பிரான்ஸ்
நவம்பர் 14: பிரான்ஸ் – இஸ்ரேல் உதைபந்தாட்ட போட்டி

பிரான்ஸ் – இஸ்ரேல் அணிகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டியினை பார்வையிட ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேரில் செல்கிறார். Stade de France அரங்கில் இந்த போட்டி வரும் நவம்பர் 14, வியாழக்கிழமை இடம்பெற உள்ளது. ‘அதிக ஆபத்தான’ சூழ்நிலையில் இந்த போட்டி இடம்பெறமேலும் படிக்க...
‘106 ஆவது ஆண்டு போர் நிறுத்த நாள் ‘ – பிரான்ஸ் ஜனாதிபதி , பிரித்தானிய பிரதமர் பங்கேற்பு

106 ஆவது ஆண்டு முதலாம் உலக போர் நிறுத்த நாள் நினைவுக்கொண்டாட்டம் (106è cérémonie de commémoration de l’Armistice) இன்று நவம்பர் 11, திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இதில் கலந்துகொண்டார். சோம்ப்ஸ்-எலிசேயில் உள்ள soldat inconnu பகுதிக்குமேலும் படிக்க...
பிரான்ஸ்: நவம்பர் 8-9-10 ஆகிய மூன்று நாட்களும் வீதி போக்குவரத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை

பிரான்சில் நவம்பர் 8-9-10 ஆகிய மூன்று நாட்களும் நாடு முழுவதும் உள்ள வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை நவம்பர் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை முதல் திங்கட்கிழமை காலை வரை இந்த போக்குவரத்து நெரிசல் உள்வரும்மேலும் படிக்க...
நாட்டை விட்டு வெளியேற பணிக்கப்பட்ட ஒருவருக்கு 11 ஆண்டுகள் சிறை

பிரான்சில் இருந்து வெளியேறவேண்டும் என பணிக்கப்பட்ட ஒருவர் குற்றச்செயலில் ஈடுபட்டதை அடுத்து அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 24 வயதுடைய குறித்த நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபரில் பரிசில் உள்ள Cochin மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தமேலும் படிக்க...
பிரான்சில் சிறுமிகளை தற்கொலைக்கு தூண்டியதாக டிக்-டாக் செயலி மீது 7 வழக்குகள் பதிவு
பிரபல சமூகவலைதள செயலியான ‘டிக்-டாக்’ தனியுரிமையை மீறுவதாக கூறி பல நாடுகள் அதற்கு தடை விதித்துள்ளன. இதற்கிடையே பிரான்சில் இரு சிறுமிகள் தற்கொலைக்கு டிக்-டாக் செயலி காரணமாக இருந்ததாகவும், 4 பேர் தற்கொலைக்கு முயன்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து குழந்தைகளிடையே மனமேலும் படிக்க...
பரிஸ் : உதைபந்தாட்ட ரசிகர்கள் இடையே மோதல்: ஏழு பேர் கைது

உதைபந்தாட்ட கழக ரசிகர்களிடையே இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். நேற்று நவம்பர் 1 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. stade Charléty அரங்கில் நேற்று இரவு Paris FC மற்றும் Rodez அணிகளுக்கிடையே லீக் சுற்றுப்போட்டி இடம்பெற்றது.மேலும் படிக்க...
பிரான்சில் கடந்த வாரத்தில் விற்பனை செய்யப்பட்ட முட்டைகளில் பக்டீரியா?

பிரான்சில் கடந்தவாரத்தில் விற்பனை செய்யப்பட்ட முட்டைகளில் பக்டீரியா கலந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முட்டைகளை பயன்படுத்தவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. Tout frais tout français, Douce France, Ovalis, Poitou oeufs மற்றும் ECO+ ஆகிய நிறுவனங்களை சேர்ந்த முட்டைகளில் ”Salmonella Typhimurium” எனமேலும் படிக்க...
வாழ்க்கைச் செலவு: பிரான்ஸ் 10ம் இடம்

பிரான்சில் வாழ்க்கைச் செலவு ஆண்டுதோறும் அதிகரித்துச் செல்கிறது எனவும், முந்தைய ஆண்டுகளை விடவும், மாதம் ஒன்றுக்கு செலவிடும் தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டில் பிரெஞ்சு நபர் ஒருவர் மாதம் ஒன்றுக்கு சராசரியாக €2,028 யூரோக்கள் செலவிட்டுள்ளதாக INSEEமேலும் படிக்க...
பிரான்சில் வதிவிட அனுமதி அற்ற நபர்களுக்கான மருத்துவ உதவியால் அரசுக்குள் எதிரான கருத்துக்கள்

‘L’aide médicale de l’État’ (AME) என்பது ‘முறையான வதிவிடம் அனுமதி பத்திரங்கள் இல்லாது பிரான்சில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் மருத்துவத்திற்கு அரசு வழங்கும் இலவச மருத்துவ உதவி’ இதற்கான நிதியை அரச கஜானாவில் இருந்து அரசு செலவு செய்து வருகிறது அரசாங்கம்.மேலும் படிக்க...
குடியேற்றத்தை கட்டுப்படுத்த வரம்பு எல்லை : பிரான்ஸ் பிரதமர்

குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த வரம்பு எல்லை ஒன்றை உருவாக்குவேன் என பிரதமர் Michel Barnier தெரிவித்துள்ளார். ‘குடியேற்றத்தையும், சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைபவர்களை தடுப்பதற்கும் தேவையான புதிய வழிமுறைகள் உருவாக்கப்படும் எனவும், ‘தேவைப்பட்டால் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படும்!’ எனவும் தெரிவித்தார். ‘விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள்,மேலும் படிக்க...
பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் மீதான நம்பிக்கையில் வீழ்ச்சி

தொடர் விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இதுவரை இல்லாத அளவு நம்பிக்கை இழப்பினைச் சந்தித்துள்ளார். நாட்டு மக்களில் வெறுமனே ”22% சதவீதமானவர்கள் மாத்திரமே ஜனாதிபதியை நம்புவதாக” நேற்று ஒக்டோபர் 3, வியாழக்கிழமை வெளியான கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 2017 ஆம்மேலும் படிக்க...
பிரான்ஸ் : 38 அமைச்சர்களுடன் புதிய அமைச்சரவை பட்டியல் பரிந்துரை

பிரான்ஸ் புதிய அமைச்சரவையை அறிவிக்கும் பணிகளில் பிரதமர் ஈடுபட்டு வருகிறார். இதற்காக 38 அமைச்சர்கள் கொண்ட பட்டியல் ஒன்றை பரிந்துரைத்துள்ளார். நேற்று மாலை 7 மணிக்கு பிரதமர் Michel Barnier எலிசே மாளிகையில் வைத்து ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனைச் சந்தித்தார் .மேலும் படிக்க...
பிரான்ஸ்: ஒக்டோபரில் ஒரு நாள் முன்பாக Caf தொகை

பிரான்சில் மாதாந்தம் 5 ஆம் திகதி வழங்கப்படும் குடும்பநல உதவிகள் (Caisse des Allocations familiales) வரும் ஒக்டோபர் மாதத்தில் ஒருநாள் முன்னதாக வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த தொகை 5 ஆம் திகதி தானியங்கி முறையில் வங்கிகளில் வைப்புச்மேலும் படிக்க...
மாணவர் சங்கங்களும் அமைப்புகளும் செப்டம்பர் 21 ஆர்ப்பாட்டம்

அரசதலைவர் Emmanuel Macron, பிரதமர் Michel Barnier இணைந்து, தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு எதிராக அமைத்துள்ள அரசாங்கத்தினை எதிர்த்து மாணவர் சங்கம், தொழிற்சங்கம் மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர் சங்கம், குடும்ப ஒருங்கிணைந்த அமைப்பு என்பன பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை நாடுமேலும் படிக்க...
நாளை முதல் SNCF பயணிகளின் பயணப் பொதிகளுக்கு புதிய கட்டுப்பாடு

நாளை முதல் (15/09) SNCF பயணிகளின் பயணப் பொதிகளுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் தொலைதூர தொடரூந்து சேவைகளை வழங்கும் SNCF தங்களின் தொடரூந்து சேவைக்கான TGV, inOui, மற்றும் Intercités சேவைகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அவர்கள் எடுத்து செல்லும் பயணப்மேலும் படிக்க...
பிரெஞ்சு திரைப்பட நடிகர் Alain Delon மரணம்

பிரெஞ்சு பொற்கால சினிமாவின் அடையாளமாக திகழ்ந்த நடிகர் Alain Delon, அவரது 88 ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். ஓகஸ்ட் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அவர் இயற்கை மரணம் எய்தியதாக அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டனர். Sceaux (Hauts-de-Seine) நகரில் 1935 ஆம்மேலும் படிக்க...
பிரான்ஸ்: 3மில்லியன் குடும்பங்களுக்கு பாடசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு

பிரான்சில் விடுமுறை காலம் நிறைவடைந்து செப்டம்பரில் புதிய கல்வி ஆண்டில் பாடசாலைக்கு திரும்பும் மாணவர்களுக்கான கொடுப்பனவு (L’allocation de rentrée scolaire) நாளை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட உள்ளது. 3 மில்லியன் குடும்பங்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. 6 தொடக்கம் 10மேலும் படிக்க...
தொலைக் காட்சியில் உரையாற்றும் ஜனாதிபதி மக்ரோன்

ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இன்று ஜூலை 23, செவ்வாய்க்கிழமை தொலைக்காட்சியில் உரையாற்ற உள்ளார். இரவு 8.10 மணிக்கு இந்த உரை France 2 மற்றும் franceinfo தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகும். பொது பாராளுமன்ற தேர்தலின் பின்னர் ஜனாதிபதி மக்ரோன் முதன்முறையாக உரையாற்றமேலும் படிக்க...
பிரதமரின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மக்ரோன்

பிரதமர் கப்ரியல் அத்தாலின் பதவி விலகல் கடிதத்தினை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் ஏற்றுக்கொண்டுள்ளார். இன்று ஜூலை 16, செவ்வாய்க்கிழமை காலை அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதியின் எலிசே மாளிகையில் இடம்பெற்றது. அதில் வைத்து பிரதமர் கப்ரியல் அத்தால் தனது பதவி விலகல் கடிதத்தினைமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- …
- 37
- மேலும் படிக்க

