கனடா
ரொறன்ரோவில் மூவருக்கு கொரோனா வைரஸ்!
ரொறன்ரோவில் மூவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக, மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் டேவிட் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஒன்றாரியோ மாகணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் மூவருக்கும் வெளிநாட்டு பயணங்கள் மூலம் வைரஸ்மேலும் படிக்க...
உக்ரேன் விமானத்தை வீழ்த்தியது ஈரானின் ஏவுகணையே: ஆதாரம் உள்ளது – கனடிய பிரதமர்
ஈரானில் விபத்துக்குள்ளான உக்ரேன் விமான விபத்து குறித்து, பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த விமானத்தை ஏவுகணை மூலம் தாக்கி வீழ்த்தியது ஈரான் தான் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், ”உக்ரேன் விமானத்தை ஏவுகணைமேலும் படிக்க...
கனடிய உணவகத்தில் பிரித்தானிய இளவரசர் ஹரி தம்பதியினருக்கு அனுமதி மறுப்பு!
கனடாவிற்கு சுற்றுலா சென்றுள்ள பிரித்தானிய அரச குடும்பத்திற்கு உணவகம் ஒன்றில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய இளவரசர் ஹரி குடும்பத்தை கனடா பிரதமரே வரவேற்றுள்ள நிலையில், உணவகம் ஒன்று அவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. வன்கூவரிலுள்ள Deep Cove Chalet என்றமேலும் படிக்க...
சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக ஹரி ஆனந்தசங்கரி நியமனம்!
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றவுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக ஹரி ஆனந்தசங்கரிமேலும் படிக்க...
ஒன்ராறியோ மருத்துவ மனைகளில் ஒவ்வொரு ஆண்டும் சிகிச்சையின் போது ஆயிரக் கணக்கானோர் காயம்!
ஒன்ராறியோ மருத்துவமனைகளில் ஒவ்வொரு ஆண்டும் சிகிச்சையின் போது ஆயிரக்கணக்கானோர் காயமடைவதாக அதிர்ச்சி அறிக்கையொன்று வெளியாகியுள்ளது. ஒன்ராறியோ மாகாண தணிக்கையாளர் ஜெனரல் நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, ஒவ்வொரு ஆண்டும் சுமார் கிட்டத்தட்ட 70,000மேலும் படிக்க...
வீடற்றவர்களுக்கு நன்கொடை வழங்க முன் வருமாறு அழைப்பு!
கனடாவில் பனிக் காலம் தொடங்கியுள்ள நிலையில், வீடற்றவர்களுக்கு உதவும் வகையில் மனிடோபாவின் முதல் நாடுகளின் சுகாதார மற்றும் சமூக செயலகம் பொதுமக்களிடம் உதவிக் கோரியுள்ளது. ஆண்டுதோறும் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த உதவித் திட்டத்தின் மூலம், இம்முறை 400 உதவிப் பொருட்கள் கொண்ட பொதிகளைமேலும் படிக்க...
கனடாவில் மாயமான சிறுமியும் சிறுவனும் கண்டுபிடிப்பு
கனடாவில் மாயமான சிறுமியும் சிறுவனும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும் அவர்களின் தந்தையே கடத்தியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுங் லீ (13) என்ற சிறுவனும் ஜுங் லீ (15) என்ற அவனது சகோதரியும் கடந்த 6ஆம் திகதி காணாமல் போயிருந்தனர்.மேலும் படிக்க...
கியூபெக்கில் கஞ்சா வாங்குவதற்கு 21 வயது வரை காத்திருக்க வேண்டும்: அமுலுக்கு வருகிறது புதிய சட்டம்
கியூபெக்கில் உள்ளவர்கள் புதிய சட்டத்தின் கீழ் கஞ்சாவை சட்டப்பூர்வமாக வாங்க 21 வயது வரை காத்திருக்க வேண்டும் என கூட்டணி அவெனீர் கியூபெக் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த புதிய சட்டமானது, எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்குமேலும் படிக்க...
லிபரல் கட்சி வெற்றி – மீண்டும் கனடாவின் பிரதமராகும் ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவின் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி வெற்றிபெற்றுள்ளது. எனினும் பிரதமரின் லிபரல் கட்சி நாடாளுமன்ற பெரும்பான்மையை இழந்த நிலையிலேயே இந்த வெற்றியை பெற்றுள்ளது. நாடாளுமன்ற பெரும்பான்மைக்கு 170 ஆசனங்கள் அவசியமாக உள்ள நிலையில் லிபரல் கட்சி 156 ஆசனங்களை பெறும்மேலும் படிக்க...
கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஹரி ஆனந்தசங்கரி!
கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். ஒன்றாரியோ மாகாணத்தில், ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட அவர் இந்த வெற்றியை பெற்றுள்ளார். ஆளும் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரிக்கு இந்தமுறை 62.3 மேலும் படிக்க...
