பிரித்தானியா
இந்த நூற்றாண்டில் பிரித்தானியாவுக்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல்: ரிஷி சுனக்
இந்த நூற்றாண்டில் பிரித்தானியா, உலகின் பாதுகாப்பு மற்றும் செழுமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக சீனா விளங்குகிறது என பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்கா முதல் இந்தியா வரையிலான நாடுகளை சீனா குறிவைத்துள்ளது என்பதற்கான சான்றுகள் உள்ளதாகவும் அவர்மேலும் படிக்க...
புதிய பிரதமர்: கருத்துக் கணிப்பில் லிஸ் ட்ரஸ்க்கு அதிக ஆதரவு!
பிரித்தானியாவில் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் நடைபெறும் போட்டி தொடர்பாக நடைபெற்ற கருத்துக் கணிப்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ்ஸுக்கு அதிக வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 730 கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களிடையே ‘யுகவ்’ ஆய்வு அமைப்பு நடத்தியமேலும் படிக்க...
பிரிட்டன் உள்ளாட்சி தேர்தல்: ஆளுங்கட்சிக்கு தோல்வி
லண்டனின் மையத்தில் அமைந்துள்ள வெஸ்ட்மின்ஸ்டா் உள்ளிட்ட கன்சா்வேடிவ் கட்சியின் பாரம்பரிய கவுன்சில்கள் உள்பட பல்வேறு முக்கிய தொகுதிகளில் அந்தக் கட்சி தோல்வியடைந்தது. பிரிட்டன் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வியாழக்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில், பல முக்கியமேலும் படிக்க...
அரச அரண்மனைகளில் நூற்றுக் கணக்கான குற்றங்கள் பதிவு!
கடந்த மூன்று ஆண்டுகளில் அரச அரண்மனைகளில், ஆயுதங்கள், போதைப்பொருள், வன்முறை மற்றும் கொள்ளை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2019ஆம் மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பக்கிங்ஹாம் அரண்மனை, கென்சிங்டன் அரண்மனை, செயின்ட் ஜேம்ஸ் அரண்மனை மற்றும் கிளாரன்ஸ் ஹவுஸ் ஆகியமேலும் படிக்க...
கமிலாவிற்கு ராணி அந்தஸ்த்து வழங்க எலிசபெத் மகாராணியார் விருப்பம்
இளவரசர் சாள்ஸ் பிரித்தானியாவின் மன்னராக முடிசூடும் பொழுது, அவரது மனைவி கமிலாவுக்கு இராணி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் எனத் தாம் விரும்புவதாக எலிசபெத் மகாராணியார் தெரிவித்துள்ளார். எலிசபெத் மகாராணியாரின் 70 ஆவது வருட மகாராணி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதேமேலும் படிக்க...
2020ஆம் ஆண்டை விட ஆங்கிலக் கால்வாயைக் கடப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு மூன்று மடங்காக அதிகரிப்பு!
கடந்த 2020ஆம் ஆண்டை விட ஆங்கிலக் கால்வாயைக் கடப்போரின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 28,431 புலம்பெயர்ந்தோர் பயணம் செய்ததாகக் தரவுகள் காட்டுகின்றன. 2020ஆம் ஆண்டில், மொத்தம் 8,417 பேர் சிறிய படகுகளில்மேலும் படிக்க...
ஒமைக்ரான் பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது 45 சதவீதம் குறைவு – இங்கிலாந்து ஆய்வில் தகவல்
ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்விலும் ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவது குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. வேகமாக பரவக்கூடிய இந்த வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் முன்னெச்சரிக்கைமேலும் படிக்க...
பிரித்தானியாவை அடைய முயன்ற புலம் பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு விபத்து: 27பேர் உயிரிழப்பு!
பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்ததில் குறைந்தது 27பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளையும் பிரிக்கும் குறுகிய கடற்பரப்பில், புலம்பெயர்ந்தவர்கள் தொடர்புப்பட்ட சமீபத்திய ஆண்டுகளில் பதிவான மிக மோசமான விபத்து இதுவாகும். நேற்றுமேலும் படிக்க...
மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வின்ட்சர் கோட்டைக்கு திரும்பினார் ராணி: பக்கிங்ஹாம் அரண்மனை!
ராணி எலிசபெத், ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளுக்காக ஒருநாள் மருத்துவமனையில் தங்கியதற்கு பிறகு, தற்போது அவர் மீண்டும் வின்ட்சர் கோட்டையில் இருப்பதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது. 95 வயதான ராணி எலிசபெத், வின்ட்சரில் இருந்து 19 மைல் (32 கிமீ) தொலைவில் உள்ளமேலும் படிக்க...
பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு காலியிடங்களின் எண்ணிக்கை சாதனை அளவை எட்டியுள்ளது!
பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு காலியிடங்களின் எண்ணிக்கை சாதனை அளவை எட்டியுள்ளதாக, சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை முதல் செப்டம்பர் வரை காலியிடங்கள் 1.1 மில்லியனை எட்டியுள்ளதாக, தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்துள்ளது. இது 2001ஆம் ஆண்டு பதிவுகள் தொடங்கியதிலிருந்து மிகமேலும் படிக்க...
பிரித்தானியாவின் வெளியுறவு செயலாளராக எலிசபெத் ட்ரஸ் நியமனம்!
