பிரான்ஸ்
மூன்றாம் அளவு தடுப்பூசியை செலுத்துவதற்கான முன்பதிவு பிரான்ஸில் ஆரம்பம்!
மூன்றாம் அளவு கொவிட்-19 தடுப்பூசியை செலுத்துவதற்கான முன்பதிவு பிரான்ஸில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பணிகளில், முதற்கட்டமாக 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், மற்றும் நோய்எதிர்ப்பின்மை நோயுள்ளவர்கள் ஆறு மில்லியன் பேர், தகுதி உள்ளவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிற்கான முன்பதிவுமேலும் படிக்க...
அமெரிக்கா ஈராக்கை விட்டு வெளியேறினாலும் பிரான்ஸ் தொடர்ந்தும் அங்கு தங்கி இருக்கும் – ஜனாதிபதி
அமெரிக்கா ஈராக்கைவிட்டு வெளியேறினாலும் பிரான்ஸ் தொடர்ந்தும் அங்கு தங்கியிருக்குமென பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். மத்தியகிழக்கு நாடுகளின் தலைவர்களுடனான சந்திப்பின் ஒரு பகுதியாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஈராக்கின் தலைநகரமான பக்தாத் சென்றிருந்தார். அங்கு, ஈராக் அரசாங்கத்துடன் நடாத்தப்பட்டமேலும் படிக்க...
அகதிகள் போர்வையில் தலிபான்கள்? பிரான்ஸ் தீவிர விசாரணை!
பிரான்ஸிற்குள் அகதிகள் போர்வையில் சில தலிபான்கள் ஊடுவருவியுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் சந்தேகம் கொண்டுள்ளனர். கடந்த 18ஆம் திகதி, அபுதாபி விமானநிலையத்தில் இருந்து பரிஸிற்கு விமானம் மூலம் வந்த ஒருவரை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். கடந்த 15ஆம் திகதி காபூல் நகரம் தலிபான்களிடம்மேலும் படிக்க...
ஆப்கானிலிருந்து அகதிகளை வெளியேற்றும் பிரான்ஸின் நடவடிக்கை நிறைவுக்கு வருகின்றது!
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலிருந்து தங்கள் நாட்டவர்களையும் பிறரையும் பாதுகாப்பாக வெளியேற்றும் தங்களது பணி நிறைவுப் பெறுவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிமை) நிறுத்தப்படும் என பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘வெள்ளிக்கிழமை மாலைக்குள்மேலும் படிக்க...
தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளில் 85% வீதமானோர் தடுப்பூசி போடாதவர்கள்
தீவிர சிகிச்சைப் பிரிவு நோயாளிகளில் 85% வீதமானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வார அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 26 ஆம் திகதியில் இருந்து ஓகஸ்ட் 1 ஆம் திகதிவரையான நாட்களில் தீவிர சிகிச்சைப் பிரிவுமேலும் படிக்க...
சுகாதார நிலமைகள் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை! – ஜனாதிபதி மக்ரோன்
சுகாதார நிலமைகள் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இன்று புதன்கிழமை காலை காணொளி மூலம் இடம்பெற்ற சுகாதார பாதுகாப்பு கவுன்சிலில் கலந்துகொண்ட ஜனாதிபதி, அதன் பின்னரே இதனை அறிவித்துள்ளார். ”சுகாதார சூழ்நிலைகள் எங்களுக்கு பின்னால் இல்லை.மேலும் படிக்க...
Val-d’Oise : கழுத்து வெட்டப்பட்டு சடலங்கள் மீட்பு!
Val-d’Oise மாவட்டத்தில் வசித்த தாய் மற்றும் அவரது மகள் இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இருவரின் சடலங்களும் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு வேலையில் இருந்து Saint-Ouen-l’Aumône (Val-d’Oise) நகரில் உள்ள வீட்டுக்கு திரும்பிய கணவர், இவ்விரு சடலங்களையும்மேலும் படிக்க...
பிரான்சில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் – போலீசாருடன் மோதல்
பிரான்சில் போராட்டங்கள் தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தினர் ஐரோப்பிய நாடான பிரான்ஸ், கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அங்கு இதுவரை கொரோனா 3-வது அலை வரை ஏற்பட்டுமேலும் படிக்க...
பிரான்ஸில் கொவிட் தொற்றினால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 60இலட்சத்தை நெருங்குகின்றது!
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60இலட்சத்தை நெருங்குகின்றது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் மொத்தமாக 59இலட்சத்து 93ஆயிரத்து 937பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரான்ஸில்மேலும் படிக்க...
பெகாசஸ் விவகாரம்: தேசிய பாதுகாப்பு கூட்டத்தை கூட்டிய பிரான்ஸ் ஜனாதிபதி!
பூதாகரமாக வெடித்துள்ள பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தேசிய பாதுகாப்பு கூட்டத்தை கூட்டியுள்ளார். இதுகுறித்து அரசாங்க செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டல் கூறுகையில், ‘இந்த விவகாரத்தை ஜனாதிபதி உன்னிப்பாகவும் தீவிரமாகவும் கவனித்துவருகிறார். பெகாசஸ் விவகாரம் மற்றும்மேலும் படிக்க...
பிரான்ஸில் ஹெல்த் பாஸ் திட்டம் அமுல்!
