Day: December 25, 2022
வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 326 (25/12/2022)
உங்கள் TRTதமிழ் ஒலியில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 20.10 மணியளவில் வானொலி குறுக்கெழுத்து போட்டி இடம் பெற்று வருகிறது. இந் நிகழ்ச்சியூடாக நீங்களும் இணைந்து கொள்ள விரும்பினால் ஒரு சதுரத்தை அமைத்து அதனை 6×6=36 சதுரங்களாகப் பிரித்து, இடமிருந்து வலமாகமேலும் படிக்க...
கோடிக் கணக்கானோருக்கு தொற்று என தகவல்- தினசரி கொரோனா பாதிப்பை வெளியிடுவதை நிறுத்திய சீனா
சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிவேகமாக இருந்து வருகிறது. அங்கு தினமும், 10 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்படுவதாகவும் நாள்தோறும் 5 ஆயிரம் பேர் பலியாகுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே கடந்த 1-ந்தேதி முதல் 20 நாட்களில் சீனாவில் 25மேலும் படிக்க...
போரால் குழந்தைகள் பாதிக்கப்படுவது கவலை அளிக்கிறது- போப் பிரான்சிஸ்
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாடிகன் நகரில் செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பங்கேற்றார். முழங்கால் வலியால் அவதிப்பட்டு வரும் போப் ஆண்டவர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வந்தார். சிறப்பு பிரார்த்தனையில் செயின்ட் பீட்டர்ஸ்மேலும் படிக்க...
தி.மு.க. அரசு அறிவித்துள்ளது பொங்கல் தொகுப்பு அல்ல பொய்த்தொகுப்பு- அண்ணாமலை
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- தி.மு.க. தேர்தல் அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை குறைப்பதாக தெரிவித்தது. பொருளாதார நிபுணர் அமெரிக்காவில் படித்தவர். ஆனால் சொன்னதை ஏன் செய்யவில்லை? 2014-ம் ஆண்டு, 67 சதவீதம்மேலும் படிக்க...
என்னை அடிக்கடி பாராட்டுவார்.. எம்ஜிஆர் குறித்து நடிகை லதா
பழம்பெரும் நடிகை லதா, மாலைமலர் இணையதளத்திற்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு.. ராமநாதபுரம் ராஜாவின் மகளான நான் சினிமாவுக்குள் நுழைந்தது எனது பாக்கியம் என்றே கூறுவேன். எம்ஜிஆர் இயக்கிய அவருடைய சொந்த படத்தில் நான் அறிமுகமானேன். அந்த காலத்திலேயே வெளிநாட்டில் படப்படிப்புமேலும் படிக்க...
சென்னையில் கொட்டும் மழையில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
சென்னை சாந்தோம், பெசன்ட்நகர் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் கொட்டும் மழையில் இன்று கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். கிறிஸ்துமஸ் விழா இன்று உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (25- ந்தேதி)மேலும் படிக்க...
ரஷ்யாவில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20பேர் உயிரிழப்பு- ஆறு பேர் காயம்
ரஷ்யா- சைபீரியாவின் கெமரோவோ நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஆறு பேர் காயமடைந்தனர். ஒரே இரவில் ஏற்பட்ட தீயினால் இரண்டு மாடி மரக் கட்டடத்தின் மேல்மேலும் படிக்க...
கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்ற நத்தார் வழிபாடுகள்
கிளிநொச்சியில் நத்தார் வழிபாடுகள் சிறப்பாக இடம்பெற்றன. உலக வாழ் கிறிஸ்தவர்களுடன் இணைந்து கிளிநொச்சி மக்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் முறிகண்டி தென்னிந்திய திருச்சபையில் இடம்பெற்ற நத்தார் ஆராதனையில் வணக்கத்துக்குரிய கர்த்தரின் திருப்பலியை ஒப்புக் கொடுத்தார். இதன்போது நாட்டில் நிம்மதியானமேலும் படிக்க...
யாழ்.பல்கலையில் இடம்பெற்ற மார்கழிப் பெருவிழா
யாழ்.பல்கலைக்கழகத்தின் சைவசித்தாந்தத் துறையும் தென்னாடு செந்தமிழாகம சிவமடத்தின் சைவ மாணவர் சபையும் இணைந்து நடாத்திய மார்கழிப் பெருவிழா யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளைத் தொடர்ந்து, தேவாரத் திருமுறையுடன் சைவக் குரவர்கள்மேலும் படிக்க...
உலக நாடுகளின் மத்தியஸ்தம் இல்லாமல் நடைபெறும் பேச்சு காலத்தை வீணடிக்கும் செயல் – சாள்ஸ்
உலக நாடுகளின் மத்தியஸ்தம் இல்லாமல் நடைபெறும் நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை காலத்தை வீணடிக்கும் செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னாரில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், சர்வதேசமேலும் படிக்க...
மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை!
நத்தார் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் பலரும் கலந்து கொண்டனர். சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாதமேலும் படிக்க...