Year: 2018
மறக்கப்பட்ட விவகாரம் – பி.மாணிக்கவாசகம்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை மாதத்தின் பின்னராவது தங்களது விடுதலைக்கு வழி பிறக்காதா என்று நாடடின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் ஏகக்த்துடன் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள். பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலச்மேலும் படிக்க...
வரலாற்றில்முக்கியத்துவம்வாய்ந்தநிகழ்வுகள்-30
பூதத்தம்பிவளைவாகமாறியசங்கிலித்தோப்பு சங்கிலித்தோப்பு அல்லதுபூதத்தம்பிவளைவுஎன்பது இலங்கையின்; வடபகுதியில் அமைந்திருந்த யாழ்ப்பாணஅரசின்கடைசி மன்னனான சங்கிலியனின்மாளிகைஅமைந்திருந்த இடம்எனக்கருதப்படுகின்றது. தற்காலத்தில்பல்வேறுபயன்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு விட்ட இந்நிலப்பகுதியின்வரலாற்றுமுக்கியத்துவத்துக்கானகுறியீடுகளாகஇருப்பவை, சங்கிலித்தோப்பு வளைவு எனக்குறிப்பிடப்படுகின்ற கட்டிட மொன்றின் வாயில்வளைவும், அதற்கு ப்பின்புறமாக உள்ள யமுனாஏரி எனப்படும் பகரவடிவக்கேணியும்ஆகும் .சங்கிலித்தோப்பு, யாழ்ப்பாணநகரில்இருந்துசுமார் மூன்றுகிலோ மீற்றர்தூரத்தில்மேலும் படிக்க...
தரணி ஆண்ட தமிழனின் இன்றைய அடிமை நிலையும் .! காரணமும் .!
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் (இலமூரியா) . ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது , ஏழு பனைமேலும் படிக்க...
இலங்கையின் வரலாற்றில் சிங்கள பேரினவாத அரசுகள் மேற்கொண்ட இனப்படுகொலைகள் – இரா.துரைரத்தினம்
இலங்கையின் வரலாற்றில் சிங்கள பேரினவாத அரசுகள் மேற்கொண்ட இனப்படுகொலைகள் தமிழ் போராளிகள் குழுக்களுக்கும் சிறிலங்கா படைகளுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் மட்டும் நடக்கவில்லை, தமிழர்கள் அகிம்சை வழியில் தமக்கான உரிமைகளை கோரி நின்ற போது அதற்கு பதிலாக சிங்கள பேரினவாதமேலும் படிக்க...
அரசியல் சமூக மேடை – 07/01/2018
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கிய 13 பேருக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது ..விசாரணை நடாத்தும் மத்திய குற்றவியல் நீதி மன்றத்திற்கு முன்பாக ஒன்று கூடல் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது . தற்போதையமேலும் படிக்க...
1வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். சுபாஸ்கரன் நதீஸ் (05/01/2018)
தாயகத்தில் புங்குடுதீவை சேர்ந்த ஜேர்மனி Ludwigsburg நகரில் வசிக்கும் சுபாஸ்கரன் – கோகிலாதேவி தம்பதிகளின் செல்வ புதல்வன் நதீஸ் செல்லம் தனது 1வது பிறந்தநாளை 5ம் திகதி ஜனவரி மாதம் வெள்ளிக்கிழமை இன்று தனது அக்கா நதீபாவுடன் இணைந்து தனது இல்லத்தில்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 22
- 23
- 24
- 25