Main Menu

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அரசியலாக்காதீர்கள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளாமல் பாதிக்கப்பட்ட மக்களின் உறவுகளின் உணர்வுக்கு மதிப்பளித்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பகிரவும்...