குதல்களில் கொல்லப் பட்டவர்களுக்கு 119.3 மில்லியன் ரூபா நஸ்டஈடு
உயிர்த்தஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு அரசாங்கம் இதுவரை 119.3 மில்லியன் ரூபா நஸ்டஈடாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு 86மில்லியன் ரூபாவும் கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு 12.1மில்லியன் ரூபாவும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் உயிரிழந்தவர்களுக்கு 21.2மில்லியன் ரூபாவும்மேலும் படிக்க...