Main Menu

கொரோனாவை விட புதிய கொடூரமான வைரஸ் உலகைத் தாக்கும் என எச்சரிக்கை

கொரோனா வைரஸை விட புதிய கொடூரமான வைரஸ் உலகைத் தாக்கக் கூடும் என்று ஆப்பிரிக்க விஞ்ஞானி ஜாக்குவஸ் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், உலகம் மிகக் கொடூரமான வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் என்றும் அந்த எக்ஸ் எனப்படும் மர்ம நோய் கொரோனாவைவிட மிக வேகமாகப் பரவுவதாகவும் எபோலாவைவிட உயிர்க்கொல்லியாகவும் இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

மனித குலம், மிக விரைவில் இன்னும் பல மோசமான வைரஸ் தாக்குதல்களை சந்திக்கக் கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஆப்ரிக்காவின் மழைக்காடுகளில் இருந்து புதிய வைரஸ்கள் உருவாகி அது உலகம் முழுவதும் பரவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...