Day: October 26, 2020
பிரான்ஸில் அசுர வேகத்தில் பரவும் கொவிட்-19 தொற்று: ஒரேநாளில் 52ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 22ஆயிரத்து 02பேர் பாதிக்கப்பட்டதோடு, 116பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கானமேலும் படிக்க...
நமீபியாவில் உயிரிழந்து கரையொதுங்கிய 7,000 சீல்கள்: காரணம் என்ன?
மத்திய நமீபியாவில் ஒரு இனப்பெருக்கம் செய்யும் காலனியில் 7,000 சீல்கள் (துடுப்புக்காலிகள்) உயிரிழந்து கரையொதுங்கியுள்ளதாக பெருங்கடல் பாதுகாப்பு நமீபியா (OCN) என்ற தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் வால்விஸ் பே நகரத்திற்கு அருகில், பெலிகன் பாயிண்ட் காலனியின் மணல் கடற்கரைகளில்மேலும் படிக்க...
கொரோனா தனிமைப்படுத்தல் முகாமால் ஆபத்து – கோப்பாய் மக்கள் சுகாதார அமைச்சுக்கு கடிதம்!
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமால் ஆபத்து என கோப்பாய் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு அப்பகுதி மக்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அத்தோடு, கடிதத்தின் பிரதிகள் சுகாதார சேவைகள்மேலும் படிக்க...
ஈராக்கில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் சுமார் 50பேர் காயம்!
ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களினால் சுமார் 50பேர் காயமடைந்துள்ளனர். பொலிஸ் மற்றும் மருத்துவ ஆதாரங்களை மேற்கோளிட்டு ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் இந்த தகவலை வெளியிடப்பட்டுள்ளது. அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் ஓராண்டு நிறைவு விழாவில் ஆயிரக்கணக்கானோர்மேலும் படிக்க...
உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனத் தலைவர்களுடன் மோடி கலந்துரையாடல்!
உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) கலந்துரையாடவுள்ளார். இந்தியாவின் 30 எண்ணெய் நிறுவன அதிகாரிகள், 30 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்துக் கொள்கின்றனர். இந்த கலந்துரையாடலின்போது எண்ணெய்மேலும் படிக்க...
சமூக தொற்று ஏற்படும் விளிம்பில் இலங்கை – சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
கொரோனா தொற்றின் அண்மைய அதிகரிப்பு தொற்று உறுதியான நோயாளிக்கு சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மினுவாங்கொடை கொத்தணி 6 அல்லது 8 வாரங்கள் தொடர்ந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் சுகாதார சேவைகளின் பதில் சுகாதாரமேலும் படிக்க...
இலங்கையில் உள்ள 64 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்
இலங்கையில் உள்ள 64 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் 15 பொலிஸ் பிரிவுகளிலும் கம்பஹா மாவட்டத்திலும் குளியாப்பிட்டியில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் களுத்துறை மாவட்டத்தின் 3 பொலிஸ் பிரிவுகளிலும் வெல்லம்பிட்டி, கொத்தட்டுவ, முல்லேரியா மற்றும்மேலும் படிக்க...
மத்திய கிழக்கு நாடுகளில் பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க அழைப்பு!
பிரான்ஸ் ஜனாதிபதியின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குவைத், ஜோர்தான் மற்றும் கட்டார் உள்ளிட்ட நாடுகளிலுள்ள சில அங்காடிகளில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பொருட்கள் நீக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில்,மேலும் படிக்க...