Year: 2018
3வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு – 2018
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ம் 9ம் திகதிகளில் 3வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு பாரிஸ் மாநகரில் நடைபெறவுள்ளது. சர்வதேச அளவிலான தமிழ் ஆர்வலர்கள் இணைந்து சிறப்பிக்கவிருக்கும் இந் நிகழ்விற்கு அனைவரும் வருகை தந்து தாய்த்தமிழுக்கு பெருமை சேர்க்குமாறு வேண்டப்படுகிறீர்கள். நன்றிமேலும் படிக்க...
“காவியக் கவிஞர் தாகூர் “(நினைவுக்கவி) கவியாக்கம்…..ரஜனி அன்ரன் (B.A).
வங்காள மொழிக் கவிஞர் திங்களாம் ஆனி ஏழில் உதித்து ஆவணித் திங்கள் ஏழில் மறைந்தாரே இவ்வுலகை விட்டு ! படைத்தாரே படைப்புக்கள் பலவற்றை பாங்காகப் படைத்த கீதாஞ்சலிக்காக சான்றாகப் பெற்றார் நோபல்ப் பரிசினை ஆசியாவில் முதல் நோபல் பரிசினை இலக்கியத்திற்காய் சுவீகரித்தமேலும் படிக்க...
“வாழ்நாள் சாதனையாளர்”கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் இறைவனடி சேர்ந்தார்
“வாழ்நாள் சாதனையாளர்”கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் 79வது வயதில் இறைவனடி சேர்ந்தார். யாழ் தீவகம் வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும்-டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட-சைவத்தமிழ் பண்பாட்டு பேரவையின் தாபகரும் சிறந்த கவிஞரும்,தமிழ்பற்றாளருமாகிய, வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் 26.07.2018 வியாழக்கிழமை மாலை டென்மார்க்கில் காலமானார். என்றமேலும் படிக்க...
அண்ணாமலை பல்கலைக்கழகம் – பாரிசு : 2018ஆம் ஆண்டுக்கான பரீட்சை
பேராசிரியர்.ச. சச்சிதானந்தம் அவர்களின் Institut International des Etudes Supérieures கடந்த 18 ஆண்டுகளாக ஐரோப்பியத் தமிழர்களுக்கு, அண்ணாமலை பல்கலைக்கழகப் பீ.ஏ., எம்.ஏ.பட்டதாரிகளை உருவாக்கி, பலதுறைகளில் பட்டப் படிப்புக்களை நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே ! அந்நிறுவனம் 2018ஆம் ஆண்டுக்கான பரீட்சைமேலும் படிக்க...
பிறந்த தேதியை வைத்து எந்த மாதிரியான தொழிலை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்?
ஜோதிடத்தில் ஒருவருடைய பிறந்த தேதியை வைத்து, அவர்களின் அதிர்ஷ்டத்திற்கு எந்த மாதிரியான தொழிலை தேர்ந்தெடுத்து ஈடுபடுவது சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம். தேதி : 1, 10, 19, 28 இந்த நாட்களில் பிறந்தவர்கள், நல்ல தலைவராகவும், சிறந்தமேலும் படிக்க...
சுவாமி விபுலானந்தரின் நினைவு தினம்
வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ வள்ளல் அடியிணைக்கு வாய்த்த மலரெதுவோ வெள்ளை நிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது. காப்பவிழ்ந்த தாமரையோ கழுநீர் மலர்த்தொடையோ மாப்பிள்ளையாய் வந்தவர்க்கு வாய்த்த மலரெதுவோ காபவிழ்ந்த மலருமல்ல கழுநீர்த் தொடையுமல்லமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- …
- 25
- மேலும் படிக்க