ஈழத்து ஜோதிடரின் ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2017 (காணொளி இணைப்பு)

வடகிழக்கு ஊடக அமைப்புக்களின் கவனயீர்ப்பு போராட்டம்
நீண்டதொரு யுத்த சூழலில் வடகிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளினில் தமிழ் தேசியம் சார்ந்த ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் வன்முறைகள் பலவழிகளினிலும் கட்டவிழ்த்து விடப்பட்டே வந்துள்ளது.அது கொலையாகவோ,காணாமல் போகச்செய்வதாகவோ ..
கிழக்கு வைத்தியர்களின் வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் அசௌகரியத்தில்
கிழக்கு மாகாண வைத்தியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதன் காரணமாக நோயாளிகள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று காலை 8.00 மணி முதல் நாளை காலை 8 ..
படிப்பறிவால் யாழிற்கு தனிப்பெருமை
படிப்பறிவு காரணமாகவே யாழ்ப்பாணத்திற்கு தனிப்பெருமை ஏற்பட்டதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்தார். இந்த பெருமையை எதிர்காலத்திற்கு ..
மம்தா சூர்ப்பனகை, காங்கிரஸ் ராவணன் – பா.ஜனதா எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை
மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை சூர்ப்பனகை என்றும், காங்கிரஸ் கட்சியை ராவணன் என்றும் பா.ஜனதா எம்.எல்.ஏ. சித்தரித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்க முதல்-மந்திரி ..
தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தை! – சம்மதித்த பிரான்ஸ் அரசு!
பிரான்சில் SNCF தொழிலாளர்களின் தொடர்ச்சியான பணி பகிஷ்கரிப்பை தொடர்ந்து, இறுதியாக அரசு தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட சம்மதித்துள்ளது. தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்துக்கு கிடைத்த வெற்றி என CGT தொழிற்சங்க துணை ..
மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை கருப்பு சட்டையை நீக்க மாட்டேன்: சரத்குமார்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்வரை கருப்புச் சட்டையை நீக்க மாட்டேன் என்று, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். சென்னை சேம்பாக்கம் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) காவிரி மேலாண்மை வாரியம் ..
நிர்மலாதேவி விவகாரம்: விசாரணைக்கு நீதிபதிகள் கொண்ட குழு அமைக்க கோரிக்கை
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தில், ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவை அமைக்குமாறு காமராஜர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஆளுநரால் நியமிக்கப்பட்ட ..
நல்லிணக்க செயற்பாடுகளின் பங்களிப்பு: இலங்கை- கனடா பேச்சு
இலங்கையின் அபிவிருத்தி, முதலீடு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில் கடனாவின் ஆழமான பங்களிப்பு தொடர்பாக இலங்கைக்கும், கனடாவிற்கும் இடையே விவாதிக்கப்பட்டுள்ளது. பூகோள விவகாரங்களுக்கான கனேடிய பணியகத்தின் தெற்காசியப் பிரிவு பணிப்பாளர் ..
இலங்கையின் கடன்சுமை அதிகரிப்பு: காரணத்தை வெளியிட்டது மத்திய வங்கி
இலங்கையின் கடன்சுமை ஒரே வாரத்தில் 47 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுனர் தெரிவித்துள்ளார். சுமார் 30 பில்லியன் டொலர்களாக இருந்த வெளிநாட்டுக் கடன், இலங்கை ..
Related Posts:
Share this:
தொடர்பான செய்திகள்

விளம்பி வருடத்தில் உங்கள் எண்களுக்கான பலன்கள்
விளம்பி வருடத்தில் உங்கள் எண்களுக்கான பலன்கள் தருகிறார் – பிரபல ஜோதிடர் மனவள ஆலோசகர் கே. கங்காதரன் அவர்கள்… —————————மேலும் படிக்க…