Day: May 12, 2019
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 224 (12/05/2019)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
இலங்கைக்கு ஹனிமூன் சென்ற லண்டன் இந்திய பெண் மர்மச் சாவு
இலங்கைக்கு ஹனிமூன் சென்ற இந்திய இளம் பெண், மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து விசாரணை முடியும் வரை அவர் கண வரை விடுவிக்க முடியாது என்று இலங்கை தெரிவித்துள்ளது. லண்டனைச் சேர்ந்தவர் கிளன் சந்தாரியா (33). இவர் வடக்கு லண்டனில் உள்ளமேலும் படிக்க...
நட்புத் தேடிக் காவல்துறையைத் தொடர்புகொண்ட சிறுவன்
ஃபுளோரிடாவில் தனிமையில் வாடிய சிறுவன் தன்னோடு விளையாட நண்பன் வேண்டும் என்று கேட்டுக் காவல்துறையைத் தொடர்புகொண்டுள்ளான். அம்மாவுக்குத் தெரியாமல் வீட்டில் இருந்த தொலைபேசியைப் பயன்படுத்தி 911 என்ற எண்ணைத் தொடர்புகொண்ட 6 வயதுச் சிறுவனிடம் சட்ட அமலாக்க அதிகாரி ஒருவர் பேசியிருக்கிறார்.மேலும் படிக்க...
முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமானது
முள்ளிவாய்கால் நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமானது. இந்த நிகழ்வுகள் இன்று காலை 11 மணியளவில் முள்ளிவாய்க்கால் கப்பலடியில் ஆரம்பித்தன. சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தநிகழ்வில் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான எம் கே சிவாஜிலிங்கம்மேலும் படிக்க...
ஐ.எஸ் அமைப்பு தமிழீழ விடுதலை புலிகளிடத்தில் இருந்து வேறுப்பட்டது – பிரதமர்
நாட்டின் அபிவிருத்தி, பொருளாதார முன்னேற்றம் என்பவற்றை சிதைப்பதற்கு, ஐ.எஸ்.அமைப்பினருக்கு இடமளிக்கமுடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி – மல்வல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐ.எஸ் அமைப்பு தமிழீழ விடுதலைமேலும் படிக்க...
இளவரசி மெர்க்கலின் முதல் கணவர் தனது காதலியை திருமணம் செய்துகொண்டார்
பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கலின் முதல் கணவரும், ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளருமான டிரிவர் இங்கல்ஷன் தனது காதலியை சனிக்கிழமை திருமணம் செய்துகொண்டார். கலிபோர்னியாவில் ஹொட்டல் ஒன்றில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. 42 வயதான டிரிவர்மேலும் படிக்க...
பிரான்ஸில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
பிரான்ஸின் பொது சுதாகார மையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே பிரான்ஸில் காசநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு வருடங்களில் இல்-து-பிரான்சுக்குள் காச நோயாளிகளின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டுக்கிடைப்பட்ட இரண்டு வருடங்களிலேயேமேலும் படிக்க...
வர்த்தக உடன்பாட்டை இப்போதே செய்து கொள்வது நல்லது – சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்காவுடன் இப்போதே வர்த்தக உடன்பாட்டைச் செய்துகொள்வது சீனாவுக்கு நல்லது என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். தமது இரண்டாவது தவணைக் காலத்தில் உடன்பாடு பற்றிப் பேசத் தேவைப்பட்டால் அது சீனாவுக்கு மேலும் பாதகமாக இருக்கும் என்று அவர் சொன்னார். அமெரிக்காவுக்கும்மேலும் படிக்க...
குண்டுத் தாக்குதலை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை முன்கூட்டியே தடுக்கக்கூடிய வாய்ப்பிருந்தும் அதைச் செய்வதற்கு தவறிய அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை தெரிவித்திருக்கிறார். குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய சம்பவங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு தன்னால் நியமிக்கப்பட்டிருந்த குழுமேலும் படிக்க...
