Day: November 20, 2019
கிரேட்டா தன்பெர்க் போர்ச்சுக்கல் பாராளுமன்றத்தின் அழைப்பை ஏற்றார்
சுவீடன் நாட்டு பருவநிலை மாற்ற ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் போர்ச்சுக்கல் நாட்டின் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள உள்ளார். சுவீடன் நாட்டு பாராளுமன்றத்தின் முன்னால், பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பள்ளி மாணவர்களை வைத்து கடந்த ஆண்டு விழிப்புணர்வுமேலும் படிக்க...
அப்போலோவில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் ராமதாசை முதல்வர் பழனிசாமி சந்தித்தார்
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசை, தமிழக முதல்வர் பழனிசாமி இன்று சந்தித்தார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனராக இருந்து வரும்டாக்டர் ராமதாஸ், காய்ச்சல் காரணமாக நேற்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குமேலும் படிக்க...
கோவா சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற்றார் ரஜினி
கோவாவில் நடைபெற்று வரும் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு “ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி” எனும் சிறப்பு விருது வழங்கப்பட்டது. ரஜினிகாந்த் விருது பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம்இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தமேலும் படிக்க...
சிங்கள அரசாங்கம் மாறவில்லை – காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள்
சிங்களஅரசு தான் மாறியிருக்கிறது சிங்கள அரசாங்கம் மாறவில்லை. எனவே தெற்கிலிருந்து நீதியான தீர்வு வரும் என்று நம்ப முடியாத நிலையில் சர்வதேசத்திடமிருந்தே தீர்வினை பெறவேண்டிய நிலையில் இருக்கிறோம் என வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1005 நாட்களாக போராடிவரும்மேலும் படிக்க...
நாளை பிரதமராகிறார் மஹிந்த ராஜபக்ஷ!
மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் பிரதமராக நாளை பிற்பகல் 1.00 மணியளவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்கவுள்ளார். அத்துடன் பிரதமராக பதவியேற்றதும் மாலை 3.30 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் தனது கடமைகளையும் உத்தியோகபூர்வமாக பெறுப்பேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து மஹிந்தமேலும் படிக்க...
நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகள் அடைத்து வைப்பு- உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்
நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகள் சட்டவிரோதமாக அடைத்துவைக்கப்பட்டுள்ளதாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது நித்தியானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்துவைக்கப்பட்டுள்ள தங்களது இரண்டு மகள்களை மீட்டுத்தருமாறு பெங்களூரை சேர்ந்த பெற்றோர் இந்த மனுவைத்தாக்கல் செய்துள்ளனர். குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ”கடந்த 2013-ஆம் ஆண்டுமேலும் படிக்க...
சபரிமலைக்கு தனிச் சட்டம் உருவாக்க வேண்டும் – கேரள அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
சபரிமலை கோயிலுக்கு தனிச் சட்டம் உருவாக்க வேண்டும் என கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோயிலில் பெண்கள் அனுமதி தொடர்பான வழக்கில், கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுமேலும் படிக்க...
நாட்டினை துண்டாட நினைப்பவர்களுக்கு இடமில்லை – தினேஷ்
வடக்கு கிழக்கை இணைக்கும் நாட்டினை துண்டாடும் பயங்கரவாதத்தை உருவாக்கும் நபர்களுக்கு நாம் ஒருபோதும் அங்கீகாரம் கொடுக்க மாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார். ஜனாதிபதி தேர்தல் தோல்வியுடன் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை கொண்டுமேலும் படிக்க...
பொதுபல சேனாவைத் தொடர்ந்து நவ சிங்கள ராவய அமைப்பும் கலைக்கப்படும் என அறிவிப்பு
நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து நவ சிங்கள ராவய அமைப்பை கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசர்களுக்கு பின்னர் நாட்டிற்கு சிறந்தமேலும் படிக்க...
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் டென்மார்க், சுவிட்சர்லாந்து அணிகள்
16 ஆவது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் முதல்முறையாக மொத்தம் 12 நாடுகளில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று தற்போது பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. அயர்லாந்து தலைநகர்மேலும் படிக்க...
பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு: டிசம்பரில் மீண்டும் விசாரணை!
பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் 70 ஆவது சுதந்திரத்தினக் கொண்டாட்டத்தின் போது, அங்குமேலும் படிக்க...
புதிய ஜனாதிபதியின் அறிவுறுத்தல் – வடக்கு ஆளுநர் உட்பட அனைவரும் இராஜினாமா!
வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் உட்பட அனைத்து ஆளுநர்களையும் தங்கள் பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக் கொண்டார் இதனை அடுத்து வடக்கு கிழக்கு உட்பட அனைத்து ஆளுநர்களும் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி செயலகமேலும் படிக்க...
தலைவர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதியும் விலகல்
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கப் பணியகத்தின் தலைவர் பதவியிலிருந்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விலகியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு சந்திரிகா அம்மையாரின் எண்ணக்கருவுக்கு அமைய உருவாக்கப்பட்ட இந்த பணியகத்தின் ஊடாக வடக்கு, கிழக்கு உட்பட பல பிரதேசங்களில் பல்வேறுமேலும் படிக்க...