இந்தியா
இலங்கை மக்களுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் துணை நிற்கும் – சோனியா காந்தி
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் நேற்று கொழும்புவில் உள்ளமேலும் படிக்க...
ஐ.நா.அமைதிப் படையில் இந்திய இராணுவம் பங்களிப்பு
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணியில் இந்திய இராணுவம் தொடர்ந்து முக்கிய பங்களிப்பை ஆற்றிவருகின்றது. உலகெங்கிலும் ஐக்கிய நாடுகள் சபையானது, 14 தளங்களில் 5,400 அமைதிப்படையினர் கடமையாற்றி வருவதோடு அதில் எட்டுப்பகுதிகள் சவாலுக்குரியவையாக உள்ளன. உலக அமைதியின் நலனுக்காகவும், மக்கள் ஆணையைப்மேலும் படிக்க...
மதத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் ஆன்மிக வியாதிகள்- மு.க.ஸ்டாலின் பேச்சு
திருவண்ணாமலையில் இன்று காலை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- திருவண்ணாமலை மாவட்டம் பண்பாட்டுச் சிறப்புகளால் பரவி கிடக்கிறது. 217 அடி உயர ராஜகோபுரத்துடன் கூடிய அண்ணாமலையார் கோவில் அமைந்துள்ள இந்த திருவண்ணாமலைக்கு மேலும்மேலும் படிக்க...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்-தலைவர்கள் பக்ரீத் வாழ்த்து

‘தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகள்! அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும்; அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும்’ என்ற உயரிய கோட்பாடுகளோடு, நபிகள் நாயகம் அளித்த போதனைகளைப் பின்பற்றி இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் சகோதரர்கள் இந்தப்மேலும் படிக்க...
இந்தியாவில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு- உலக சுகாதார மையம்
இந்தியாவில் ஒமைக்கரானின் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்தாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா தொற்றின் மாறுபாட்டின் புதிய துணை வகையான பிஏ.2.75 வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெட்ரேயஸ் கூறியதாவது:- கொரோனாமேலும் படிக்க...
பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் வழக்கு: எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கேட்டு ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு நகலை ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்தது. பின்னர் விசாரணை தொடங்கியது. தற்போதுமேலும் படிக்க...
ஐ.நா.வின் விமர்சனத்தை நிராகரித்தது இந்தியா
டீஸ்டா செதல்வாட் மற்றும் இரண்டு முன்னாள் பொலிஸ் அதிகாரிகளை கைது செய்து காவலில் வைத்திருப்பது குறித்து நாங்கள் மிகவும் கவலையடைகிறோம், அவர்களை உடனடியாக விடுவிக்க அழைப்பு விடுக்கிறோம். 2002 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்த அவர்களின் செயல்பாடு மற்றும் ஒற்றுமைக்காக அவர்கள்மேலும் படிக்க...
மாநிலங்களவை உறுப்பினர் ஆகின்றார் இளையராஜா?
மாநிலங்களவை நியமன உறுப்பினராக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலக்கியம், கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களில் 12 பேரை மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக, குடியரசு தலைவர் நியமனம் செய்யலாம். இதற்கு தகுதிவாய்ந்த நபர்களின் பெயர்களை மத்தியமேலும் படிக்க...
மும்பையில் பலத்த மழை- பல இடங்களில் வெள்ளம் தேங்கியது
மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கல்பாதேவி மற்றும் கயாவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்தநிலையில் நேற்று இரவு மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழைமேலும் படிக்க...
இலங்கை அத்துமீறலை கண்டிக்க வேண்டும்- மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் 5 பேரை சிங்களக் கடற்படையினர் அத்துமீறி கைது செய்துள்ளனர். அவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைந்ததாகக் கூறி காங்கேசன் துறைமுக சிறையில்மேலும் படிக்க...
திராவிட மாடல் ஆட்சி எல்லாவற்றையும் உருவாக்கும், எதையும் சிதைக்காது- தங்கம் தென்னரசு பேச்சு
நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டைமேட்டில் தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுடைய முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு, திராவிட மாடல் அரசின் ஓராண்டு காலம் என்ற தலைப்பில் பேசியதாவது- மக்களுக்காக மக்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி.மேலும் படிக்க...
நாமக்கல்லில் தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே உள்ள பொம்மைகுட்டைமேட்டில் தி.மு.க. சார்பில் “உள்ளாட்சியில் நல்லாட்சி” என்ற தலைப்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு இன்று காலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த மாநாட்டை தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின்மேலும் படிக்க...
பொதுக்குழு உறுப்பினர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கடிதம்
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாகி இருக்கும் பரபரப்பான சூழலில் வருகிற 11-ந்தேதி பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அ.தி.மு.க. பொதுக்குழுவில் மொத்தம் 2,665 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலான உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் உள்ளனர்.மேலும் படிக்க...
அதிகரிக்கும் கொரோனா- சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,025 பேருக்கு பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று புதிதாக 2,385 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் ஒருநாள் பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று 909 ஆக இருந்த பாதிப்பு இன்று 1,025 ஆகமேலும் படிக்க...
வாக்குறுதி அளித்தபடி காலி இடங்களில் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்- விஜயகாந்த்
தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை, காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது என்ற அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது. 2013,மேலும் படிக்க...
கோவில்களில் தரிசனத்திற்கு கட்டணம் வசூலிக்க கூடாது- இந்து முன்னணி மாநில தலைவர் பேட்டி

தமிழகத்தில் இந்துக்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் பிரசார பயணத்தை, இந்து முன்னணி தொடங்கி உள்ளது. அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் திருச்செந்தூரில் நேற்று தொடங்கிய பிரசார பயணம் இன்று கன்னியாகுமரி வந்தது. அப்போது மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களிடம்மேலும் படிக்க...
மும்பையில் கட்டிடம் இடிந்து 3 பேர் பலி- 12 பேர் காயங்களுடன் மீட்பு
மும்பை குர்லா கிழக்கு பகுதியில் உள்ள நாயக் நகரில் 4 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்தது. நேற்று இரவு 11.50 மணி அளவில் இந்த சம்பவம் நடந்தது. இதில் சுமார் 20-க்கும்மேலும் படிக்க...
தலைமை தேர்தல் ஆணையத்தில் ஆதாரத்துடன் விளக்கம் அளிக்க எடப்பாடி பழனிசாமி முடிவு
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டி விட்டு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் ஒப்புதல் அளித்திருந்த 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அறிவித்தமேலும் படிக்க...
அ.தி.மு.க. தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர்- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
தமிழக அரசியலில் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்ற கோஷம் எழுந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே கடும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில் டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் நேற்றுமேலும் படிக்க...
ஜெயலலிதா மரணம்: ஓகஸ்ட் 3-இல் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை இறுதி அறிக்கையை ஓகஸ்ட் 3 ஆம் திகதி சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணைக்குழுவை அமைத்துமேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- …
- 176
- மேலும் படிக்க
