சினிமா
தேசிய விருது பெற்ற பின்னர் தான் திருமணம் – நயன்தாரா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நடிகை நயன்தாரா இயக்குனரான விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் திருமணத்தை தள்ளிப்போட்டுவிட்டு ஒன்றாக வசிக்கிறார்கள் எனக்மேலும் படிக்க...
என்னை ஏமாற்றி விட்டாயே பாலு… கே.ஜே.யேசுதாஸ் வேதனை
முன்ஜென்மத்தில் நானும் எஸ்.பி.பி.,யும் சகோதரர்களாக இருந்திருக்கலாம் என பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார். மறைந்த பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவு குறித்து பாடகரான கே.ஜே.யேசுதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், ’’பாலுவும், நானும் ஒரு அம்மாமேலும் படிக்க...
எஸ்.பி.பியுடன் 52 நாட்கள் :வைத்தியரின் பதிவு!
தனியார் மருத்துவமனையில் பாடகர் எஸ்.பி.பி.க்குச் சிகிச்சை அளித்த மருத்துவர் தீபக் சுப்ரமணியன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவென்றை இட்டுள்ளார். குறித்த பதிவு தற்போது வைரலாகி வருகின்றது. குறித்த பதிவில், “ஒகஸ்ட் 3 அன்று எஸ்.பி.பி. சார் எனக்கு போன் செய்தார். காய்ச்சல்மேலும் படிக்க...
எஸ்.பி.பி பிழைக்க மாட்டார் என்று தெரிந்தபோது அவருடைய உருவத்திலேயே ஒரு சோர்வு தெரிந்தது – கமல்ஹாசன்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி பிழைக்க மாட்டார் என்று தெரிந்தபோது அவருடைய உருவத்திலேயே ஒரு சோர்வு தெரிந்தது. அப்படி அவர் இருக்கவே மாட்டார் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் எஸ்.பி.பி. நினைவஞ்சலிக் கூட்டம் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் காணொலிமேலும் படிக்க...
எஸ்.பி.பி.இன் மருத்துவக் கட்டண சர்ச்சை – முற்றுப்புள்ளி வைத்த சரண்
காலஞ்சென்ற பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் குறித்து வெளியாகிய வதந்திகளுக்கு எஸ்.பி.பி.யின் மகன் சரண் விளக்கமளித்துள்ளார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25ஆம் திகதி சென்னையில் காலமானார். அவரின் உடல் அரசு மரியாதையுடன் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம்மேலும் படிக்க...
எஸ்.பி.பி.க்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் – கங்கை அமரன்
காலமான எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, அந்நோயிலிருந்து குணமாகிய போதிலும் மாரடைப்பால் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்.மேலும் படிக்க...
72 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம்!
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல் அரச மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருவள்ளூர்- தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் 72 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. குறித்த இறுதி கிரியையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உறவினர்கள், நடிகர்கள், நடிகைகள், அரசியல் தலைவர்கள் மற்றும் ஏனையமேலும் படிக்க...
என்னுடைய குரலாக பல ஆண்டுகள் ஒலித்தவர் எஸ்.பி.பி – ரஜினிகாந்த் இரங்கல்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து உள்ளார். ரஜினிகாந்த், எஸ்.பி.பாலசுப்ரமணியம்உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. எஸ்.பி.பி.யின் திடீர் மறைவு திரையுலகினரிடையேமேலும் படிக்க...
ஏழு தலைமுறைக்கும் எஸ்.பி.பி. புகழ் வாழும் – கமல், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல்
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு, கமல், ஏ.ஆர்.ரகுமான், அக்ஷய் குமார் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். எஸ்.பி.பாலசுப்ரமணியம், திரைப்பிரபலங்கள்உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று பிற்பகல் 1.04 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 74. எஸ்.பி.பி.யின் திடீர் மறைவுமேலும் படிக்க...
