பிரான்ஸ்
ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக மத்திய பரிஸில் போராட்டம்
பிரான்ஸ் அரசாங்கத்தின் ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக, மத்திய பரிஸில் போராட்டக்காரர்கள் மீண்டும் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அப்பகுதிகளில் தீ மூட்டினார்கள் மற்றும் சிலர் பொலிஸார் மீது பட்டாசுகளை வீசினர், பொலிஸார் பதிலுக்கு அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளைமேலும் படிக்க...
“ஓய்வூதிய சீர்திருத்தத்தில் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை!” – ஜனாதிபதி மக்ரோன்
ஓய்வூதிய சீர்திருத்தத்தில் உள்ள அனைத்தையும் ஏற்றுக்கொள்ளத்தேவையில்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். தற்போது ஆப்பிரிக்க நாடுகளுக்கான சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மக்ரோன், நேற்று சனிக்கிழமை Congo நாட்டின் தலைநகரான Kinshasa நகரில் வைத்து இதனை மக்ரோன் தெரிவித்தார். அவர் மேலும்மேலும் படிக்க...
இங்கிலாந்து இளவரசர் மூன்றாம்
சார்லஸ் பிரான்சுக்கு வருகை
இங்கிலாந்து இளவரசர் மூன்றாம்சார்லஸ் பிரான்சுக்கு வருகை தர உள்ளார். இளரவராக அவர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு பயணம் இதுவாகும். இம்மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரையான நான்கு நாட்கள் அவர் பிரான்சில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.மேலும் படிக்க...
உக்ரைன்- ரஷ்ய பேர் நிறுத்தத்திற்கு சீன அரசாங்கத்தின் உதவியை நாட பிரான்ஸ் தீர்மானம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சீன அரசாங்கத்தின் உதவியை நாட பிரான்ஸ் தீர்மானித்துள்ளது. எனவே அதற்கான பேச்சுவார்தையை மேற்கொள்ள ஏப்ரல் மாதம் சீனாவுக்குச் செல்லவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். ஒரு ஆண்டு கால மோதலை முடிவுக்குக்மேலும் படிக்க...
பிரான்ஸில் முன்னாள் போராளிக்கு நேர்ந்த சோகம்
பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தில் விடுதலைப்புலிகளின் முன்னாள் புலனாய்வு பிரிவின் முக்கிய போராளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. நேற்று முன் தினம் பிரான்ஸின் அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. திருவேந்தன் மாஸ்ரர் என போராளிகளால் அழைக்கப்படும் 02 ஆம்மேலும் படிக்க...
ஓய்வூதிய சீர்திருத்தம் – இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை : பிரதமர்
ஓய்வூதிய சீர்திருத்தம் தொடர்பாக இனி எந்த வித பேச்சுவார்த்தையும் இடம்பெறப்போவதில்லை என பிரதமர் Élisabeth Borne அறிவித்துள்ளார். ஓய்வூதிய வயதானது இனி 64 ஆகவே இருக்கும். இனி இதில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் ‘64’ வயதுமேலும் படிக்க...
பிரான்சில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வு
பிரான்சில் புகலிடம் கோருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் 131,000 அகதிகள் புகலிடக் கோரிக்கைக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டுடன் (2021) ஒப்பிடுகையில் 27 சதவீதம் அதிகமாகும். 2021 ஆம் ஆண்டில் 104,577 பேர் புகலிடக்மேலும் படிக்க...
ஜனாதிபதி மக்ரோனின் சீர்திருத்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸில் போராட்டம்
ஓய்வுபெறும் வயதை பின்னுக்குத் தள்ளும் ஜனாதிபதி மக்ரோனின் சீர்திருத்தத் திட்டத்தை எதிர்த்து பிரான்ஸில் வெகுஜன வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த பெரும் போராட்டங்கள் ஜனாதிபதி மக்ரோனின் சீர்திருத்தத் திட்டம் உருவாக்க அல்லது முறித்துக்கொள்ளும் தருணத்தை எதிர்கொள்ள வழிவகுக்கின்றது. இந்த வேலைமேலும் படிக்க...
மாதம் ஒன்றுக்கு சிகரெட் புகைக்க €207 யூரோக்கள் செலவு! – புதிய ஆய்வு
புகைப்பழக்கம் கொண்ட ஒருவர் மாதம் ஒன்றுக்கு சராசரியாக €207 யூரோக்களை புகைப்பதற்காக செலவு செய்கிறார். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வு ஒன்றில் இது தெரியவந்துள்ளது. தனி நபர் ஒருவர் வருடம் ஒன்றுக்கு €2,484 யூரோக்கள் சிகரெட்டுக்காக செலவு செய்கிறதாக இந்த ஆய்வில்மேலும் படிக்க...
