உலகம்
துப்பாக்கிகளைத் தடை செய்ய நியூஸிலாந்து நாடாளுமன்றம் அனுமதி
தானியங்கி ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளைத் தடை செய்ய நியூஸிலாந்து நாடாளுமன்றம் அனுமதியளித்துள்ளது. இதற்கமைய, துப்பாக்கி பயன்பாட்டு சட்டத் திருத்தத்திற்கு நியூஸிலாந்து நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. குறித்த சட்டத் திருத்தம் மீது இடம்பெற்ற இறுதி வாக்கெடுப்பில் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராகமேலும் படிக்க...
இந்தோனேசியா – சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி
இந்தோனேசியாவின் கலிமந்தன் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர் என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தோனேசியாவில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இந்நிலையில், இந்தோனேசியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கலிமந்தன்மேலும் படிக்க...
கொங்கோவில் எபோலா வைரஸ் – 600 பேர்வரை பலி…
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இதுவரை 600 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ஏபோலா வைரஸால் அந்நாட்டில் ஏற்பட்ட தாக்குதலுக்குப் பின்னர் ஏற்பட்ட அதிகப்பட்ச உயிரிழப்பு இதுவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுமேலும் படிக்க...
நேபாளத்தின் கியால்சன் சிகரத்தை முதலில் எட்டி சாதனை படைத்த 3 வீரர்கள்
நேபாளத்தின் உயரமான சிகரங்களில் ஒன்றான கியால்சன் சிகரத்தின் உச்சியினை 3 மலையேறும் வீரர்கள் முதன்முறையாக எட்டி சாதனை படைத்துள்ளனர். உலகின் முதல் பத்து உயரமான மலைகளில் எட்டு நேபாளத்தில் அமைந்துள்ளது. உலகில் மூன்றாவது உயரமான மலையான கஞ்சன்சுங்கா மலை, கிழக்கு சிக்கிமுடனானமேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் அமெரிக்க வீரர்கள் 3 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் அமெரிக்க வீரர்கள் 3 பேர் மற்றும் ஒப்பந்த ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு அமெரிக்க படை வீரர்கள் பக்கபலமாக இருந்துமேலும் படிக்க...
ஏமன் குண்டு வெடிப்பில் 7 மாணவிகள் உள்பட 15 பேர் பலி
ஏமன் நாட்டில் உள்ள பண்டகசாலையை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 7 மாணவிகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏமன் நாட்டின் தலைநகரான சனாவில் உள்ள சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ள பல்வேறு புரட்சிப்படையினர் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அண்டைநாடானமேலும் படிக்க...
தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் முதலிடத்தை தக்க வைத்த இந்தியர்கள்
வெளிநாடுகளில் இருந்து தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளனர். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள், தாய்நாட்டில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு பணம் அனுப்புகின்றனர். இவ்வாறு தாய் நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர். இந்தமேலும் படிக்க...
மலேசியாவில் பேருந்து விபத்தில் 11 பேர் பலி
மலேசியாவில் மழைநீர் கால்வாய் மீது பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்து மலேசியாவின் கோலாலம்பூர் விமானநிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.அந்த விமான நிலையத்தில், பணியாற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது. விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் 43 பணியாளர்கள்மேலும் படிக்க...
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாத தலைவர் சுட்டுக்கொலை
ஈராக்கில் ராணுவத்தின் அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுலைமான் அகமது முகைதின் என்பவரை ராணுவவீரர்கள் சுட்டுக்கொன்றனர். சிரியாவை புகலிடமாக கொண்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் அண்டை நாடான ஈராக்கிலும் காலூன்றி, அந்நாட்டின் பல்வேறு நகரங்களை தங்கள் வசமாக்கினர்.மேலும் படிக்க...
இந்தியா இம்மாதம் பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் – பாகிஸ்தான்
இந்தியா இம்மாதம் பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று நம்பகமான உளவு தகவல் கிடைத்துள்ளதாக பாகிஸ்தான் மந்திரி கூறினார். காஷ்மீர் மாநிலம் புலவாமாவில் கடந்த பிப்ரவரி 14-ந் தேதி மத்திய துணை ராணுவப்படை வாகன அணிவகுப்பு மீது பாகிஸ்தான் பயங்கரவாதிமேலும் படிக்க...
ரஷியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 2 பேர் உடல் கருகி பலி
ரஷியா தலைநகர் மாஸ்கோவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். ரஷியா தலைநகர் மாஸ்கோவில் உள்ள குரோபோட்கின்ஸ்கை என்ற இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு எண்ணற்ற குடும்பங்கள்மேலும் படிக்க...
