Day: March 8, 2023
எகிப்தில் ரெயில் தடம் புரண்டு விபத்து- இருவர் உயிரிழப்பு
எகிப்தின் கெய்ரோவில் நேற்று ரெயில் ஒன்று தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாகவும், 16 பேர் காயமடைந்துள்ளாதகவும் எகிப்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே படுகாயமடைந்தவர்களை மீட்க சம்பவ இடத்திற்கு சுமார் 20 ஆம்புலன்ஸ்கள்மேலும் படிக்க...
ஸ்பெயின் நட்சத்திர ஓட்டலில் ரூ.13 கோடி மதிப்பிலான மதுபாட்டில்களை திருடிய மெக்சிகோ அழகிக்கு சிறை
ஸ்பெயின் நாட்டின் தென்மேற்கு பகுதியில் உள்ள கேசர்ஸ் நகரில் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் 19-ம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட ரூ.3 கோடி மதிப்புடைய ‘ஒயின்’ மதுபான பாட்டில் உள்பட பல பழமையான ‘ஒயின்’ மதுபான பாட்டில்கள் ரகசியமேலும் படிக்க...
தி.மு.க. அமைச்சர்கள் ஊழல் பட்டியல் ஏப்ரல் 14-ந்தேதி வெளியிடப்படும்- அண்ணாமலை பரபரப்பு பேட்டி
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பா.ஜனதா கட்சியை 420 கட்சி என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருக்கிறாரே? என நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அண்ணாமலை கூறியதாவது: உதயநிதி ஸ்டாலினைமேலும் படிக்க...
பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து
உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக சர்வதேச மகளிர் தினம் 2023 அமையட்டும்! பொருளாதாரத் தன்னிறைவு, உயர்கல்வி, உரியமேலும் படிக்க...
நாடளாவிய ரீதியில் நாளை முதல் தொழிற்சங்க நடவடிக்கை!
நாடளாவிய ரீதியில் நாளை(09) முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 15ஆம் திகதி வரை இந்த தொடர் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்றைய தினம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரச வைத்தியமேலும் படிக்க...
ஆட்டிறைச்சி சாப்பிட்ட பெண் உயிரிழப்பு- யாழில் சம்பவம்
ஆட்டிறைச்சி எலும்பு மார்பு குருதிக் குழாயில் சிக்கிக் கொண்டதனால் குடும்பப்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த லோகந்திரகுமார் மேரி ஜெனிஸ்ரா (வயது- 46) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். “கடந்த 25ஆம்மேலும் படிக்க...
நாடாளுமன்றத்தில் இருந்து பெண் சமத்துவத்தை தொடங்குவோம் – சஜித் பிரேமதாச
அனைத்து இடங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் ஊடாக நாட்டுக்கும் உலகிற்கும் பெண் சமத்துவத்தை பெற்றுக் கொடுப்போம் எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார். மகளிர் தினத்தை முன்னிட்டு நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை விசேடமேலும் படிக்க...
துயர் பகிர்வோம் – திருமதி. பரிமளம் செல்வராஜா (08/03/2023)
யாழ்ப்பாணம் உரும்பிராயை பிறப்பிடமாகவும் வசாவிளான் மற்றும் ஜேர்மனி Berlin ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி பரிமளம் செல்வராஜா அவர்கள் 2ம் திகதி மார்ச் மாதம் வியாழக்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னார் காலம் சென்ற சுப்பிரமணியம் அன்னலட்சுமிமேலும் படிக்க...
2வது ஆண்டு நினைவுதினம் – அமரர்.திருமதி. குமுதா சந்திரசேகரம் (08/03/2023)
தாயகத்தில் தாவடியை சேர்ந்த Germany இல் கொமஸ்பார்க்கில் வசித்த திருமதி குமுதா சந்திரசேகரம் அவர்களின் 2வது ஆண்டு நினைவுதினம் 08ம் திகதி மார்ச் மாதம் புதன் கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று 2வது ஆண்டில் நினைவு கூரப்படும் திருமதி குமுதா சந்திரசேகரம்மேலும் படிக்க...