Year: 2018
சிறப்புக்கவி (15.09.2018) “ தியாகதீபம் “ – கவியாக்கம்….ரஜனி அன்ரன் (B.A)
ஊரெழு பெற்ற மைந்தன் பார் புகழப் பிறந்த வீரன் தேரோடும் வீதியிலே கோரிக்கைகள் ஐந்தினை வைத்து போராடினாரே அகிம்சையோடு ! ஈராறு நாட்கள் நீராகாரம் ஏதுமின்றி அகிம்சாவாதியாய் அமைதியின் சின்னமாய் துடியாய் துடித்து பசித்தீயை தியாகம் செய்து தியாக வேள்வியில் ஆகுதியாகிமேலும் படிக்க...
இன்று விநாயகர் சதுர்த்தி
விநாயகருக்கு ஆண்டுதோறும் ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தசி விசாக நட்சத்திரம் கூடிய சுப தினம் ‘விநாயகர் சதுர்த்தி’ என்று கொண்டாடப்படுகிறது. உலகத்துக்கே அன்னையும் பிதாவுமாக விளங்கும் சிவன்-பார்வதியின் மூத்த மகனாக கருதப்படுபவர் விநாயகர். பாசம், அங்குசம், அபயம், வரதம், மோதகம் ஆகியவற்றைமேலும் படிக்க...
அறிவிப்பாளர் திலகம் A.S ராஜா அவர்கள் விருது வழங்கி கௌரவிப்பு
பாரீஸ் பன்னாட்டு உயர் கல்வி நிறுவனம் 08/09/2018 – 09/09/2018 (சனி, ஞாயிறு) ஆகிய தினங்களில் நடாத்திய 3 வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாட்டிற்கு, TRT தமிழ் ஒலி தனது ஊடகப் பணியை செவ்வனே வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படிமேலும் படிக்க...
பாட்டுக்கு ஒருபுலவன் பாரதி ! (நினைவுக்கவி)
அடிமைத் தனத்தை வேரோடு சாய்க்க பெண்ணடிமை முறையை அடியோடு ஒழிக்க சமூக சீர்கேடுகளைக் களைந்து எறிய சாதிமதக் கொடுமைகளைத் தூள்தூளாக்க மூடக் கொள்கைகளைத் தகர்த்தெறிய பிறந்தது ஒருபுரட்சிக்கவி எட்டயபுரத்திலே ! கன்னித் தமிழ் அமுதை கச்சிதமாய் வடித்து மெச்சும்படி கவி வடிவம்மேலும் படிக்க...
இன்று மகாகவி பாரதியின் 97வது நினைவு தினம்
இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் தனது கவிதைகளால் பிஞ்சு உள்ளங்களில் கூட புரட்சி கனலை மூட்டிய இமாலயக் கவிஞர் பாரதியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் சின்னசாமி ஐயர்-இலக்குமி தம்பதிக்கு 11-12-1882 அன்று மகனாக பாரதி பிறந்தார். இவருடையமேலும் படிக்க...
மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கல்
பிரான்ஸ் TRT தமிழ் ஒலி வானொலியின் சமூகப்பணியினூடாக லண்டனைச் சேர்ந்த ஜெயா , அன்ரியம்மா குடும்பம் பிரான்ஸ் ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் 14 துவிச்சக்கர வண்டிகள் 02.09,2018 அன்று வழங்கி வைக்கப்பட்டது. இந்த உதவியை வழங்கியவர்களுக்கும், ஒருங்கமைத்த பிரான்ஸ் TRT வானொலிக்கும், திரு.திரவியநாதன்,மேலும் படிக்க...
60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.பசுபதி சுப்பிரமணியம் (03/09/2018)
தாயகத்தில் ஆனைக்கோட்டையை சேர்ந்த பிரான்ஸ் Noisy-le-Grand இல் வசிக்கும் திரு.பசுபதி சுப்பிரமணியம் அவர்கள் 2ம் திகதி செப்டெம்பர் மாதம் ஞாயிற்றுக்கிழமை நேற்று வந்த தனது 60வது பிறந்தநாளை இன்று திங்கட்கிழமை கொண்டாடுகிறார். இன்று 60வது பிறந்தநாளை கொண்டாடும் திரு.பசுபதி சுப்பிரமணியம் அவர்களை அன்பு மனைவிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- …
- 25
- மேலும் படிக்க