Main Menu

கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற நத்தார் வழிபாடுகள்

கிளிநொச்சியில் நத்தார் வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன. உலக வாழ் கிறிஸ்தவர்களுடன் இணைந்து கிளிநொச்சி மக்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

அந்தவகையில் முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் இடம்பெற்ற நத்தார் ஆராதனையில் வணக்கத்துக்குரிய கர்த்தரின் திருப்பலியை ஒப்புக் கொடுத்தார்.

இதன்போது நாட்டில் நிம்மதியான வாழ்வு கிடைக்க வேண்டும் என மக்கள் மன்றாடி ஆசிர்வாதங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பகிரவும்...