எஸ்.பி.பி. உயிர் பிரிய காரணம் என்ன?… மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை
கொரோனா தொற்றால் கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி முதல் சென்னை சூளை மேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். சரியாக இன்று மதியம் 1.04 மணிக்கு அவருடைய உயிர்மேலும் படிக்க...
‘பாடும் நிலா மறைந்தது’ – பாடகர் எஸ்.பி.பால சுப்ரமணியம் காலமானார்
உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எஸ்.பி.பாலசுப்ரமணியம்புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அனுமதிக்கப்பட்ட சிலமேலும் படிக்க...
எஸ்.பி.பி. மிகவும் கவலைக்கிடம் – மருத்துவமனை முன் அதிகளவில் போலீஸ் குவிப்பு
பாடகர் எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் கூடுதலாக அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எஸ்.பி. பாலசுப்ரமணியம்பாடகர் எஸ்.பி.பி சிகிச்சை பெற்று வரும் எம்ஜிஎம் மருத்துவமனையில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகமேலும் படிக்க...
கொரோனாவில் இருந்து மீண்ட ராமராஜன்.. நன்றி சொல்லி அறிக்கை
திரைப்பட இயக்குனரும் நடிகருமான ராமராஜன் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி இருக்கிறார். ராமராஜன்திரைப்பட இயக்குனரும் நடிகருமான ராமராஜன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,”சில நாட்களுக்கு முன்பு எனக்கு கொரோனாவின் தாக்கம் இருக்குமோ என்ற அய்யப்பாடு இருந்ததால் கிண்டியில் உள்ள அரசுமேலும் படிக்க...
எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டும் – பாலிவுட் நடிகர் சல்மான் கான் டுவிட்
எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எஸ்பிபி – சல்மான் கான்பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்துமேலும் படிக்க...
எஸ்.பி.பி. எப்படி இருக்கிறார்? – ரசிகர்கள் பலர் கோரிக்கை
எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நலம் குறித்த தற்போதைய செய்தியை வெளியிடுமாறு ரசிகர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளார்கள். எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் 13ம் தேதிமேலும் படிக்க...
ஊரடங்கு குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் ஸ்ருதிஹாசன்!
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஸ்ருதிஹாசன் ஊரடங்கு குறித்த தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், “ தனிமை எனக்கு மிகவும் பிடிக்கும். தனியாக இருக்கும் சமயங்களில் நிறைய வேலைகளை நான்தான் செய்துகொள்கிறேன். பிரபலங்கள் எல்லாம்மேலும் படிக்க...
புற்றுநோயில் இருந்து மீண்ட கதை : அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் மனிஷா கொய்ராலா!
நடிகை மனிஷா கொய்ராலா கருப்பை புற்றுநோயில் இருந்து மீண்டுள்ள நிலையில் இது குறித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். இது குறித்து தெரிவிக்கும் அவர், “ வயிற்றில் சில உபாதைகள் ஏற்பட்டன. அதை புற்றுநோய் என நினைக்கவில்லை. கேஸ் அசிடிட்டி என எண்ணிக்கொண்டேன். புற்றுநோய்க்கானமேலும் படிக்க...
விமர்சனங்கள் நியாயமாக இருக்க வேண்டுமே தவிர எல்லை மீறக் கூடாது – சூர்யாவுக்கு நீதிமன்றம் அறிவுரை
சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை எனக்கூறியுள்ள நீதிமன்றம், அவருக்கு சில அறிவுரைகளையும் வழங்கி உள்ளது. சூர்யாநீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நீட்டுக்கு எதிர்ப்புமேலும் படிக்க...
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது – சரண்
இந்தியப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக இருப்பதால் ‘எக்மோ’ மற்றும் ‘வென்டிலேட்டர்’ உதவி நீண்ட நாட்களுக்கு தேவைப்படாது என அவரது மகன் சரண் தெரிவித்தார். கொரோனா பாதிப்பிற்கு உள்ளான பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஓகஸ்ட் 5ஆம் திகதி முதல் சென்னை எம்.ஜி.எம்.மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- …
- 13
- மேலும் படிக்க