சினிமா
நடிகை வாணிஸ்ரீயின் மகன் தற்கொலை
நடிகர் சிவாஜி கணேசனுடன் ’உயர்ந்த மனிதன்’, `வசந்த மாளிகை’, உள்ளிட்ட படங்களிலும், `கண்ணன் என் காதலன்’, `ஊருக்கு உழைப்பவன்’ உள்ளிட்ட படங்களில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாகவும் நடித்தவர் வாணிஸ்ரீ. இவரின் மகன் அபிநய வெங்கடேஷ். பெங்களுரூ மருத்துவக்கல்லூரியில் மருத்துவ துணை பேராசியராக பணியாற்றிமேலும் படிக்க...
கோலிவுட் திரையுலகில் ஒரு புதிய முயற்சி!
ஒரு திரைப்படம் வெற்றி அடைந்தால் அந்த படத்தின் தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர், டெக்னீஷியன் உட்பட அனைவரும் இலாபம் அடையும் அதேவேளை அந்த திரைப்படம் தோல்வியடைந்தால் படத்தின் தயாரிப்பாளர் மட்டுமே நஷ்டத்தை எதிர்கொள்கிறார். இந்த நிலையை மாற்றும் வகையில் கோலிவுட் திரையுலகில் புதியமேலும் படிக்க...
சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியது நீதிமன்றம்!
சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவுப்பிறப்பித்துள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி ‘நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்தலாம். தடை செய்யப்பட்ட பகுதிகள், பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது. ஊரகப்பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர மற்றமேலும் படிக்க...
ஈழ சினிமா படைப்பாளிகளுக்கான பயிற்சிப் பட்டறையில் இணைந்து கொள்ள அழைப்பு
ஈழ சினிமாத்துறையை தொழில் மயப்படுத்தும் நோக்குடன், இலங்கை மற்றும் இந்திய தேர்ச்சியாளர்களால் விரிவுரையாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், குறித்த பயிற்சியில் இணைந்து கொள்ள paddarai.org (பட்டறை) எனும் இணையத்தளத்தை அணுகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஈழ சினிமாவிற்கென்று ஒரு பெரும்மேலும் படிக்க...
“மாஸ்டர்” திரைப்படம் குறித்து லோகேஷ் கனகராஜின் அறிவிப்பு!
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் போஸ்ட் புரொக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “எனது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கின’ எனப் பதிவிட்டுள்ளார். கல்லூரி பேராசிரியராக விஜய் நடிக்கும்மேலும் படிக்க...
காதல் பட்டாம்பூச்சி போன்றது – த்ரிஷா!
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷா கொரோனா விடுமுறை காலப்பகுதியில் இரசிகர்களுடன் உரையாடி வருகிறார். இதன்போது இரசிகர்களின் ஏராளமான கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், காதலை பட்டாம்பூச்சியுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். காதல் குறித்து கருத்து தெரிவிக்கும் த்ரிஷா, ‘நான்மேலும் படிக்க...
காதலியின் ஒளிப்படத்தை வெளியிட்டார் ராணா!
பாகுபலி திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி தனது காதலியின் ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளார். குறித்த ஒளிப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ள அவர், ‘ அவள் காதலுக்கு சம்மதம்’ எனக் குறிப்பிட்டு மிஹீகா பஜாஜ் என ஹேஷ்டேக் இட்டுள்ளார். இதனைமேலும் படிக்க...
கொரோனா நோயாளர்களிடம் பக்குவம் காட்ட வேண்டிய நேரம் இது – ஸ்ருதி ஹாசன்
கொரோனா நோயாளர்களிடம் பக்குவம் காட்டவேண்டிய நேரம் இது என நடிகை ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் இரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ஊரடங்கு முடிந்த பிறகு முதலில் படப் பிடிப்புக்குச் செல்வேன். ஆனால்,மேலும் படிக்க...
மது என்பது – சாவின் ஒத்திகை கவிஞர் வைரமுத்து
தமிழகத்தில் எதிர்வருகிற 7ஆம் திகதி முதல் சில நிபந்தனைகளுடன் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறந்து இருக்கும் என்றும், ‘பார்’கள் இயங்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபானக் கடைகளை சிலமேலும் படிக்க...
