இந்தியா
ஆண்டுக்கு 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப் படுகின்றனர் : அவர்களின் நிலை என்ன?
இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புள்ளிவிபரங்களின் படி ஒவ்வொரு ஆண்டிற்கும் ஏறக்குறைய 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுவதாக அறியமுடிகிறது. ஒவ்வொரு 8 நிமடங்களுக்கும் ஒரு குழுந்தை காணாமல்போயுள்ளதாகவும், அவர்களில் 25 சதவீதமானோர் கண்டுப்பிடிக்கப்படாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடத்தப்படும் குழந்தைகள்மேலும் படிக்க...
இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்கு புதிய பெயரை அறிவித்தது WHO!
இந்தியாவில் கண்டறியப்பட்ட பி.1.617 என்ற கொரோனா தொற்றின் புதிய பிறழ்வுக்கு டெல்டா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா தொற்றின் புதிய பிறழ்வுகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் பெயர்களை அறிவித்துள்ளது. அந்த வகையிலேயே இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனாமேலும் படிக்க...
கொரோனா சிகிச்சை- புதிய வழி காட்டுதலை வெளியிட்டது தமிழக அரசு
கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் ஆக்சிஜன் அளவு 94-க்கும் அதிகமாக இருந்தால் வீட்டு தனிமையில் அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் சிகிச்சைக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- *மேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்கள் மீது 100 மாணவிகள் பாலியல் புகார்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு துணை கமிஷனர் ஜெயலட்சுமியின் செல்போன் எண் வெளியிடப்பட்டது. இந்த எண்ணில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் தொடர்பு கொண்டு புகார் அளித்து வருகிறார்கள். பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல்மேலும் படிக்க...
2-ம் கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு நாளை முதல் அமல் – கூடுதல் கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 2-ம் கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வருகிறது. கோயம்பேடு உள்பட மொத்த மார்க்கெட்டுகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 24-ந்மேலும் படிக்க...
சென்னை நகரில் நடமாடும் மளிகை கடை திட்டம் இன்று தொடங்கியது
சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் 7500 வியாபாரிகளுக்கு அனுமதி சீட்டு மற்றும் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்ததை அடுத்து கடந்த 24-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தளர்வில்லா ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே நேரத்தில்மேலும் படிக்க...
கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுவெளியில் நிகழ்ச்சி நடத்த வேண்டாம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுவெளியில் நிகழ்ச்சி எதனையும் எவரும் நடத்தக் கூடாதென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
தயவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் – நடிகர் சத்யராஜ் வேண்டுகோள்
கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சத்யராஜ்தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தீவிரம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக்மேலும் படிக்க...
திமுக எம்பி ஆ.ராசாவின் மனைவி காலமானார்
திமுக எம்பி ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். ஆ.ராசா மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரிசென்னை:திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி புற்றுநோய் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைமேலும் படிக்க...
பரோலில் வந்துள்ள பேரறிவாளனை யாரும் சந்திக்க வரவேண்டாம்- போலீசார் தகவல்
பேரறிவாளன் பாதுகாப்பு கருதி அவரது வீட்டிலேயே தினமும் கையெழுத்து வாங்கப்படும் என போலீசார் கூறினர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் மேலும் 2.84 லட்சம் பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,51,78,011 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையாக போராடி வருகின்றன.மேலும் படிக்க...
கட்சி நிர்வாகிகள் யாரும் சந்திக்க வர வேண்டாம்- மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் ஒருவர்கூட பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்குவதையே தனக்கு அளிக்கப்படும் சிறப்பான வரவேற்பு என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தை கொரோனா 2-வது அலையின் தாக்கத்திலிருந்து மீட்பதற்காக, தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் ஒருவாரமேலும் படிக்க...
பிணையில் விடுதலையானார் பேரறிவாளன்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் நேற்று (வெள்ளிக்கிழமை) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைகளுக்காக பிணைக்கோரி அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், குறித்த கோரிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியிருந்தார். மேலும் படிக்க...
படகு மூலம் தப்பிச் சென்ற மெகுல் சோக்சி டொமினிகாவில் சிக்கினார்
டொமினிகா போலீஸ் கஸ்டடியில் உள்ள மெகுல் சோக்கியை ஆன்டிகுவா அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் பணி நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் ரூ.14மேலும் படிக்க...
ஊரடங்கு எதிரொலி- போக்குவரத்து தடையால் சென்னையில் காற்று மாசு குறைந்தது
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தற்போது சென்னை நகரில் எடுத்துள்ள அளவீட்டின்படி நகரில் காற்று மாசு பெருமளவு குறைந்துள்ளது. இன்றைய உலகில் தொழிற்சாலைகள், போக்குவரத்து காரணமாக ஏற்படும் புகை உள்பட பல்வேறு காரணங்களால் காற்று மாசு ஏற்படுகிறது. சென்னை நகரிலும் நாளுக்குமேலும் படிக்க...
PSBB பாடசாலை விவகாரம் : தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமல் கோரிக்கை!
பத்மா சேஷாத்ரி பாடசாலை (PSBB) விவகாரம் குறித்து தமிழக அரசு மிகுந்த அக்கரை செலுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறய விவகாரம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.மேலும் படிக்க...
முழு ஊரடங்கு நீடிக்குமா?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்
கொரோனாவை வெல்ல வேண்டும் என்றால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-ஊரகப்பகுதிகளில் கொரோனா தடுப்பூசிமேலும் படிக்க...
கொரோனா தொற்றால் இறந்தவரின் உடல் மூலம் தொற்று பரவுவதில்லை – எய்ம்ஸ் மருத்துவமனை
கொரோனா தொற்றால் இறந்த ஒருவரது உடல் மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவ வாய்ப்பில்லை என எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறைத் தலைவர் சுதீர் குப்தா மேற்படி குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்துள்ளமேலும் படிக்க...
கொரோனாவின் இரண்டாவது அலை : 500 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றோரை இழந்து நிற்கும் அவலம்
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக 577 குழந்தைகள் பெற்றோரை இழந்து வாடுவதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரையில் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்ட தகவலுக்கு அமையமேலும் படிக்க...
ஒடிசா படகு விபத்து: 8 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்!
ஒடிசாவில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒடிசா சிலேரு நதியில் பயணித்த படகொன்றே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த படகில் புலம்பெயர் தொழிலாளர்கள் பயணித்துள்ள நிலையில், அதில் ஒருவர்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- …
- 176
- மேலும் படிக்க
