Main Menu

உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனத் தலைவர்களுடன் மோடி கலந்துரையாடல்!

உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) கலந்துரையாடவுள்ளார்.

இந்தியாவின் 30 எண்ணெய் நிறுவன அதிகாரிகள், 30 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்துக் கொள்கின்றனர்.

இந்த கலந்துரையாடலின்போது எண்ணெய் வர்த்தகத்தில் உலகின் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில் அடுத்த பத்தாண்டுகளில் 300 பில்லியன் டொலர் முதலீடுகளை பெற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...