மருந்தகங்களிற்கு அன்டி பயோட்டிக் தயாரிக்க அனுமதி
அன்டி பயோட்டிக் (ANTIBIOTIQUES) மருந்துகளிற்கு பிரான்சில் பெருமளவில் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதன் அடிப்படை மருந்தான அமொக்ஸிலினிற்கு (amoxicilline) பெரிதும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. பக்றீரியாத் தொற்றுக்கள், சுவாசப்பை அழற்சி மற்றும் பல அழற்சிகள், ஏற்புகள் போன்றவற்றிற்கு அன்டி பயோட்டிக் மருந்துகள்மேலும் படிக்க...
காகித பற்றுச்சீட்டுக்களுக்கு தடை?
பொருட்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு வழங்கப்படும் காகிதத்திலான பற்றுச்சீட்டுக்கள் வழங்குவதற்கு தடை கொண்டுவரப்பட உள்ளது. பல்வேறு காரணங்களின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட உள்ளது. காகிதத்திலான பற்றுச்சீட்டுக்களுக்கு பதிலாக ‘டிஜிட்டல்’ முறைக்கு மாற்ற திட்டமிடப்பட்டிருந்தது. தொலைபேசிகளுக்கு குறுந்தகவல்களாகவோ, மின்னஞ்சலாகவோ கட்டண பட்டியலை அனுப்பிமேலும் படிக்க...
ஜனாதிபதி மக்ரோன் மீது நம்பிக்கை இல்லை! – உக்ரேன் ஜனாதிபதி
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மீது நம்பிக்கை இல்லை எனவும், அவரது முயற்சிகள் பலனளிக்காது எனவும் உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelensky சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். “இம்மானுவல் மக்ரோன் விளாடிமிர் புட்டினை (இரஷ்ய ஜனாதிபதி) சந்திக்கும் போது அவர் வேறு மாதிரி மாறிவிடுகிறார்.மேலும் படிக்க...
பிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
பிரான்ஸ் நாட்டின் லியோன் நகர புறநகர் பகுதியில் உள்ள வோல்க்ஸ்-என்-வெலின் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்தில் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 170 தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில்மேலும் படிக்க...
ஜனவரி முதல் எரிபொருட்கள் மீது புதிய கொடுப்பனவு
ஜனவரி மாதத்தில் இருந்து எரிபொருட்கள் மீது விசேட கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் Élisabeth Borne சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். கொடுப்பனவு தொகை குறித்து பிரதமர் விரிவான தகவல்கள் எதையும் வெளியிடவில்லை என்றபோதும், ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து விசேட கொடுப்பனவுமேலும் படிக்க...
உக்ரேன் அகதிகளுக்காக 600€ மில்லியன் செலவிட்ட பிரான்ஸ்
உக்ரேன் அகதிகளுக்காக இதுவரை 600 மில்லியன் யூரோக்களை பிரெஞ்சு அரசு செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் இருந்து இரஷ்ய-உக்ரேன் யுத்தம் இடம்பெற்று வருகிறது. இதில் உக்ரேனைச் சேர்ந்த பல இலட்சம் மக்கள் நாடு முழுவதும் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இந்நிலையில், இதுவரைமேலும் படிக்க...
உடல்பாகத்தில் செயற்கை மூக்கு உருவாக்கி மருத்துவத் துறையினர் சாதனை
உடல்பாகத்தில் இருந்து செயற்கையாக மூக்கு ஒன்றை உருவாக்கி, அதை இளைஞன் ஒருவருக்கு பொருத்தி பிரெஞ்சு மருத்துவத்துறையினர் சாதனை படைத்துள்ளனர். உலகத்தில் முதல்தடவையாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டில் இளைஞன் ஒருவருக்கு புற்று நோய் காரணமாக அவரது மூக்கு அகற்றப்பட்டது.மேலும் படிக்க...
ஈரானில் கொல்லப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக பரிசில் ஆர்ப்பாட்டம்
பெண் ஒருவருக்கு நீதி கேட்டு பரிசில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. ஈரானில் Mahsa Amni எனும் இளம் பெண் ஒருவர் காவல்துறையினரின் விசாரணைகளில் கொல்லப்பட்டிருந்தார். இந்த கொலையை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஒக்டோபர் 2, ஞாயிற்றுக்கிழமை Place deமேலும் படிக்க...
TikTok சமூக வலைத் தளம்: இணைந்து பணியாற்றும் Pôle emploi
பிரெஞ்சு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகமாக்குவதற்காக Pôle emploi நிறுவனம் சமூக வலைத்தளம் ஒன்றுடன் இணைந்து பணியாற்ற உள்ளது. இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ள TikTok சமூக வலைத்தளமூடாகவே இணைந்து இந்நிறுவனம் பணியாற்ற உள்ளது. வேலை வாய்ப்பினை இலகுவாக இளைஞர்களிடம் கொண்டுமேலும் படிக்க...
கத்திக் குத்துக்கு இலக்காகி பெண் படுகொலை
Évry-Courcouronnes (Essonne) நகரில் வசிக்கும் பெண் ஒருவர், கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டுள்ளார். அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினருக்கு தொலைபேசியூடாக கிடைத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர்கள் விரைந்துமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- …
- 32
- மேலும் படிக்க