கனடா நாடாளுமன்ற தேர்தல் – ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பிரதமர் ஆவாரா?
கனடா நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பிரதமர் ஆவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கனடாவில் 338 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பதவியை தக்கவைத்துக்கொள்ளமேலும் படிக்க...
கனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று
கனடாவின் 43ஆவது பொதுத் தேர்தல் இன்று(திங்கட்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணியில் இருந்து மாலை 7.30 மணிவரை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஆறு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் போட்டியிடுகின்றனர். இதன்படி லிபரல் கட்சியின் வேட்பாளர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கன்சர்வேட்டிவ்மேலும் படிக்க...
ஸ்கார்ப்ரோவில் உயிரிழந்த தமிழ் இளைஞர் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டார்!
கனடாவில் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்த தமிழ் இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞரின் உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) ஸ்கார்ப்ரோ பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட போதுமேலும் படிக்க...
ரொறன்ரோவில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய இரு தமிழ் இளைஞர்கள் கைது!
ரொறன்ரோ டவுண்ரவுன் மத்திய பகுதியில் உள்ள துரித உணவகம் ஒன்றில், துப்பாக்கியை காட்டி மிரட்டிய இரு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஒஷாவா பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஜேய்சன் ஜெயகாந்தன் மற்றும் மிசிசாகாவைச் சேர்நத 26 வயதானமேலும் படிக்க...
டொரியன் புயலால் கனடாவில் மண்சரிவு
பஹாமாஸ் மற்றும் அமெரிக்காவை அச்சுறுத்திவரும் டொரியன் புயல் கனடாவையும் விட்டுவைக்கவில்லை. டொரியன் புயல் காரணமாக கனடாவின் நோவா ஸ்கோரியா மாகாணத்தில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அங்கு இன்று காலை வரை 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாகமேலும் படிக்க...
குடியுரிமை பெற்றுக் கொண்ட 52 ’புதிய கனேடியர்கள்’ தங்கள் வலது கையை உயர்த்தி குடியுரிமை உறுதிமொழி

பல்வேறு நாடுகளில் இருந்து கனடாவுக்கு சென்று கனேடிய குடியுரிமை பெற்றுக்கொண்ட மக்கள் பலர், கனடா தினத்தையொட்டி கண்ணீர் மல்க குடியுரிமை உறுதிமொழி எடுத்துக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நேற்று கனடா முழுவதும் கனடா தினம் விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், பல்வேறுமேலும் படிக்க...
சிலிக்கு சுற்றுலா சென்ற கனேடியர் கொலை!
சிலிக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற Peter Winterburn என்ற கனேடியர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டுள்ளார். Peter Winterburn என்ற கனேடியர் தனது குடும்பத்தினருடன் சிலியின் துறைமுகப் பகுதியான வல்பரைஸோ (Valparaiso) நகருக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்தநிலையில் அவரின் பொருட்களைமேலும் படிக்க...
பயணத்தின் போது அசந்து தூங்கியதால், விமானத்தினுள் சிக்கிக் கொண்ட பெண்!
ஏர் கனடா விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் அசந்து தூங்கியதால், விமானத்தினுள் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஃப்பானி ஆடம்ஸ் என்ற அந்த பெண்மணி, அண்மையில் கனடாவின் க்யூபெக் நகரிலிருந்து டொரண்டோ நகருக்கு பயணம் செய்துள்ளார். அப்போது ஆழ்ந்த தூக்கத்திலிருந்தமேலும் படிக்க...
கனடாவில் பிரதமர் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு
கனடாவில் டொரொன்டோ ரேப்டர்ஸ் அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சியில் நிகழ்ந்த துப்பாக்கியால் சூட்டில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். கனடாவில் அண்மையில் நடந்து முடிந்த தேசிய கூடைபந்து போட்டியில் ‘டொரொன்டோ ரேப்டர்ஸ்’ அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றது.மேலும் படிக்க...
நீதிமன்றத்தில் தாய்ப்பாலூட்டிய இளம்பெண்; நீதிமன்ற ஊழியர்களுக்கெதிராக புகாரளிக்க முடிவு
இளம்பெண் ஒருவர் தனது மூன்று மாத குழந்தைக்கு பலூட்டியதற்காக, Montrealஇல் உள்ள ஒரு நீதிமன்றத்தை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டதால் நீதிமன்ற ஊழியர்களுக்கெதிராகவே புகாரளிக்க முடிவு செய்துள்ளார். Callie Jones (19), தான் தனது மகளுக்கு பாலூட்டத் தொடங்கி சுமார் ஒரு நிமிடத்திற்குள்ளாகவே,மேலும் படிக்க...
