Main Menu

பாரதியாரின் 102ஆவது ஆண்டு நினைவுதினம்!

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 102 ஆவது ஆக்டு நினைவுதினம் இன்று (திங்கட்கிழமை) வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.

குறித்த நினைவுதினம் வவுனியா நகரசபை ஏற்பாட்டில் குருமண்காட்டில் உள்ள பாரதியாரின் திருவுருவச்சிலைடியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அறிஞர் பெருமக்கள், சமூக ஆர்வலர்கள், நகரசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

பகிரவும்...