கனடா
உள்ளூர் கடைகளிலிருந்து பரிசுகளையும் உணவுகளையும் வாங்குமாறு ட்ரூடோ மக்களிடம் கோரிக்கை!
இந்த ஆண்டு உள்ளூர் கடைகளிலிருந்து பரிசுகளையும், உணவுகளையும் வாங்குவது குறித்து கனேடியர்கள் பரிசீலிக்க வேண்டுமென பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் தங்கள் பங்கைச் செய்ய நான் அழைக்கிறேன். இந்த விடுமுறை காலம், இது தாராள மனப்பான்மைக்கான தருணம் என்று அவர்மேலும் படிக்க...
கனடாவில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை பதிவானது!
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஏழாயிரத்து 861பேர் பாதிக்கப்பட்டதோடு, 98பேர் உயிரிழந்துள்ளனர். கனடாவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்புமேலும் படிக்க...
விடுமுறைக் காலங்களில் பயணங்களை மட்டுப் படுத்துமாறு மருத்துவர் தெரசா டாம் கோரிக்கை!
விடுமுறைக் காலம் நெருங்கி வரவிருப்பதால் கனடியர்களை தங்கள் குறுகிய வேலைப் பயணங்கள் மற்றும் இன்பப் பயணங்களை மட்டுப்படுத்துமாறு மருத்துவர் தெரசா டாம் கோரிக்கை விடுத்துள்ளார். கனடாவின் பல பகுதிகளில் பலப்படுத்தப்பட்ட பொதுச் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து நேற்று (புதன்கிழமை)மேலும் படிக்க...
உலகின் மிகப்பெரிய சவால்களை நாங்கள் ஒன்றாகச் சமாளிப்போம் – ஜஸ்டின் ட்ரூடோ
கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கும், பிளவுபட்ட தேசத்தில் பொருளாதாரத்தை சரிசெய்வதற்கும் வாக்குறுதியை வழங்கியமையினால் ஜனநாயகக் கட்சி வ வேட்பாளர் ஜோ பிடன் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். நீண்ட இழுபறிகளுக்குப் பின்னர் நேற்று மாலை ஜோ பிடனின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டு அமெரிக்காவின் 46ஆவதுமேலும் படிக்க...
கனடாவில் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு விசாரணை நாளை ஆரம்பம்!
கனடாவில் பொது ஊழியர்கள் மத அடையாளங்களுடனான உடைகள் அணிவதைத் தடைசெய்யும் சட்டம்-21 இற்கு எதிரான வழக்கு விசாரணை நாளை கியூபெக் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. குறித்த சட்டம், கனேடிய அரசியலமைப்பை மீறுகின்றது என உரிமைக் குழுக்கள் தெரிவித்து வருகின்ற நிலையில் வழக்கு குறித்துமேலும் படிக்க...
சுத்தமான தண்ணீருக்காக குரல் கொடுக்கும் பழங்குடிக் குழந்தைகள்!
நான்கு பழங்குடிக் குழந்தைகள் தங்கள் சமூகத்தில் சுத்தமான தண்ணீருக்காக அழைக்கும் காணொளியுடன் பிரதமருக்கு ஜக்மீத் சிங் டுவீட் செய்துள்ளார், காணொளியில் உள்ள குழந்தைகள், எப்போது உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம், எப்போது அவர்களின் தண்ணீர் பிரச்சனை சரி செய்யப்படும் என்று கேட்கிறார்கள்.மேலும் படிக்க...
கனடாவில் கொரோனாவால் 164,471 பேர் பாதிப்பு!
கனடாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 164,471 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,462 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இந்நிலையில் நேற்று மட்டும் புதிதாக 1,812 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 53 பேர் உயிரிழந்துள்ளதாகமேலும் படிக்க...
கனடாவில் 11 வாரங்கள் பதவியில் இருந்த முன்னாள் பிரதமர் டர்னர் காலமானார்
1980 களில் 11 வாரங்கள் மட்டுமே பதவியில் இருந்த கனடாவின் முன்னாள் பிரதமர் ஜோன் டர்னர் தனது 91 வயதில் காலமானார். நாட்டின் 17 வது பிரதமராக பணியாற்றிய டர்னர், 1984 இல் லிபரல் கட்சி அரசாங்கத்தின் தலைமையில் குறுகிய காலம்மேலும் படிக்க...
ரெக்ஸ்டேல் மசூதி தன்னார்வலர் மரணம்: ஒருவர் கைது
ரெக்ஸ்டேல் மசூதி தன்னார்வலரின் மரணம் தொடர்பாக, ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோவைச் சேர்ந்த கில்ஹெர்ம் வில்லியம் வான் நியூடெஜெம் என்ற 34 வயதுடையவர் மீது கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 58 வயதான மொஹமட்-அஸ்லிம் ஜாபிஸ் கடந்த சனிக்கிழமைமேலும் படிக்க...
முன்னாள் பிரதமர் ஜீன் கிரெட்டியின் மனைவி காலமானார்!
