இந்தியா
எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மரியாதை: எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியாக மாலை அணிவிப்பு
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் அக்கட்சியின்மேலும் படிக்க...
சென்னையில் சேகுவேரா மகளுக்கு உற்சாக வரவேற்பு
கியூபா நாட்டின் புரட்சியாளர் சேகுவேரா மகள் அலைடா குவேரா இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவருக்கு சென்னை விமான நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அலைடா குவேராவுடன் அரசியல் தலைமைக்குழுமேலும் படிக்க...
மதுரையில் மு.க.அழகிரியுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மதுரை வந்து சேர்ந்தார். இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பா மு.க.அழகிரியை மதுரையில் உள்ள வீட்டில் சந்தித்தார். மு.க.அழகிரி தனது வீட்டுமேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் பொங்கல் விழா கோலாகலம்…!
அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கும், இயற்கைக்கும் உழவுக்கும், நன்றி தெரிவிக்கும் விழாவாக தை மாதம் முதல் நாளான இன்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ணமேலும் படிக்க...
இன்பம் பொங்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தாய்த்தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். உழவே தலை என வாழ்ந்த உழைப்புச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாம். மண்ணையே குணத்தால் பிரித்து நிலத்தைப் போற்றிய மக்கள் நம் முன்னோர்கள். மனிதன் மட்டுமல்ல மற்ற உயிரினத்தையும் தன்னோடுமேலும் படிக்க...
சென்னை சங்கமம் அடுத்த ஆண்டு கூடுதல் இடங்களில் நடத்தப்படும்- கனிமொழி
தி.மு.க. ஆட்சியின் போது கடந்த 2007-ம் ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த விழாவின்போது சென்னையில் உள்ள பூங்காக்கள், மைதானங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் பாரம்பரிய நடனம், இசை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 2011-ம் ஆண்டு வரைமேலும் படிக்க...
பெண் போலீசாருக்கு எதிராக யார் செயல்பட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்- மு.க.ஸ்டாலின்
சட்டமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது பெண் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை என்று விருகம்பாக்கம் சம்பவத்தை குறிப்பிட்டு பேசினார். அதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் இங்கேமேலும் படிக்க...
ஜெயலலிதா பிறந்தநாளில் 51 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- எடப்பாடி பழனிசாமி நடத்தி வைக்கிறார்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை நடந்தது. பேரவை செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், பா.வளர்மதி,மேலும் படிக்க...
மதிய உணவில் பாம்பு- மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்
மேற்குவங்கம் மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் பாம்பு விழுந்த உணவை உட்கொண்ட 30 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து பள்ளியில் உள்ள உணவு கிடங்கை அதிகாரிகள் சோதனை செய்தமேலும் படிக்க...
பா.ஜ.க.வில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது- நடிகை குஷ்பு
கோவை மாவட்ட பா.ஜ.க சார்பில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா இன்று வெள்ளலூரில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசியக்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அவர் அங்கு பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார். பொங்கல் திருவிழாவையொட்டி அங்கு நாட்டுபுற கலைமேலும் படிக்க...
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் அறிவிப்பார்- பிரேமலதா பேட்டி
சிவகாசி, ராஜபாளையம் பகுதிகளில் நடைபெறும் தே.மு.தி.க. நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கட்சியின் பொருளாளர் பிரேமலதா இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகம் என்பதும் தமிழ்நாடு என்பதும் ஒன்றுதான். தமிழைப் பற்றி கவர்னருக்கு என்ன தெரியும்? ஏதோமேலும் படிக்க...
கன்னியாகுமரியில் பயங்கர கடல் சீற்றம்- படகு போக்குவரத்து ரத்து
கன்னியாகுமரிக்கு இன்று காலை சுற்றுலா வந்தவர்கள், கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை காண திரண்டனர். அங்கு செல்ல காலை 8 மணி முதல் படகு போக்குவரத்து தொடங்கும் என்பதால் அவர்கள், படகு குழாமில் பயணச்சீட்டு பெற காலை 6மேலும் படிக்க...
டி.வி. தலையில் விழுந்து மூளைச்சாவு அடைந்த 1½ வயது குழந்தை உடல் உறுப்புகள் தானம்
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 1½ வயது ஆண் குழந்தை வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்த போது டி.வி. சாய்ந்து அந்த குழந்தையின் தலையில் விழுந்துள்ளது. இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த குழந்தையை ஆந்திராவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார்கள். அங்கிருந்து மேல்மேலும் படிக்க...
‘மெட்ராஸ்-ஐ’: தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு
பருவநிலை மாற்றத்தின் போது மெட்ராஸ்-ஐ என்ற கண்நோய் வைரஸ்கள் மூலம் பரவுகிறது. விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் தொற்றும் வைரஸ் தான் இந்த கண்நோயை உருவாக்குகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிக அளவில் பரவியது. அதன் பிறகு குறைந்தது.மேலும் படிக்க...
கவர்னர் அதிகாரங்களை மீறுகிறார்- மதசார்பற்ற கட்சிகளை திரட்டி போராட வேண்டிய நிலை ஏற்படும்: கே.எஸ்.அழகிரி
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக பா.ஜ.க.வின் ஊதுகுழலாக செயல்படுகிற ஆளுநர் ஆர்.என்.ரவி, வரலாற்று திரிபு வாதங்களை தொடர்ந்து பேசி வருகிறார். தமிழகத்தில் இவரது பேச்சுகளை பார்க்கிறபோது, அரசியலமைப்பு சட்டம் உருவாக்கியது ஆளுநரா? அல்லது தமிழக பா.ஜ.க.வின்மேலும் படிக்க...
மன்னிப்பு கடிதம் கொடுத்துவிட்டு ஓ.பி.எஸ் தலைமையை எடப்பாடி ஏற்கவேண்டும்- புகழேந்தி
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரதெருவில் உள்ள வீட்டில் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது ஆதரவாளரான புகழேந்தி சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அ.தி.மு.கவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தை எடப்பாடிமேலும் படிக்க...
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகளுக்கு கட்டுப்பாடு
சீனா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் தொற்று பரவலை தடுப்பதற்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய சுகாதாரத்துறை விதித்துள்ளது. சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், ஜப்பான், தென்மேலும் படிக்க...
கருணாநிதி, அண்ணா நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று புத்தாண்டையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். புத்தாண்டையொட்டி கருணாநிதியின் நினைவிடத்தில் ‘தலைநிமிர்ந்த தமிழகம்’, ‘மனங்குளிருது தினம் தினம்’ என்று பூக்களால் வாசகங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. முன்னதாகமேலும் படிக்க...
சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் மீண்டும் கூட்ட நெரிசல்- 3 பெண்கள் பலியான சோகம்
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ஆந்திர மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு, ஏழை பெண்களுக்கு கைத்தறி சேலைகளை வழங்கினார். விழாவில் ஏராளமானோர்மேலும் படிக்க...
நாட்டிற்காகவே பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றேன் – கமல் ஹாசன்
நாட்டிற்காகவே காங்கிரசின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்துகொண்டதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் தலைமையிலான இந்திய ஒற்றுமை நடைப் பயணம் டெல்லியை நேற்று சனிக்கிழமை வந்தடைந்தது. இந்த யாத்திரையில் ராகுல்மேலும் படிக்க...
- முந்தைய செய்திகள்
- 1
- …
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- …
- 137
- மேலும் படிக்க