Main Menu

மலேசியாவில் பேருந்து விபத்தில் 11 பேர் பலி

மலேசியாவில் மழைநீர் கால்வாய் மீது பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து மலேசியாவின் கோலாலம்பூர் விமானநிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
அந்த விமான நிலையத்தில், பணியாற்றும் பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது. விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் 43 பணியாளர்கள் இருந்துள்ள நிலையில், காயமடைந்த ஏனை
யவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பகிரவும்...