பிரித்தானியாவின் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான செயலாளராக எலிசபெத் ட்ரஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ‘பிரித்தானியாவுக்கு வழங்கப் போகும் ஒரு வலுவான மற்றும் ஐக்கியப்பட்ட குழுவை பிரதமர் அமைத்துள்ளார்’ என்று ட்ரஸ் கூறினார். பிரதமர் ஜோன்சன், தனது புதிய அமைச்சரவை ‘நாடு முழுவதையும்மேலும் படிக்க...
பிரித்தானிய பிரதமரின் தாயார் காலமானார்: அரச தலைவர்கள் இரங்கல்!
பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனின் தாயார் சார்லோட் ஜோன்ஸன் வால், தனது 79 வயதில் காலமானார். தொழில்முறை ஓவியரான சார்லோட் ஜோன்ஸன் வால், மேற்கு லண்டனில் உள்ள செயின்ட் மேரி மருத்துவமனையில் திடீர் மற்றும் அமைதியான முறையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்மேலும் படிக்க...
அனைத்து இளம் வயதினருக்கும் நீண்டகால கொவிட் உருவாகும் அபாயத்தை தடுக்க தடுப்பூசி!
அனைத்து இளம் வயதினருக்கும் நீண்டகால கொவிட் தொற்று உருவாகும் அபாயங்களைத் தடுக்க தடுப்பூசி போடப்பட வேண்டும் என கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் டாக்டர் ரிச்சர்ட் ஸ்டாண்டன் எச்சரித்துள்ளார். ஆரோக்கியமான 12 முதல் 15 வயதுடையவர்கள் பாடசாலைகளில் பெரிய இடையூறுகளைத் தடுக்க தடுப்பூசி போடமேலும் படிக்க...
காபூல் விமான நிலைய தாக்குதல்: இரண்டு ஆண்கள்- ஒரு குழந்தை உயிரிழப்பு!
காபூல் விமான நிலையத்திற்கு வெளியே நடந்த பயங்கரவாத தாக்குதலில், இரண்டு பிரித்தானிய ஆண்கள் மற்றும் பிரித்தானிய நாட்டவரின் குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக என வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘பயங்கரவாத தாக்குதலில் இரண்டு பிரித்தானிய பிரஜைகள்மேலும் படிக்க...
இங்கிலாந்தின் பிளைமவுத்தில் துப்பாக்கி சூடு: சந்தேகநபர் உட்பட ஆறு பேர் உயிரிழப்பு!
இங்கிலாந்தின் பிளைமவுத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், சந்தேகநபர் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) பிளைமவுத் கீஹாம் பகுதியில் உள்ள பிடிக் டிரைவில் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள்மேலும் படிக்க...
இங்கிலாந்தில் கட்டுப்பாடுகள் நீக்கப் பட்டிருப்பதால் மக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு பிரதமர் வலியுறுத்தல்!
சமூக தொடர்பு தொடர்பான பெரும்பாலான சட்ட கட்டுப்பாடுகள் இங்கிலாந்தில் நீக்கப்பட்டிருப்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் வலியுறுத்தியுள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் டுவிட்டரில் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், ‘இங்கிலாந்தின் கட்டுப்பாடுகள் தளர்வு வரைபடத்தின் இறுதி கட்டத்திலிருந்து வெளியேறுவதற்கானமேலும் படிக்க...
மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் – பொரிஸ் ஜோன்சன்
ஜூலை 19 ஆம் திகதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் மக்கள் எச்சரிக்கையாகவும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கேட்டுக்கொண்டுள்ளார். தற்போது ஒரு நாளைக்கு சுமார் 30 ஆயிரமாக காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் மேலும்மேலும் படிக்க...
இங்கிலாந்தில் வசிப்பவர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற் கொள்ளலாம்: புதிய விபரம் வெளியீடு!
புதிய பயண விதிகளின் கீழ், இங்கிலாந்தில் வசிப்பவர்கள் ஜூலை 19ஆம் திகதி முதல் ஓய்வுக்காக செம்மஞ்சள் பட்டியல் நாடுகளுக்கு பயணிக்க முடியும். இரண்டு அளவு தடுப்பூசிகளை செலுத்தியவர்கள் திரும்பி வரும்போது, சுயமாக தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவர்கள் திரும்பிச் செல்லும்மேலும் படிக்க...
பெண்களை விட ஆண்களிடையே நோய்த் தொற்றுகள் வேகமாக பரவுவதற்கு யூரோ கால்பந்து தொடர் காரணமா?
கடந்த இரண்டு வாரங்களில் பெண்களை விட ஆண்களிடையே நோய்த்தொற்றுகள் வேகமாக உயர்ந்து வருவதற்குப் பின்னால், ‘யூரோ 2020′ இருக்கக்கூடும் என்று லண்டன் இம்பீரியல் கல்லூரி தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 24ஆம் திகதி முதல் ஜூலை 5ஆம் திகதி வரை இங்கிலாந்து முழுவதும்மேலும் படிக்க...
கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேட் மிடில்டன் சுயமாக தனிமைப்படுத்தல்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு நேர்மறையானதை பரிசோதித்த ஒருவருடன் தொடர்பு கொண்ட பிறகு, கேம்பிரிட்ஜ் சீமாட்டி கேட் மிடில்டன் சுயமாக தனிமைப்படுத்தப்படுகிறார். வெள்ளிக்கிழமை பிற்பகல், நேர்மறையை சோதித்த ஒருவருடன் தொடர்பு கொண்டதாக எச்சரித்த பின்னர் அவர் சுய தனிமைப்படுத்தத் தொடங்கினார். இதுதொடர்பாகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- …
- 16
- மேலும் படிக்க