நாடு முழுவதும் டெல்டா மாறுபாடு தீவிரமாக பரவி வருவதால் பிரான்ஸில் கொரோனா ஹெல்த் பாஸ் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. புதன்கிழமை முதல் மக்கள் பெரும்பாலான அருங்காட்சியங்கள் மற்றும் சினிமா திரையரங்கிற்குள் நுழைய தடுப்பூசி போட்தற்கான சான்றிதழ் அல்லது கொரோனா தொற்று இல்லை அல்லதுமேலும் படிக்க...
பரிஸ் உட்பட – நாட்டின் பல மாவட்டங்களில் கொரோனா தொற்று வீதம் அதிகரிப்பு
நாட்டின் பல நகரங்களில் கொரோனா தொற்று வீதம் திடீரென அதிகரித்துள்ளது. ஒவ்வொரு 100.000 பேரிலும் 50 பேருக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்படும் மாவட்டங்களின் எண்ணிக்கை 12 இல் இருண்டு 37 ஆக அதிகரித்துள்ளன. கடந்த 24 மணிநேர PCR பரிசோதனை முடிவுகளின் படி,மேலும் படிக்க...
இணைய தளமூடாக போலி Pass Sanitaire விநியோகம்
இணையத்தளமூடாக போலியான சுகாதார பாஸ் (pass sanitaire) விநியோகம் இடம்பெறுவதாக காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். முதல்கட்டமாக 6 பேர் கொண்ட குழு ஒன்றை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். Lyon, Val-de-Marne மற்றும் Yvelines மாவட்டங்களில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், ஸ்னாப்சாட் சமூகவலைத்தளமூடாகமேலும் படிக்க...
ஜூலை 14 நிகழ்வுகள்! – தடையும் – அனுமதியும்
இவ்வருடத்தின் ஜூலை 14, தேசிய நாள் நிகழ்வின் போது வான வேடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்தவருடம் போல் இல்லாமல் இவ்வருடம் சோம்ப்ஸ்-எலிசேயின் இராணுவ அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. இம்முறை ஈஃபிள் கோபுரத்தை மையமாக கொண்டு பட்டாசுகள், வானவேடிக்கை காட்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஈஃபிள்மேலும் படிக்க...
பிரான்ஸ் நாட்டு மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்
தடுப்பூசி போடும் பணி மிக விரைவாக இடம்பெற்று வருவதை அடுத்து தற்போது பிரான்ஸ் ஒரு புதிய மைல் கல்லை எட்டிப்பிடித்துள்ளது. நாட்டு மக்களில் 50 வீதமானோர், (இரண்டில் ஒருவர்) தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்களின் படி, 33,690,499 மேலும் படிக்க...
மார்செயின் இரு வேறு நகரங்களில் துப்பாக்கிச் சூடு! – இருவர் சாவு. ஒருவர் கவலைக்கிடம்!!
மார்செ நகரின் இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் இருவர் சாவடைந்துள்ளனர். மார்செ 15 ஆம் வட்டாரத்தின் Bassens பகுதியில் முதலாவது துப்பாக்கிச்சூடு இரவு 11.45 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. இதில் 20 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றமேலும் படிக்க...
அகதிகளுக்கு ஆதரவாக பிரான்ஸ் தலைநகரில் நூதன போராட்டம்!
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் அகதிகளுக்கு ஆதரவாக நூதன முறையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நேற்று (வியாழக்கிழமை) பரிஸ் நகரசபைக்கு முன்பாக, அகதிகளுக்கான தங்குமிட தேவைகளை பூர்த்தி செய்ய கோரி சுமார் 250 கூடாரங்கள் அமைக்கப்பட்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வீடற்ற அகதிகள் மற்றும்மேலும் படிக்க...
‘வாக்களிக்க தவறினால், மக்களாட்சி தோற்கும்!’ – பிரதமர் கண்டனம்
நேற்று மாகாணசபைத் தேர்தலின் முதலாம் கட்ட வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தது. மிக குறைந்த அளவு வாக்குகள் மாத்திரமே பதிவாகியிருந்தது. இந்த குறைக்க வாக்குப்பதிவுக்கு பிரதமர் கண்டணம் தெரிவித்துள்ளார். பிரதமர் Jean Castex தெரிவிக்கும் போது, <<நேற்று 67.2% வீதமான மக்கள் வாக்குச் சாவடிக்கு செல்லவில்லை.மேலும் படிக்க...
பிரான்ஸில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை!
பிரான்ஸில் ஒருசில இடங்கள் தவிர்த்து ஏனைய இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார். இதன்படி இன்று (வியாழக்கிழமை) முதல் கட்டாய முகக்கவசம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்றது. இதுதொடர்பாக பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் நேற்று அமைச்சர்களுடனான சந்திப்புமேலும் படிக்க...
பிரான்ஸில் இதுவரை 30.14 மில்லியன் மக்களுக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப் பட்டது
பிரான்ஸில் இதுவரை 30.14 மில்லியன் மக்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். அரசாங்கம் நிர்ணயித்த இலக்கை ஜூன் நடுப்பகுதியில் தண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். பிரான்ஸ் மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை கடந்த 24 மணிமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- …
- 37
- மேலும் படிக்க
