Day: April 7, 2019
மோடி அவர்களே நீங்கள் ஓடலாம். ஆனால், ஒளிய முடியாது – ராகுல்
உண்மையிடம் பிடிபடாமல் பிரதமர் நரேந்திர மோடி ஓடலாம். ஆனால், ஒளிய முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பிரபல இந்தி செய்தி நிறுவனம் ஒன்று பிரதமர் நரேந்திர மோடியிடம் சமீபத்தில் எடுக்கப்பட்ட நேர்காணல் பேட்டியைமேலும் படிக்க...
அரசு இயந்திரங்களை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறார் மோடி – மம்தா
முதல் மந்திரிகளின் வீடுகளில் ரெய்டுகளை ஏவிவிட்டும் அரசு அதிகாரிகளை மாற்றியும் தேர்தல் நேரத்தில் அரசு இயந்திரங்களை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மோடி மிரட்டுவதாக மம்தா குற்றம்சாட்டியுள்ளார். மேற்கு வங்காளம் மாநிலம், ஜல்பைகுரி மற்றும் பலகட்டா பகுதிகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டங்களில்மேலும் படிக்க...
அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்போம் – ஈரான் எச்சரிக்கை
இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படையை பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்தால் பதிலடியாக அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக நாங்களும் அறிவிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறுமேலும் படிக்க...
மீண்டும் பிரதமரானால் வெஸ்ட் பாங்க்கிலுள்ள யூத குடியேற்றங்கள் இணைக்கப்படும்
தான் மீண்டும் இஸ்ரேலின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பாங்க் பகுதியிலுள்ள யூத குடியேற்றங்கள் இணைக்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாக்குறுதியளித்துள்ளார். இஸ்ரேலில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில் நெதன்யாகு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
மதம் சார்ந்த தேர்தல் பிரச்சாரம் – மோடியிடம் விளக்கம் கேட்க தலைமைத் தேர்தல் ஆணையகம் முடிவு
இந்தியப் பிரதமர் மோடியின் மதம் சார்ந்த தேர்தல் பிரச்சாரம் தொமர்பில் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பத் தலைமைத் தேர்தல் ஆணையகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் முதலாம் திகதி மகாராஷ்டிரா மாநிலம் வர்தாவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, காங்கிரஸ்மேலும் படிக்க...
வவுனியா வடக்கு பகுதி மிகவும் வேகமாக சிங்கள மயமாக்கப்படுகின்றது?
வவுனியா வடக்கு பகுதி மிகவும் வேகமாக சிங்களமயமாக்கப்படுகின்றது. இதனை பற்றி வெறும் அறிக்கையினை மாத்திரமே அரசியல் பிரதிநிதிகள் வெளியிடுவதாகவும் அதனை தடுத்து நிறுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.வவுனியா வடக்கில் இலங்கையின் இனச்சிக்கல் தீவிரமடைவதற்குமேலும் படிக்க...
ஜனநாயக கட்சி பெரும் வெற்றி
இதுவரை வெளியான மாலைதீவு பொதுத் தேர்தல் பெறுபேறுகளின் படி ஜனாதிபதி இப்ராஹீம் மொகமட் சோலியாவின் கட்சியான மாலைதீவு ஜனநாயக கட்சி பெரும் வெற்றியை பெற்றுள்ளது.87 உறுப்பினர்களை கொண்ட மாலைதீவு நாடாளுமன்றத்தின் 60 ஆசனங்களை அவரது கட்சி பெற்றுள்ளது.இந்த நிலையில், நாடு கடந்தமேலும் படிக்க...
சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு அனுமதி
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் 39 நாடுகளில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு அனுமதியினை அவர்கள் இலங்கைக்கு வருகை தரும் இடங்களிலே பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதிமேலும் படிக்க...
சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்லும் சாத்தியம் இல்லை ; சுமந்திரன்
சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றத்திற்குச் செல்ல முடியாது என்பதே எனது நிலைப்பாடு.அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதுடன், அது மிகவும் கடினமானதொரு செயற்பாடு என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மக்கள் முழுமையானதொரு சர்வதேசப் பொறிமுறையைக் கோருகின்றார்கள். நாங்கள்மேலும் படிக்க...
