Day: April 22, 2019
ஜனாதிபதி – கொழும்பு பேராயர் சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கவலை வௌியிட்டுள்ளார். நேற்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் பேராயருடன் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்மேலும் படிக்க...
சினிமாவில் பாலியல் புகார்களை ஆராய நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு
சினிமாவில் பாலியல் தொல்லைகளை தடுக்க நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு அமைக்கப்பட உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட பட உலகை சில மாதங்களாக ‘மீ டூ’ இயக்கம் உலுக்கி வருகிறது. பட வாய்ப்புக்கு படுக்கைக்குமேலும் படிக்க...
தீவிரவாத தாக்குதல் – இழப்பீட்டு தொகையாக 10 லட்சம் ரூபாய்
-கொல்லப்பட்ட நபர்களுக்கு தலா ஒரு மில்லியன் இழப்பீடு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அமைச்சரவை அமைச்சர்களின் தலைமையில் அலரி மாளிகையில் இன்று முற்பல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த தகவலை வெளியிட்டார். ஈமக்கிரியைகளுக்காக உயிரிந்த ஒருவருக்கு முதலில் ஒருமேலும் படிக்க...
உக்ரைன் அதிபர் தேர்தல்- நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி வெற்றி முகம்
உக்ரைன் அதிபர் தேர்தலில் நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதால், அவர் வெற்றி பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் நாட்டின் அதிபராக, 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந் தேதிமேலும் படிக்க...
அமெரிக்க தேவாலயத்தில் குழந்தை கையில் துப்பாக்கியை கொடுத்து மிரட்டிய பெண்
அமெரிக்காவில் உள்ள தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையின் போது பெண் ஒருவர் தனது குழந்தையின் கையில் துப்பாக்கியை கொடுத்து மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈஸ்டர் பண்டிகை நாளான நேற்று இலங்கையில் உள்ள 2 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்கள் உள்படமேலும் படிக்க...
பிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் – இடிபாடுகளில் சிக்கி 5 பேர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டின் லுஸான் தீவில் இன்று மாலை 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் கலுஸான் தீவில்மேலும் படிக்க...
நூலுக்கு அருகில் சில ஆயிரம் ரூபாய் தாள்கள் -அதிர்ச்சித் தகவல்
கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் வாகனமொன்றிலிருந்த குண்டொன்று வாகனத்துடன் வெடித்து சிதறியிருந்த நிலையில் தற்போது இது தொடர்பான பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த வாகனத்தில் இருந்த குண்டுடன் சமையல் எரிவாயு சிலண்டர்களும் பொருத்தப்பட்டிருந்ததாக தெரியவருகிறது. நான்கு சிலிண்டர்களே இவ்வாறு குண்டுடன்மேலும் படிக்க...
4ம் திகதியே குண்டுத் தாக்குதல் எச்சரிக்கை வந்துள்ளது: ராஜித
குண்டுத்தாக்குதல்கள் சதித் திட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் ஈடுபடுகிறார்கள் என்ற எச்சரிக்கையை தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் விடுத்திருந்தும், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன. இன்றுமேலும் படிக்க...
நாளை தேசிய துக்க தினமாக பிரகடனம்
நாளைய தினத்தை தேசிய துக்கதினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய பாதுகாப்பு சபை இன்று முற்பகல் கூடியபோது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, அவசரகால சட்டத்தின் கீழ் பயங்கரவாத ஒழிப்பிற்கான சரத்தைமேலும் படிக்க...
24ம் திகதி துக்கதினம்: தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரகடனம்!
நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு துக்கதினத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. நாளை மறுநாள் 24ம் திகதி துக்கதினமாக பிரகடனப்படுத்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில், மாவை சேனாதிராசா அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்- நேற்று 21.04.2019 யேசு கிறிஸ்த்துமேலும் படிக்க...
இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: வேளாங்கண்ணி பேராலயத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
இலங்கை தலைநகர் கொழும்பில் தேவாலயம் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம், தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை உள்ளிட்ட இடங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்று காலையில் தொடர்ச்சியாகமேலும் படிக்க...
பயங்கரவாதத்தை ஒழிக்க எந்தவொரு உதவியையும் வழங்க தயார் – ஜனாதிபதியுடனான தொலைபேசி உரையாடலில் மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் விசேட தொலைபேசி உரையாடலொன்றை மேற்கொண்டார். இலங்கை முகம்கொடுத்துள்ள இந்த துன்பியல் நிகழ்வு தொடர்பில் தனிப்பட்ட முறையிலும், இந்திய அரசாங்கத்தின் சார்பிலும் ஜனாதிபதியிடம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ள இந்தியமேலும் படிக்க...
இலங்கையில் மீண்டும் தேவாலயம் அருகே குண்டுவெடிப்பு
இலங்கையில் நேற்று 8 இடங்களில் குண்டு வெடித்த நிலையில், இன்று கொச்சிக்கடை தேவாலயம் அருகே மீண்டும் ஒரு குண்டு வெடித்துள்ளது. இலங்கையின் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு நகரில் உள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் நேற்று காலை தொடர்ந்து குண்டுகள் வெடித்தது.மேலும் படிக்க...
தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம்; மைத்ரிபால சிறிசேனே சர்வதேச நாடுகளின் உதவியை நாடுவார்-Reuters செய்தி நிறுவனம்
இலங்கையின் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் தொடர்புகள் குறித்து அறிய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா சர்வதேச நாடுகளின் உதவியை நாடுவார் என ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதல் சம்பவங்களின் பின்னணியில் உள்ளூர்மேலும் படிக்க...
கொழும்பு பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல்!
இதுவரை சந்தேகத்தின் பேரில் 24 பேரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்களை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கையில் நேற்றுமேலும் படிக்க...
சகல துறைகளினதும் தலைமை அதிகாரிகளின் பங்குபற்றலின் விசேட அறிக்கை
நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட சகல துறைகளினதும் தலைமை அதிகாரிகளின் பங்குபற்றலில் விசேட கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றது. அதன்போது பொலிஸார், முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களை கடமையில் அமர்த்தி மத வழிபாட்டு தலங்கள், சுற்றுலாமேலும் படிக்க...
- 1
- 2
- 3
- மேலும் படிக்க