உலகம்
சிரியா மீதான தாக்குதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வாருங்கள்: எர்டோகனிடம் ஜெர்மனி அதிபர் வலியுறுத்தல்
சிரியா மீதான தாக்குதலை உடனடியாக முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்று துருக்கி அதிபரிடம் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தொலைபேசி வாயிலாக வலியுறுத்தியுள்ளார். ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், துருக்கி அதிபர எர்டோகன்சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது துருக்கி ராணுவம்மேலும் படிக்க...
கண்ணுக்கு தெரியாத மை தயாரித்து கட்டுரை எழுதிய மாணவி
ஜப்பானில் கண்ணுக்கு தெரியாத மை தயாரித்து கட்டுரை எழுதிய மாணவிக்கு பேராசிரியர் முதல் மதிப்பெண் வழங்கினார். ஜப்பானில் உள்ள மீ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு வரலாற்று பட்டப்படிப்பு படித்து வருபவர் ஹாகா (வயது 19). இந்த பல்கலைக்கழகத்தில் வரலாற்று பேராசிரியராக பணியாற்றும்மேலும் படிக்க...
சிரியா நாட்டின் எல்லையோர நகரத்தை கைப்பற்றியது துருக்கி
சிரியாவில் உள்ள குர்திஷ்களை ஒடுக்கும் ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக எல்லையோரமுள்ள ரஸ் அல்-ஐன் நகரத்தை துருக்கி படைகள் கைப்பற்றின. துருக்கி, ஈராக், ஈரான், சிரியா மற்றும் அர்மீனியா போன்ற நாடுகளின் எல்லைப் பகுதிகளில் மலைப்பாங்கான இடங்களில் வசிப்போர் குர்திஷ்கள் எனமேலும் படிக்க...
அமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பியா பிரதமர் தேர்வு
எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலி அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். எத்தியோப்பியா பிரதமர் அபி அஹமது அலிஸ்டாக்ஹோம்: மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம், வேதியியல் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கிமேலும் படிக்க...
சவுதி அரேபியாவில் ஆயுதப்படையில் பெண்கள் சேரலாம்
பெண்கள், ஆண்களின் துணையின்றி வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பெண்கள் ஆயுத படையில் சேரலாம் என்று சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளது. அரபு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்து வந்தன. ஆனால் அந்நாட்டின்மேலும் படிக்க...
பாகிஸ்தானுடனான நட்பு வலுவானது: சீன ஜனாதிபதி
சர்வதேச மற்றும் உள்நாட்டு சூழ்நிலைகளில் மாறுதல் ஏற்பட்டாலும் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான நட்புறவு வலுவானதாக இருப்பதாக சீன ஜனாதிபதி ஜின்பிங் கூறியுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் அரசுமுறை பயணமாக சீனா சென்றுள்ளார். இந்த பயணத்தில் அந்நாட்டின் ஜனாதிபதிமேலும் படிக்க...
கொங்கோ தங்கச் சுரங்க சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்வு!
கொங்கோவில் தங்கச் சுரங்க சரிவில் சிக்கி உயிரிழந்த, சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் சமூக விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கொங்கோவின் மணிமா மாகாணத்தில் உள்ள கம்பெனே நகரில் சட்டவிரோதமாக இயங்கும் சுரங்கத்தில் கடந்த புதன்கிழமை நடந்த சம்பவத்தின்மேலும் படிக்க...
ஈரானில் மைதானத்துக்கு சென்று கால்பந்து போட்டிகளை காண பெண்களுக்கு அனுமதி
ஈரானில் கால்பந்தாட்ட போட்டிகளை மைதானங்களுக்கு சென்று பார்க்க பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஈரானில் ஆண்கள் பங்கேற்கும் கால்பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை மைதானத்துக்கு சென்று பார்க்க பெண்களுக்கு அனுமதி கிடையாது. இதனை மீறும் பெண்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார்கள். 1981-ம்மேலும் படிக்க...
சீன அதிபர் ஜின்பிங்கை இம்ரான்கான் சந்தித்தார்
சீன அதிபர் ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கெகியாங் ஆகியோரை இம்ரான்கான் தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று சீனா சென்றார். விமானம் மூலம் பீஜிங் சென்றடைந்த அவரை சீன கலாசாரமேலும் படிக்க...