சர்வதேச ஆசிய அரசியல் கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்கு இராப்போசன விருந்து வழங்கிய ஜனாதிபதி
சர்வதேச ஆசிய அரசியல் கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுக்கு நேற்றிரவு (06) கோட்டை, ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இராப்போசன விருந்தொன்றை வழங்கினார். ஆசிய அரசியல் கட்சிகளுக்கான சர்வதேச மாநாடு மார்ச் மாதம் 05ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமானதுடன், ஆசியமேலும் படிக்க...
ஏகப்பட்ட போட்டிக்கு நடுவே மற்றுமொரு ஜெயலலிதா – சசிகலா வாழ்க்கை படம்!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க பல்முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் ‘சசி லலிதா’ என்கிற பெயரை ஜெயலலிதா – சசிகலா வாழ்க்கை படம் உருவாகஉள்ளதாக அறிவித்து இது குறித்த போஸ்டர் ஒன்றும் வெளியாகி இந்த தகவலைமேலும் படிக்க...
தேசப்பற்று குறித்த புதிய வரையறை மக்களுக்கு கற்பிக்கப்படுகிறது – சோனியா காந்தி குற்றச்சாட்டு
கருத்து வேறுபாடுகளை ஏற்க தற்போதைய அரசு தயாராக இல்லை எனவும், மக்களுக்கு தேசப்பற்று குறித்த புதிய வரையறை கற்பிக்கப்பட்டு வருவதாகவும் சோனியா காந்தி குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி, டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில்மேலும் படிக்க...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வீடு அருகே துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிப்பு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வீடு அருகே அரை கிலோ மீட்டர் தூரத்தில் துப்பாக்கி குண்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் புறநகரில் பிரதமர் இம்ரான்கானின் ‘பான்காலா’ என்ற அவரது வீடு உள்ளது. பிரதமராவதற்கு முன்பு அந்த வீட்டில்தான் அவர் தங்கியிருந்தார்.மேலும் படிக்க...
பொள்ளாச்சி கல்லூரி மாணவி கொலை வழக்கில் இளைஞர் கைது!
பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவியை கழுத்து அறுத்து கொலை செய்த வழக்கில் தொடர்புடைய இளைஞ்ரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. பைனான்சியர். இவருடைய மகள் பிரகதி (20). இவர் கோவை ஆவாரம்பாளையம்மேலும் படிக்க...
பிரித்தானியாவில் இலங்கை தமிழர் கொடூரமாக படுகொலை!
பிரித்தானியாவில் ஹாரோ தென் பகுதியில் இலங்கை தமிழர் ஒருவர் கொடூரமாக குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. நாற்பது வயதான இலங்கை தமிழரான விமல் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்மேலும் படிக்க...
எகிப்தில் 2,000 ஆண்டுகளுக்கு முன்னைய மனித உடல்கள் -எலிகள் கண்டெடுப்பு
எகிப்தில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் பதப்படுத்தப்பட்ட எலிகள், வேறு சில விலங்குகள் மற்றும் இரண்டு மனிதர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. எகிப்தின் சஹோகே என்னும் நகரத்தின் பூமிக்கடியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்லறையில் இவை கிடைத்துள்ளன. இரண்டு மனித மம்மிகளின் உடலைமேலும் படிக்க...
மீண்டும் பிரதமரானால் வெஸ்ட் பாங்க்கிலுள்ள யூத குடியேற்றங்கள் இணைக்கப்படும்
தான் மீண்டும் இஸ்ரேலின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பாங்க் பகுதியிலுள்ள யூத குடியேற்றங்கள் இணைக்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாக்குறுதியளித்துள்ளார். இஸ்ரேலில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில் நெதன்யாகு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
படையினர் வசமிருந்த 71,178 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன
பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகளில் 71,178 ஏக்கர் காணிகள் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. படையினர் வசமிருந்த 84,675 ஏக்கர் காணிகளிலேயே மேற்படி 71,178 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. விடுவிக்கப்பட்டமேலும் படிக்க...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் ஐ.நா பிரதிநிதி சந்திப்பு
சிறிலங்காவுக்கான ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். கொழும்பில் நேற்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதன் முக்கியத்துவம், குறித்தும்,மேலும் படிக்க...
சிறிலங்கா குறித்த தீர்மானத்துக்கு மேலும் 16 நாடுகள் இணை அனுசரணை
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 40 ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான, தீர்மானத்துக்கு மேலும் பல நாடுகள் இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டுள்ளன. சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பிலான தீர்மானம் கடந்த மாதம் ஐ.நாமேலும் படிக்க...