டுபாயில் பிரித்தானிய பெண் ஒருவரிற்கு சிறைதண்டனை
டுபாயில் பிரித்தானிய பெண் ஒருவரிற்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்த 55 வயதான லாலெ ஷ்ரவேஷ், தனது கணவரின் இறுதிச்சடங்கிற்காக டுபாய் சென்றுள்ளார். இதன்போது அவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு தனது கணவர் மறுமணம் புரிந்த ஒளிப்படங்களை முகப்புத்தகத்தில்மேலும் படிக்க...
தமது நாட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றும் லிபியா
லிபியாவின் பாதுகாப்பு நிலைமை மேலும் மோசமான நிலையை அடைந்துள்ளதனால், லிபியாவில் உள்ள தமது நாட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.லிபியாவில் உள்ள அமெரிக்க படைபிரிவினரை, வேறு நாடுகளுக்கு மாற்றியுள்ளதாக அமெரிக்க-ஆபிரிக்க கட்டளை பணியகம் தெரிவித்துள்ளது.லிபியாவில் அமைதிகாக்கும் படையணியில் கடமையாற்றிய இந்தியர்களை, இந்தியமேலும் படிக்க...
மீண்டும் பிரதமரானால் வெஸ்ட் பாங்க்கிலுள்ள யூத குடியேற்றங்கள் இணைக்கப்படும்
தான் மீண்டும் இஸ்ரேலின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பாங்க் பகுதியிலுள்ள யூத குடியேற்றங்கள் இணைக்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாக்குறுதியளித்துள்ளார். இஸ்ரேலில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில் நெதன்யாகு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
ஜனநாயக கட்சி பெரும் வெற்றி
இதுவரை வெளியான மாலைதீவு பொதுத் தேர்தல் பெறுபேறுகளின் படி ஜனாதிபதி இப்ராஹீம் மொகமட் சோலியாவின் கட்சியான மாலைதீவு ஜனநாயக கட்சி பெரும் வெற்றியை பெற்றுள்ளது.87 உறுப்பினர்களை கொண்ட மாலைதீவு நாடாளுமன்றத்தின் 60 ஆசனங்களை அவரது கட்சி பெற்றுள்ளது.இந்த நிலையில், நாடு கடந்தமேலும் படிக்க...
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வீடு அருகே துப்பாக்கி குண்டுகள் கண்டுபிடிப்பு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வீடு அருகே அரை கிலோ மீட்டர் தூரத்தில் துப்பாக்கி குண்டுகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் புறநகரில் பிரதமர் இம்ரான்கானின் ‘பான்காலா’ என்ற அவரது வீடு உள்ளது. பிரதமராவதற்கு முன்பு அந்த வீட்டில்தான் அவர் தங்கியிருந்தார்.மேலும் படிக்க...
எகிப்தில் 2,000 ஆண்டுகளுக்கு முன்னைய மனித உடல்கள் -எலிகள் கண்டெடுப்பு
எகிப்தில் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்னர் பதப்படுத்தப்பட்ட எலிகள், வேறு சில விலங்குகள் மற்றும் இரண்டு மனிதர்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. எகிப்தின் சஹோகே என்னும் நகரத்தின் பூமிக்கடியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்லறையில் இவை கிடைத்துள்ளன. இரண்டு மனித மம்மிகளின் உடலைமேலும் படிக்க...
மீண்டும் பிரதமரானால் வெஸ்ட் பாங்க்கிலுள்ள யூத குடியேற்றங்கள் இணைக்கப்படும்
தான் மீண்டும் இஸ்ரேலின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பாங்க் பகுதியிலுள்ள யூத குடியேற்றங்கள் இணைக்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாக்குறுதியளித்துள்ளார். இஸ்ரேலில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள நிலையில் நெதன்யாகு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றியம் மீது எரித்திரிய மனித உரிமை ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

எரித்திரியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் கட்டாய பணிக்கமர்த்தல் திட்டத்திற்கு நிதியளிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் மீது, எரித்திரிய மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆபிரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு வரும் குடியேற்றவாசிகளை தடுக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக முன்னெடுக்கப்பட்டுவரும் சாலை கட்டுமான திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளித்துமேலும் படிக்க...
முதன்முதலாக சுலோவாகியா நாட்டின் அதிபராக பெண் தேர்வு

ஐரோப்பிய நாடுகளில் ஒன்று சுலோவாகியா. அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஊழலுக்கு எதிரான ஜூஜூனா கபுடோவா என்ற பெண் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஆளும் கட்சி வேட்பாளராக மாரோஸ் செப்கோவிக் நிறுத்தப்பட்டார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்தமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 148
- 149
- 150
- 151
- 152
- மேலும் படிக்க