குடிநீர் செய்தி – உண்மை இல்லை அமைச்சர் ரவூப் ஹக்கீம் அறிவிப்பு
கிரிபத்கொட களனி ஜாஎல உள்ளிட்ட சில பிரதேசங்களில் நீரில் நஞ்சு கலந்திருப்பதாக பரப்பப்படும் வதந்தியில் எந்தவித உண்மையும் இல்லை என்று நகர திட்டமிடல் நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.