அமெரிக்க நீதிமன்றில் கோத்தபாயவிற்கு மேலும் 60 நாள் அவகாசம்!
பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சாவினால் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பதிலளிக்க மேலதிக காலஅவகாசத்தை கோரியுள்ளார் கோத்தபாய ராஜபக்ச. லசந்த விக்கிரமதுங்க கடத்திக் கொல்லப்பட்ட சமயத்தில் பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாய ராஜபக்ச, இந்த கொலைக்கு பதிலளிக்க வேண்டுமென குறிப்பிட்டுமேலும் படிக்க...
மஞ்சள் மேலங்கி போராட்டம்; மிக குறைந்த அளவிலான போராளிகள்
கடந்தவார மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் போது, இதுவரை இல்லாத அளவு மிக குறைந்த அளவிலான போராளிகள் கலந்துகொண்டிருந்தனர். இந்நிலையில், அந்த அளவினை விட, இந்தவாரம் மேலும் எண்ணிக்கை குறைந்துள்ளது. மஞ்சள் மேலங்கி போராட்டம் விரைவில் ஆறு மாதத்தினை தொட உள்ள நிலையில்,மேலும் படிக்க...
ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்குமா? – போர்க்கப்பல்கள், விமானங்கள், தளவாடங்கள் விரைவு
ஈரான், வல்லரசு நாடுகளுடன் 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது. வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் என கருதப்பட்ட அந்த ஒப்பந்தம், ஈரான் அணு ஆயுத செயல்பாடுகளை கட்டுக்குள் கொண்டு வரவும், அதற்கு ஏற்ப அந்த நாட்டின்மேலும் படிக்க...
மோடி தனது அரசியல் ஆதாயத்துக்காக யாரையும் அழிக்க தயங்க மாட்டார்- சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
தெலுங்குதேச தலைவரும், ஆந்திர முதல்-மந்திரியுமான சந்திரபாபு நாயுடு டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்தில் கூறியிருப்பதாவது:- பிரதமர் மோடி எங்களுக்கு நீதியை போதிக்க முயற்சித்து வருகிறார். ஆனால், பிரதமர் மோடி இதற்கு மாறாக செயல்படுபவர். அவர் தனது அரசியல் ஆதாயத்துக்காக யாரை வேண்டுமானாலும் அழிப்பார்.மேலும் படிக்க...
மே 23-ந்தேதிக்கு பின் மத்தியிலும் மாநிலத்திலும் புதிய ஆட்சி அமைப்போம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் எதிர்பார்ப்பது, மத்தியில் நடைபெறும் சர்வாதிகார ஆட்சி சாய்வதை! தமிழ் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பது மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே நேரத்தில் மக்கள் விரோத ஆட்சிகளின் மாற்றத்தை! பெரும்பான்மையை இழந்துமேலும் படிக்க...
மௌலவி ஒருவர் கைது!
அடிப்படைவாத கருத்துக்களை இணையதளத்தில் பதிவேற்றியமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மக்கா சென்று நாடு திரும்பிய நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்றைய தினம் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முஹைதீன் கனி சேகு முனாஜித் என்றமேலும் படிக்க...
ஈரான் ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி
அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுவரும் கடுமையான பொருளாதார தடையானது, தமது நாட்டையும், மக்களையும் பெருமளவில் பாதித்து வருவதாக ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார். கடந்த 1980 ஆம் ஆண்டு ஈரான் – ஈராக் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், ஈரான் அடைந்த பின்னடைவு நிலைமேலும் படிக்க...
மக்களின் பாதுகாப்பிற்காக, கிழக்கில் புதிய முகாம்கள்
மக்களின் பாதுகாப்பிற்காக கிழக்கு மாகாணத்தில் புதிய முகாம்களை அமைக்கவுள்ளதாக, இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். த்துடன், பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை இராணுவத்தில் தடுத்துவைத்திருக்கும் காலத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்தை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாதுகாப்புப்மேலும் படிக்க...