இந்தியா
கடன்காரனாக இருக்கிறேன்; கூட்டணி பற்றி முடிவெடுக்க எனக்கு அதிகாரமில்லை- அண்ணாமலை
பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பேசியிருந்தார். இதுஅரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கூட்டணி பற்றி முடிவெடுக்க எனக்கு அதிகாரமில்லை; கட்சிமேலும் படிக்க...
காஷ்மீரில் முழுவீச்சுடன் ஜி-20 மாநாட்டிற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு
இந்தியாவில் இவ்வாண்டு மே மாதம் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் ஜம்மு காஷ்மீர் அரசு செய்து வருகிறது. இவ்வாறான நிலையில், சுற்றுலாத்துறையின் பார்வையில் இக்கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவதால், சுற்றுலாத்துறையினர் இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுமேலும் படிக்க...
2024-ல் முழுப் பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் – அமித்ஷா
2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக முழுப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இந்தியா டுடேக்கு வழங்கிய செவ்வியில் கருத்து தெரிவித்துள்ள அவர், நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களின் உணர்வுக்குமேலும் படிக்க...
எல்லைதாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு- இலங்கை கடற்படை நடவடிக்கை
தமிழகத்தில் ராமேசுவரம், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் தினமும் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள். விசைப்படகுகள் மட்டுமின்றி நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு சென்று வருகிறார்கள். இதற்கிடையே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்தபோதும் அவர்களை எல்லைதாண்டி வந்ததாக கூறிமேலும் படிக்க...
எனக்கும், பாஜகவுக்கும் கல்லறை தோண்டுவதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது- பிரதமர் மோடி
பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் கர்நாடகாவுக்கு வந்தார். அங்கு அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரூ.8 ஆயிரத்து 480 கோடியில் தேசிய நெடுஞ்சாலை எண்.275ல் பெங்களூரு- மைசூரு இடையே 118மேலும் படிக்க...
தி.மு.க. அமைச்சர்கள் ஊழல் பட்டியல் ஏப்ரல் 14-ந்தேதி வெளியிடப்படும்- அண்ணாமலை பரபரப்பு பேட்டி
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பா.ஜனதா கட்சியை 420 கட்சி என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறி இருக்கிறாரே? என நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அண்ணாமலை கூறியதாவது: உதயநிதி ஸ்டாலினைமேலும் படிக்க...
பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்து
உலகம் முழுவதும் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக சர்வதேச மகளிர் தினம் 2023 அமையட்டும்! பொருளாதாரத் தன்னிறைவு, உயர்கல்வி, உரியமேலும் படிக்க...
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி வந்தது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு வந்ததும் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், வடமாநில தொழிலாளர்கள்மேலும் படிக்க...
தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் மாநில அரசு உறுதியுடன் இருக்கிறது- ஆளுநர் ஆர்.என்.ரவி
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி வந்தது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு வந்ததும் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்த நிலையில் வடமாநிலமேலும் படிக்க...
பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சருக்கு எண் வடிவில் தமிழ் எழுத்துகள் மூலம் வாழ்த்து தெரிவித்த காவலர்
நெல்லை மாநகர ஆயுதப் படையில் காவலராக பணியாற்றுபவர் சரவண சந்திரன். 2013-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் தமிழ் மீது மிகவும் ஆர்வம் கொண்டு தமிழ் தொடர்பான பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தமிழ் வளர்ச்சிக்காக தமிழ் எழுத்துக்களை எண்களை பயன்படுத்திமேலும் படிக்க...
உக்ரைனில் அமைதி ஏற்படுத்தும் பேச்சுக்கு உதவத் தயார் என பிரதமர் மோடி அறிவிப்பு
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கும் இந்தியா உதவி செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள ஜேர்மனி பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார். உக்ரைன் பிரச்சினைக்குமேலும் படிக்க...
கடன் பாதிப்புகளை நிர்வகிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியம் – நிர்மலா சீதாராமன்
உலகளாவிய கடன் பாதிப்புகளை நிர்வகிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமானது என இந்திய நிதியமைச்சர் நிரமலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று மற்றும் ரஷ்யா-உக்ரைன் போரினால் ஏற்பட்ட கடுமையான பொருளாதார மந்தநிலை காரணமாக பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கை, பங்களாதேஷ் மற்றும்மேலும் படிக்க...
893வது பிறந்த நாளை கொண்டாடும் திருப்பதி நகரம்-
கலியுகத்தின் வெளிப்பாடாக திருமலை மலையில் அவதரித்த ஏழுமலையான் சாமியின் பாத பீடம் என அழைக்கப்படும் திருப்பதிக்கு பல நூற்றாண்டுகளின் வரலாறு உண்டு. திருமலையின் ஆகமத்தின் பணிகளை இயக்கிய ராமானுஜாச்சாரியார் கிட்டத்தட்ட 8 நூற்றாண்டுகளுக்கு முன்பு திருப்பதி நகரத்தை தோற்றுவித்தார் என்று வரலாற்றுச்மேலும் படிக்க...
ஈரோடு இடைத்தேர்தல்: திமுக – நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் அனல் பறந்து வருகிறது. 25-ந்தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. பிரசாரம் நிறைவடைய இன்னும் 2 நாட்களே உள்ளதால் தலைவர்கள் தொகுதியில் முகாமிட்டுமேலும் படிக்க...
சர்வாதிகார, சதிகார கும்பலிடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம்- ஓ.பி.எஸ். அணி
சென்னை தனியார் ஓட்டலில் இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க. அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வைத்தியலிங்கம், கு.ப.கிருஷ்ணன், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ்பாண்டியன், கொள்கைமேலும் படிக்க...
உயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம் தமிழினம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது:- தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் – உயிர்! உயிர் கொடுத்து உயிர் காத்த இனம், நம் தமிழினம்! தொன்மையும் காலத்துக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும்மேலும் படிக்க...
மயில்சாமி இழப்பு ஈடுசெய்ய முடியாதது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
நகைச்சுவை நடிகர் மயில்சாமி இன்று அதிகாலை 3.30 மணியளவில் நெஞ்சுவலி காரணமாக சுயநினைவை இழந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மயில்சாமி உயிர் பிரிந்தது. மயில்சாமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர்மேலும் படிக்க...
விரைவில் ராமர் பாலம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு – உச்ச நீதிமன்றம்
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள ராமர் பாலம் தொடர்பிலான வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சேது சமுத்திரத் திட்டத்தின் போது, ராமர் பாலத்தை சேதப்படுத்தாமலும் அதனை தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரியும் கடந்த 2015மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- …
- 176
- மேலும் படிக்க