முன்னாள் பிரதமர் ஜீன் கிரெட்டியின் மனைவியும், அவரது நம்பகமான ஆலோசகருமான அலின் கிரெட்டியன் தனது 84ஆவது வயதில் காலமாகியுள்ளார். கியூபெக்கின் ஷாவினிகனில் உள்ள அவரது வீட்டில் சனிக்கிழமை காலை அவர் காலமானதாக அவரது குடும்ப செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கனேடியர்களுக்குத் தெரியாதமேலும் படிக்க...
கொவிட்-19க்கு நேர்மறை சோதனை செய்பவர்களின் எண்ணிக்கையில் நிலையான அதிகரிப்பு!
கொவிட்-19க்கு நேர்மறை சோதனை செய்பவர்களின் எண்ணிக்கையில், மெதுவான ஆனால் நிலையான அதிகரிப்பு கவலையாக உள்ளதாக தலைமை பொது சுகாதார மருத்துவர் தெரசா டாம் தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில் சராசரியாக தினசரி சோதனை செய்யும் நபர்களின் எண்ணிக்கை 545 ஆகும். இது முந்தையமேலும் படிக்க...
கியூபெக் நகரில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தல்!
இரண்டு உயர்நிலைப் பாடசாலைகளில் மூன்று கொவிட்-19 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து கியூபெக் நகரில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் தனிமையில் உள்ளனர் என்று உள்ளூர் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதார நிறுவன செய்தித் தொடர்பாளர் மேத்யூ போவின் கூறுகையில்,மேலும் படிக்க...
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 20 ஆயிரத்தைக் கடந்தது!
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 20ஆயிரத்தைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் ஒரு இலட்சத்து 20ஆயிரத்து 132பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாகமேலும் படிக்க...
பிக்கரிங் பகுதியில் பிரபல தமிழ் தொழிலதிபர் மீது துப்பாக்கி சூடு: பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்
ஒன்ராறியோ- பிக்கரிங் பகுதியில் பிரபல தமிழ் தொழிலதிபர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, டர்ஹாம் பிராந்திய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். வூட்வியூ டிரைவ், அல்டோனா வீதியின் மேற்கிலும், ட்வின் ரிவர்ஸ் டிரைவின் தெற்கிலும் உள்ள தொழிலதிபரின் வீட்டிற்குமேலும் படிக்க...
கனடாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
கனடாவில் நேற்று(வெள்ளிக்கிழமை) மாத்திரம் புதிதாக 405 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், நேற்றைய தினம் 12 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நேற்று வரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 669 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.மேலும் படிக்க...
கனடாவில் முதல் முறையாக இரட்டை கை மாற்று அறுவை சிகிச்சை!
கனடாவில் முதல்முறையாக இரட்டை கை மாற்று அறுவை சிகிச்சை செய்ய, ஒன்றாரியோ மருத்துவர்கள் தீர்மானித்துள்ளனர். 2015ஆம் ஆண்டில் பாக்டீரியா மூளைக்காய்ச்சலால் தனது இரு கைகளையும் இழந்த ரிக் தாம்சன் என்பவருக்கே இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. இது மருத்துவ மற்றும் உளவியல்மேலும் படிக்க...
பிரதமரின் குடியிருப்புப் பகுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தவர் கைது!
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குடியிருப்புப் பகுதிக்குள், ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஓட்டாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் ஆளுநர் ஜூலி பேயட்டின் குடியிருப்புகள் உள்ள ரைடோ ஹாலின் நுழைவு வாயில் கதவை பிக்கப் வாகனம் கொண்டு மோதிமேலும் படிக்க...
வெளிநாட்டு பயணிகளுக்கான தடையினை நீடித்தது கனடா!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டு பயணிகள் கனடாவிற்குள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 31ஆம் திகதி வரை குறித்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. அத்துடன், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட அனைத்து பயணங்களும் விதிக்கப்பட்ட தடையும் நீடிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
கோடையில் மாணவர்கள் தன்னார்வ சேவைக்காக 5,000 டொலர்கள் வரை சம்பாதிக்கலாம்!
கனடா மாணவர் சேவை மானியத் திட்டத்தின் புதிய விபரங்களை, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இந்த கோடையில் வேலை மற்றும் அனுபவத்தைத் தேடும் இளைஞர்களுக்காக ஆயிரக்கணக்கான தற்காலிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து அவர் விபரித்தார். பிந்தைய இரண்டாம்மேலும் படிக்க...
கியூபெக்கின் நீண்டகால பராமரிப்பு இல்லங்களை விட்டு வெளியேறும் இராணுவம்!
கியூபெக்கின் நீண்டகால பராமரிப்பு இல்லங்களை விட்டு கனேடிய இராணுவம் வெளியேறவுள்ள நிலையில், அந்த இடத்தினை நிரப்புவதற்கு செஞ்சிலுவை சங்கம் தன்னார்வலர்கள் பயிற்சி அளிக்கப்படுகின்றார். தொற்றுநோய் பரவ ஆரம்பித்த கால கட்டத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையினால் கனேடிய ஆயுதப்படைகள் கியூபெக்கின் நீண்டகால பராமரிப்பு இல்லங்களுக்குமேலும் படிக்க...
