Main Menu

திருமண வாழ்த்து – சுதன் & கார்த்திகா தம்பதிகள் (23/06/2018)

தாயகத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தயாபரன் புஷ்பராணி தம்பதிகளின் செல்வப்புதல்வன் சுதன் அவர்களும் தாயகத்தில் மீசாலையை சேர்ந்த தர்மலிங்கம் மங்கையற்கரசி தம்பதிகளின் செல்வப்புதல்வி கார்த்திகா அவர்களும் 23ம் திகதி ஜூன் மாதம் சனிக்கிழமை இன்று சாவகச்சேரி பொன்விழா திருமண மண்டபத்தில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்கிறார்கள்.

இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட சுதன் கார்த்திகா தம்பதிகளை அன்பு அப்பா அம்மா மாமா மாமி அண்ணா சுரேன் அக்காமார் கவிதா சங்கீதா தம்பி சுஜீவன் தங்கை சுஜீதா அத்தான் கண்ணன் அண்ணி காயத்ரி மற்றும் தீபிகன் தினுஷன் சுவாஸ்திகா நேர்த்தீபன் பிரான்ஸ் Saint-Denis இல் வசிக்கும் பெரியப்பா குடும்பம் கனகராஜா (அசோகன்) பெரியம்மா கமலா அண்ணர் பிரதீபன் குடும்பம் அக்கா பிரபா குடும்பம் (லண்டன்) பார்த்தீபன் குடும்பம் தீபா குடும்பம் (பிரான்ஸ்) தாயகத்தில் கஸ்தூரியார் வீதியில் வசிக்கும் சித்தப்பா சித்தி சர்வானந்தன் சுஜிலாதேவி ஜேர்மனி ஹனோவர் இல் வசிக்கும் சிவராஜா வசந்தாதேவி மற்றும் ஜெர்மனி Essen இல் வசிக்கும் ஜெயக்குமார் சியாமளா தேவி குடும்பத்தினர் மற்றும் லண்டனில் வசிக்கும் பெரியமாமா கதிகாமநாதன் செல்வராணி குடும்பத்தினர் ஜேர்மனியில் வசிக்கும் சின்னமாமா கணேசநாதன் மாலா தேவி குடும்பத்தினர் மற்றும் ஜேர்மனி பெர்லின் இல் வசிக்கும் சித்தப்பா பாஸ்கரன் குடும்பத்தினர் நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் ஸ்ரீதரன் குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இன்று திருமண பந்தத்தில் இணைந்துள்ள தம்பதிகள் பதினாறு செல்வங்களும் பெற்று பார் போற்ற வாழ்கவென வாழ்த்துகின்றார்கள்.

இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட சுதன் கார்த்திகா தம்பதி கள் இன்று போல் என்றும் எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென தமிழ் ஒலியில் பணிபுரியும் அன்பு உறவுகள் நேயர்கள் அனைவரும் வாழ்த்துகின்றோம்.

இன்றைய தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகிறார்கள் அண்ணா அக்காமார் குடும்பத்தினர் பிரதீபன் பிரபா பார்த்தீபன் தீபா

அனைவருக்கும் எமது நன்றிகள்

 

பகிரவும்...