பிரபல பாலிவுட் நடிகரான ரிஷி கபூர் காலமானார்
பிரபல பாலிவுட் நடிகரான ரிஷி கபூர் தனது 67 வயதில் இன்று காலமானார். நேற்று உடல்நல குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரிஷி கபூர் இன்று மும்பை ஹெச்.என் ரிலையன்ஸ் பவுண்டேஷன் மருத்துவமனையில் காலமானார். ரிஷி கபூரின் சகோதரரான ரன்தீர் கபூர் இந்தமேலும் படிக்க...
ஜோதிகா அப்படி பேசியதில் எந்த தவறும் இல்லை!
நடிகை ஜோதிகா கோவில்களுக்கு செலவிடும் அதே தொகையை மருத்துவமனைகளுக்கும், பள்ளிகளுக்கும் கொடுங்கள் என்று பேசியது எதிர்ப்பை கிளப்பியது. ஜோதிகாவை நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோர் கண்டித்தனர். இந்த நிலையில் ஜோதிகா பேச்சுக்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துமேலும் படிக்க...
ரசிகர்களுக்கு அன்பு கோரிக்கை விடுத்த அஜித்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தனது ரசிகர்களுக்கு அன்பு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் அஜித்தின் பிறந்தநாள் (மே 1ஆம் திகதி) நெருங்கிமேலும் படிக்க...
சினிமைவை விட்டு விலகுகின்றாரா விக்ரம்?
நடிகர் விகரம் சினிமாவை விட்டு விலகப்போவதாக வந்த வதந்திக்கு அவரது தரப்பு விளக்கம் அளித்துள்ளது. விக்ரம், 1990-ல் வெளியான ‘என் காதல் கண்மணி’ படத்தில் அறிமுகமானார். 1999-ல் பாலா இயக்கத்தில் நடித்த ‘சேது’ திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு மளமளவென படங்கள்மேலும் படிக்க...
சினிமா தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கினார் சூரி
தமிழில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் சூரி சினிமா தொழிலாளர்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கி இருக்கிறார். கொரோனாவால் வேலையில்லாமல் பாதிக்கப்பட்ட சினிமா பெப்சி தொழிளாளர்களுக்கு, 25kg அரிசி 100 மூட்டைகளை (2500 kg) வழங்கியுள்ளார் நடிகர் சூரி. துணை நடிகர்கள் சங்கத்திற்குமேலும் படிக்க...
தொழில் அதிபருடன் திருமணம் – விளக்கம் அளித்தார் கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அவர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து பிசியாக நடித்து வரும் இவர்மேலும் படிக்க...
வீட்டிற்குள் அமர்ந்து கொண்டு உலகத்தை காக்கும் வாய்ப்பு – மீனா
நடிகை மீனா வீடியோ மூலம் கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளார். கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை மீனா, வீடியோ மூலம் கொரோனாமேலும் படிக்க...
‘அஞ்ச வேண்டிய விடயங்களுக்கு அஞ்சாமல் இருப்பதும் முட்டாள்தனம்’ – சூர்யா
கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக நடிகர் சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்து ஊரடங்கை கடைப்பிடித்தனர். இது மட்டுமல்லாமல் மருத்துவர்கள்,மேலும் படிக்க...
உடல்நலக் குறைவால் நடிகர் விசு காலமானார்
உடல்நலக்குறைவால் நடிகர் விசு காலமானார். மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக பணியாற்றிய விசு, இயக்குநர், நடிகர், கதாசிரியர், தயாரிப்பாளர் என திரைத்துறையின் முக்கிய துறைகளில் திறமை வாய்ந்தவர். கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர்மேலும் படிக்க...
பாடகருடன் நடிகை அமலா பால் திடீர் திருமணம்…?
நடிகை அமலா பால் மும்பையை சேர்ந்த பாடகர் பாவ்னிந்தர் சிங்கை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைவா படத்தின் போது இயக்குனர் விஜய்யுடன் அமலாபாலிற்கு காதல் ஏற்பட்டது. அதை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்கள் இருவருக்கும்மேலும் படிக்க...
“உண்மையா இருக்கனுமா ? அப்போ ஊமையா இருக்கனும்“ : இசை வெளியீட்டு விழாவில் விஜய்
மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய் உண்மையா இருக்கனும்னா சில நேரங்களில் ஊமையா இருக்கனும் என கூறினார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் விஜய் சேதுபதி,மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- …
- 13
- மேலும் படிக்க