ஹாங்காங்கில் ரூ.177 கோடிக்கு ஏலம் போன ஓவியம்
ஹாங்காங்கில் ‘நைப் பிகைன்ட் பேக்’ என்ற தலைப்பில் வரையப்பட்ட சிறுமியின் ஓவியம் ரூ.177 கோடிக்கு ஏலம் போனது ஹாங்காங்கில் ஓவியங்கள் ஏல விற்பனை நடைபெற்றது. இதில் ஜப்பானை சேர்ந்த பிரபல ஓவியக்கலைஞர் யோஷிடோமா நாரா வரைந்த ஓவியமும் இடம்பெற்றது. ‘நைப் பிகைன்ட்மேலும் படிக்க...
ஆப்கானிஸ்தானில் பேருந்து மீது தாக்குதல் – குறைந்தது 10 பேர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தானின் நன்கர்ஹார் மாகாணத்திற்கு உட்பட்ட ஜலாலாபாத் நகரில் சிறிய ரக பேருந்தொன்றை இலக்கு வைத்து தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். ஜலாலாபாத் நகரில் ராணுவத்துக்கு சொந்தமான பேருந்தொன்று சில பயணிகளுடன் சென்றுமேலும் படிக்க...
துனிசியாவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 13 பெண்கள் பலி
துனிசியாவில் அகதிகள் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 13 பெண்கள் பரிதாபமாக பலியாகினர். துனிசியா நாட்டிலிருந்து 50 பேருடன் மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் படகு ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது. அந்த படகு அங்குள்ள லம்பேடுசாமேலும் படிக்க...
மாலி: சாலையோர குண்டு வெடிப்பில் ஐ.நா. அமைதி தூதர் உயிரிழப்பு
மாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் சாலையோரம் கிடந்த குண்டு வெடித்ததில் ஐ.நா. சபையின் அமைதி தூதர் உயிரிழந்தார். மாலி நாட்டின் வடக்கு பகுதியை ஜிகாதி எனப்படும் போராளி குழுக்கள் கடந்த 2012-ம் ஆண்டு தங்கள் கைவசம் கொண்டு வந்தன. அவர்களை பிரான்ஸ்மேலும் படிக்க...
வன்முறை போராட்டத்தில் 99 பேர் பலி – ஈராக் அரசுக்கு ஐநா கண்டனம்
ஈராக்கில் அரசுக்கு எதிரான வன்முறை போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 100-ஐ நெருங்கியுள்ளது. இந்த சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஈராக்கில் வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சனைகள் அதிகரித்து வரும் அதே வேளையில், அங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனால்மேலும் படிக்க...
‘காஷ்மீர் மக்களுக்கு உதவ எல்லை தாண்ட வேண்டாம்’ – இம்ரான்கான் எச்சரிக்கை
காஷ்மீர் மக்களுக்கு உதவுவதற்காக யாரும் எல்லை தாண்ட வேண்டாம் என பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுக்கு இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசு, அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகமேலும் படிக்க...
பிச்சை எடுத்து வங்கி கணக்கில் ரூ.6¼ கோடி சேர்த்த லெபனான் பெண்மணி
லெபனான் நாட்டில் பெண்மணி ஒருவர் மருத்துவமனை வாசலில் பிச்சை எடுத்து தனது வங்கி கணக்கில் சுமார் ரூ.6 கோடியே 37 லட்சம் சேர்த்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. லெபனான் நாட்டில் சீதோன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையின் வாசலில் தினமும்மேலும் படிக்க...
உறவுமுறை இல்லாத ஆண்- பெண் விடுதிகளில் தங்கலாம் – சவுதி அரசு
வெளிநாடுகளை சேர்ந்த ஆண்- பெண்கள் இங்குள்ள ஓட்டல்களில் தங்குவதற்கு உறவு முறை தொடர்பான ஆவணங்களை காட்ட தேவையில்லை என சவுதி அரசு அறிவித்துள்ளது. சவுதி அரேபியா பல ஆண்டுகளாக இஸ்லாமிய மத ரீதியிலான கொள்கைகளை மிகவும் திவீரமாக பின்பற்றி வருகிறது. ஆனால்,மேலும் படிக்க...
போலந்து நாட்டில் மகாத்மா காந்தியின் தபால் தலை வெளியீடு
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு போலந்து நாட்டின் தபால் துறை காந்தியின் சிறப்பு தபால் தலையை வெளியிட்டுள்ளது. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா நேற்று இந்தியா மட்டுமல்லாது வேறு பல நாடுகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நேபாளத்தின் காத்மாண்டு நகரில்மேலும் படிக்க...
ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை – துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலி
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் போலீசார் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியானார்கள் ஈராக்கில் வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சினைகள் அதிகரித்து வரும் அதே வேளையில் அங்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராகமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 128
- 129
- 130
- 131
- 132
- 133
- 134
- …
- 155
- மேலும் படிக்க
