Day: May 12, 2019
வவுனியாவில் இராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிப்பு!
வவுனியா பொது வைத்தியசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு, தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்ற நிலையில், வவுனியா வைத்தியசாலை மற்றும் நகரத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்து. வைத்தியசாலைக்குள் நுழைபவர்கள் கடுமையான பாதுகாப்பு சோதனைகளின் பின்னரே உள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன் நகரத்தில் நடமாடுபவர்களிடத்திலும் சோதனை நடவடிக்கைகள்மேலும் படிக்க...
அசாதாரண சூழ்நிலையை அடுத்து சிலாபத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம்
சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிலாபம் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை காலை 6 மணி வரையில்மேலும் படிக்க...
அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்ல முற்பட்டவர்கள் கைது!
மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப்பகுதிக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் இருந்து அவுஸ்ரேலியாவுக்கு படகு மூலம் செல்லவிருந்தவர்கள் பொலிஸாரினால் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை சவுக்கடி பகுதியில் இனந்தெரியாதவர்களின் நடமாட்டத்தினை அவதானித்த மீனவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதன்போது கலாவத்தைமேலும் படிக்க...
மைத்திரி பாலவின் மகன் தஹம் திருமணம்; அலை பேசிகளுக்குத் தடை!
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனவின் திருமண நிகழ்வில் பங்கேற்றவர்கள், அலைபேசிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனவுக்கும், சிறிலங்காவின் பிரபல தொழிலதிபர் அதுல வீரரத்னவின் மகள் நிபுணிக்கும், கடந்த செவ்வாய்க்கிழமைமேலும் படிக்க...
சிறிலங்காவில் தற்போது பாதுகாப்பு முற்றிலுமாக உறுதிப் படுத்தப்பட்டுள்ளது – பாதுகாப்புச் செயலர்
சிறிலங்காவில் தற்போது பாதுகாப்பு முற்றிலுமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே பொதுமக்கள் தமது வழமையான பணிகளை அச்சமின்றி முன்னெடுக்கலாம் எனவும், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொட தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், பாதுகாப்புப் படையினர்,மேலும் படிக்க...
வதிவிட நுழை விசாவுக்கு புலனாய்வுப் பிரிவின் அனுமதி அவசியம்
வெளிநாட்டவர்கள் சிறிலங்காவில் வதிவிட நுழை விசாவைப் பெற்றுக் கொள்வதற்கு, அரச புலனாய்வுச் சேவையின் அனுமதி (Clearance) அவசியம் என்ற நடைமுறையைக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, வதிவிட நுழை விசா , பெற்றுக் கொள்வதற்கு உள்துறை அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சின்மேலும் படிக்க...
300 பேர் கொல்லப்பட்ட சம்பவம் எப்படி கவனம் ஈர்க்காமலே போனது?
ஜேர்மன் மருத்துவமனை ஒன்றில் 300 நோயாளிகளின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த ஒரு நர்சின் வழக்கில் பல கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கவும் இல்லை, பல கேள்விகள் எழுப்பப்படவும் இல்லை என்ற உண்மை வெளியாகியுள்ளது. Delmenhorst மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு Nielsமேலும் படிக்க...
கல்வெட்டில் என்ன எழுதியிருக்கிறது? கண்டறிந்து சொன்னால் பரிசு!
பிரான்ஸ் நாட்டின் வடமேற்கின் கடலோரம் இருக்கும் ப்ளோகேஸ்டெல், பிரிட்டானி கிராமத்தின் அருகே அலைகள் குறைவான கடல் பகுதிகளில் ஒரு மீற்றர் உயரமான பாறை ஒன்றில் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டில் உள்ள சில எழுத்துக்கள் சாதாரண பிரெஞ்சு எழுத்துக்களிலிருந்து மாறுபட்டுள்ளன.மேலும் படிக்க...
தடுப்பு முகாமில் அகதிகள் தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள்!
அவுஸ்ரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற 500க்கும் மேற்பட்ட அகதிகள், சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக இம்முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களை பல மாதங்களுக்கு பிறகு சந்தித்துள்ள அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல், அகதிகளிடையே மன உளைச்சல் அதிகரித்துக்மேலும் படிக்க...
வவுனியா வைத்தியசாலை, மதீனாநகர் பாடசாலை ஆகியவற்றிற்கு வெடிகுண்டுமிரட்டல்!
வவுனியா வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றிற்கு வெடிகுண்டுமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடதம் ஒன்றின் மூலம் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட கடிதம் ஒன்றை அங்கு பணிபுரியும் ஊழியர்மேலும் படிக்க...