Day: April 22, 2019
36 வெளிநாட்டவர்கள் பலி – 9 பேரைக் காணவில்லை
சிறிலங்காவில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 36 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 9 பேர் காணாமல் போயிருப்பதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளை அடுத்து, கொல்லப்பட்ட 11 வெளிநாட்டவர்கள்மேலும் படிக்க...
ஈபிள் கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டு அஞ்சலி!
இலங்கையில் நேற்று ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று நள்ளிரவு 12 மணிக்கு, ஈபிள் கோபுரத்தின் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டன. இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது. ஏராளமானவர்கள்மேலும் படிக்க...